அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதில் அதிமுகவினர் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமி சொந்தமான சேலத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் நிலத்திற்கு வருகை தந்து அவரை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர். அப்போது சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்டம் ஒன்றிய […]
