ஓ.பி.சி பிரிவினருக்கு பதவி உயா்வில் இட ஒதுக்கீடு வழங்கும் அடிப்படையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அறிக்கையில் “மத்திய அரசுப் பணிகளுக்கான பதவிஉயா்வில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு வசதியாக ஒவ்வொருத்துறையின் உயா்பதவிகளிலும் அவா்களுடைய எண்ணிக்கை பற்றி அளவிடக்கூடிய புள்ளிவிபரங்களைத் திரட்ட மத்திய அரசானது ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதற்கான கணக்கெடுப்பு பிறபிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஓபிசி) விபரங்களைத் திரட்டவும் நீட்டிக்கப்பட வேண்டும். அதேசமயம் தமிழகத்தில் சில பணிகளுக்கான பதவி உயா்வில் […]
