Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஜெட் வேகத்தில் உயரும் ஒமைக்ரான்…. நேற்று ஒரே நாளில்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு எப்படிப்பட்ட சிகிச்சை தெரியுமா?…. இதோ மருத்துவர் அளித்த விளக்கம்….!!!

தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமைக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவில் 16 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் லோக் நாயக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் கூறியது, ஒமைக்ரான் தொற்றால் பாதித்து சிகிச்சையில் உள்ள 90% பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கட்டுப்பாடுகள் அமல்…. இனி இது கட்டாயம்…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் தொற்று தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று டெல்டா வகை கொரோனாவை விட அதிகமாக பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஒமைக்ரான் தொற்றானது தென் ஆப்பிரிக்கா, சீனா, ஐரோப்பிய நாடுகளில் உட்பட 12 நாடுகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அந்த நாடுகளை மத்திய அரசு high-risk நாடுகளில் பட்டியலில் வைத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கட்டாயமாக விமான நிலையத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஒமிக்ரானால் பிப்ரவரிக்குள் 3-வது அலை – இந்தியாவுக்கு முக்கிய அலெர்ட் …!!

ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பிப்ரவரிக்குள் இந்தியாவில் 3-வது அலை ஏற்படும் என ஐஐடி விஞ்ஞானி மனீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். கொரோனா உருமாறிய தொற்று 3-ஆவது அலையாக அக்டோபர்க்குள் தாக்கும் என விஞ்ஞானிகள் கணித்திருந்தனர். அதன்படி 3-ஆவது அலை தாக்கவில்லை. இந்த நிலையில் வருகிற பிப்ரவரிக்குள் ஒமைக்ரான் தொற்றுடன் 3-ஆவது அலை உச்சத்தை எட்டும் என இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவன விஞ்ஞானியுமான மனீந்திர அகர்வால் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இப்போதைய கணிப்பு படி, தற்போதைய […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸை அழிக்கும் தடுப்பூசி தயார்!”… ரஷ்ய சுகாதாரத்துறை நம்பிக்கை…!!

ரஷ்யாவின் சுகாதாரத்துறை ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ஓமிக்ரோன் வைரஸை எதிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டில் சமீபத்தில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அது அதிக ஆபத்துடையது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. எனினும், இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் […]

Categories

Tech |