தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடுமா என்கிற கேள்விக்கு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமைக்ரான் தொற்று காரணமாக கொரோனா 3 ம் அலையின் தாக்கம் பரவ தொடங்கியது. அதனால் ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப் பட்டது. இதனையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது சீனாவின் உருமாற்றம் […]
