Categories
உலக செய்திகள்

மீண்டும் தலைதூக்கிய கொரோனா…. சீனாவில் அடுத்த ஊரடங்கு அமல்…. வெளியான பரபரப்பு தகவல்…!!

சீனாவில் உள்ள பெய்ஸ் நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.  உலகிலேயே சீனாவில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகில் பெரும்பாலான நாடுகளில் இந்த வைரஸ் பரவத்தொடங்கியது.  மேலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்கவிருக்கும் நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையயில்  சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள பெய்ஸ் நகரில் திடீரென்று கொரோனா,ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரிக்க தொடங்கியது. மேலும் பெய்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் மாணவர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்தது. தற்போது கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக […]

Categories
தமிழ் சினிமா

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு…. உரிய நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான, ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதி வேகமாக பரவி வருகிறது. மேலும் தமிழகத்தில் உருமாறிய  ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. இது மிகுந்த கவலை அளிக்கிறது. ஒமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தடுப்பூசி செல்லுதல் ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் இதை பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்?…. திடீர் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் பரவி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. அதன்படி இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

Categories

Tech |