ஓமனில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அங்கு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஓமனில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் தினசரி தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகையில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இந்த ஊரடங்கு நேற்று காலை 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில் , நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து […]
