ஓம் சரவணபவ என்பது முருகனின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்.இம்மந்திரத்தை சொல்லி வாழ்வில் வளம் காணுங்கள்..! முருகன் தேவர்களின் தலைவன் ஆவான். தந்தையான பரமசிவன் பிரபஞ்ச குருவாகக் கருதப்படுகிறார், அவரே தட்சிணாமூர்த்தியாக முனிவர்களுக்கு ஞானத்தை அளித்தவர். லோக குருவான சிவனுக்கே குருவாக விளங்கியவர் முருகபெருமான். அதனாலேயே அவருக்கு சுவாமிநாத சுவாமி என்ற பெயருண்டு. ஒருமுறை பரமசிவன் ஒரு சாபத்தின் காரணமாக பிரம்ம ஞானத்தை உணர்த்தும் ஓம் எனும் பிரணவத்தை மறந்து விட்டார். பிறகு முருகனிடம் அதை தனக்கு […]
