கேரளாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை தரிசு நிலத்தை தன் கடின உழைப்பின் மூலமாக நன்றாக விளையக்கூடிய பூமியாக மாற்றி அசத்தியிருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த 62 வயதுடைய புவனேஸ்வரி என்ற பெண், ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனவே ஓய்வு பெற்றபின் விவசாயத்தை தொடங்கியிருக்கிறார். கடந்த வருடத்தில் ககர்சாக்ஷ்ரி விருது பெற்றவர். இது பற்றி அவர் தெரிவித்ததாவது, பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. எனது […]
