ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்சம் மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்துள்ளார். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதள முகவரி அமைச்சர் திறந்து வைத்துள்ளார். இந்த நிலையில் இந்தியில் மருத்துவம் கற்றுக் கொடுப்பது போன்று தமிழிலும் கற்றுக் கொடுக்கப்படுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர் தமிழில் மருத்துவம் […]
