Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பொதுக்குழுவுக்கு தடை?…. ஓபிஎஸ் அடுத்த அதிரடி…. புதிய பரபரப்பு….!!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

“உத்தரவு பொருந்தாது”….. ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்….!!!!

ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என இடைக்கால உத்தரவு ஜூன் 23ஆம் தேதி பொது குழுவுக்கு மட்டும் பொருந்தும். அதன் பிறகு நடக்கும் பொதுக்குழுவுக்கு பொருந்தாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு ஓபிஎஸ் தரப்புக்கு கொடுத்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. நாளுக்கு நாள் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கருத்து யுத்தம் நடத்தி வருகின்றன. அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலில் இணையும் சசிகலா….! அதிமுக அலுவலகத்திற்கு செல்லபோவதாக அறிவிப்பு….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து யுத்தம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் இந்த பிரச்சனையே தற்போது பெரும்பாலும் பேசப்பட்டு வருகின்றது. அதிமுகவில் ஒற்றை தலைமைக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இடையே பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் நான் தான் பொதுச்செயலாளர் என்று கூறி நீதிமன்றத்தில் சசிகலா அவர்கள் வழக்கு தொடங்கியுள்ளதால் இந்த பிரச்சனையில் தற்போது சசிகலாவும் இணைந்துள்ளார். திருவள்ளுவர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர் அதிமுக தலைமை […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக சட்டவிதிப்படி….. தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர்”…. ஓபிஎஸ் பேட்டி….!!!

அதிமுக சட்ட விதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க கோரி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று தமிழகம் வந்த திரௌபதி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் கதவை தட்டிய ஓபிஎஸ்…. என்னவா இருக்கும்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடந்து முடிந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற எந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தனர். ஆனால் அதை மீறி மூத்த நிர்வாகிகள் மேடையில் கூச்சலிட்டனர். அப்போது ஒற்றை தலைமை விவகாரம் பற்றி பேசப்பட்டதை எதிர்த்த ஓ.பன்னீர்செல்வம் வெளிநடப்பு செய்தார். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாம் ஓபிஎஸ் முன்னாடி கைக்கட்டி நின்னவுங்க… ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய புகழேந்தி…. வெளியான பரபரப்பு தகவல்…!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாக செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி கைகட்டிக் கொண்டு எவன் எவன், ஓபிஎஸ் அண்ணன் முன்னாடி நின்னானோ, அவன் எல்லாம் குழி பறிச்சு பார்க்கிறீங்க. ஒன்னும் ஆக போறது இல்ல.  விடிய விடிய வந்த தீர்ப்பு மாதிரி தொடர்ந்து  அதே தீர்ப்பு தான் வரும். ஓபிஎஸ் தான் வெற்றி பெறுவார். அவர உங்களால […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு புது சிக்கல்…. ரூட் போட்டு கொடுத்த ஓபிஎஸ் அணி… செம கடுப்பில் எடப்பாடி தரப்பு…!!

பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்று அதிமுகவின் முன்னாள் நிர்வாகி மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி புதிய யோசனையை கூறியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, கொரோனா வேகமாக பரவுது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என நான் எல்லாருக்கும் மனு அனுப்பிட்டேன். உள்துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன்,  சுகாதாரத் துறை செயலாளருக்கு அனுப்பிட்டேன்,  முதலமைச்சருக்கு அனுப்பிட்டேன்,  எல்லாத்துக்கும் அனுப்பிச்சாச்சு. ரெண்டு தடவ அனுப்பிச்சி இருக்கேன்.  நேற்று ( 28ஆம் தேதி, 22ஆம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நீங்க ஒருங்கிணைப்பாளரே இல்ல…. ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பரபரப்பு கடிதம்…..!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் பெரும் பூதாகரமாக வெடித்து வருகின்றது. அரசியலில் தற்போது ஹாட் டாபிக்காக அதிமுகவின் பிரச்சனையே வலம் வருகின்றது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கருத்துக்களால் மோதி வருகின்றனர். இந்நிலையில் 1.12.2021 செயற்குழு தீர்மானங்கள் வானகரம் பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படாததால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டதாக ஓபிஎஸ்-க்கு இபிஎஸ் பரபரப்பு கடிதம் எழுதியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்த நிலையில் நீங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தப்பு கணக்கு போட்ட ஓபிஎஸ்: அடுத்து நடக்கப்போவது என்ன ?

புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதலமைச்சராக இருந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்ற நிர்வாக திறனும், எடுத்த முடிவினை செயல்படுத்தி காட்டிய உறுதியும் புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவிக்கு பின் அதிமுகவை வழிநடத்தக்கூடிய வலிமையான தலைமையாக எடப்பாடி பழனிசாமியை தொண்டர்களிடையே அடையாளம் காட்டியது. அதன் எதிரொலியே இன்று அதிமுகவின் ஒற்றை தலைமையாகவும், பொதுச்செயலாளராகவும்,  ஒன்றரை கோடி தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் பெயரை முழங்கும்படி செய்துள்ளது. ஆனால் நில ரீதியாக தென் மாவட்டங்களில் தனக்கு மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : OPS – EPS மோதல்….. அதிமுகவில் மீண்டும் புதிய பரபரப்பு….!!!!

உள்ளாட்சி இடைத்தேர்தலில் மாநகராட்சி மற்றும் நகராட்சி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம்பெற உதவியாக இருக்கும். பார்ம் ஏ  மற்றும் பார்ம் பி வழங்கப்படவில்லை. இதனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் அதிமுக போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இடைத்தேர்தலுக்கு இன்று மாலைக்குள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும். இடைத்தேர்தல் ஜூலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யப்பா சான்ஸே இல்ல…! ஓபிஎஸ்_க்கு செம துணிச்சல் தான்… திமுகவுக்கு லாபம் தான் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஐபிஎல் போட்டிக்கு வீரர்களை தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் 4 கோடி 10 கோடி போட்டு வாங்குகிறார்கள். அதிமுகவில் ஒவ்வொரு நபரையும் வாங்குவதற்கு 25 லட்சத்தில் இருந்து 5 கோடி வரைக்கும் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள், இப்படி அவர்களுடைய தவறான எண்ணம் நிறைவேறாமல் போய்விட்டது. அதிமுக சண்டை பாஜகவிற்கு லாபமா இல்லையான்னு தெரியாது, ஆனால் திமுகவிற்கு இது வசதியாக போய்விட்டது. இந்த பிரச்சனையால் திமுக ஆட்சியினுடைய செயல்பாடு பற்றி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப ஆட்டம் போடுறாரு…! ரெண்டுபேருமே வேஸ்ட் தான்…! ஆனால் ஓபிஎஸ்ஸை பாராட்டுறேன் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், ஓபிஎஸ், இபிஎஸ் இவங்க ரெண்டு பேரும் அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கவே தகுதி இல்லாதவர்கள் மாதிரி தான் நடக்கிறார்கள். அதுதானே உண்மை…. பணம், காசு செலவு செய்து,  ஒவ்வொருவரையும் மூன்று கோடி, நான்கு கோடி கொடுத்து விலைக்கு வாங்கி, கழக பதவிக்கு வருவதற்கான போட்டி நடக்கிறது, அதற்காக ஒருவர் அசுரர் மாதிரி ஆட்டம் போடுகிறார்.. இதெல்லாம் தொண்டர்கள் சாதாரணமாக யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்காதீங்க…. வீழ்ந்து போவீங்க… வென்றதாக சரித்திரம் இல்லை: ஓபிஎஸ்_சுக்கு அட்வைஸ் ….!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  வழிகாட்டு குழு என்று பதினோரு பேரை வைத்து  அமைத்தார்கள். 6 பேரை அவர் வழிமொழிந்தார். இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட  திண்டுக்கல் சீனிவாசன்,  காமராஜர் என அவர்கள் வழிமொழிந்த தொண்டர்களின் பட்டியலை நீங்கள் பாருங்கள்.. மரியாதைக்குரிய மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் கழகத்தின் பொருளாளர் ஓபிஎஸ் அவர்களும் ஒரு பரிந்துரை கொடுத்தார்கள். அவருடைய பரிந்துரையை பாருங்கள். இந்த மதுரையில் கூட 2பேரை பரிந்துரைத்தார். ஓபிஎஸ் உடன் சென்றார் என்ற ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“ஓபிஎஸ் அவ்வப்போது இப்படிதான் பண்றாரு”… பதில் மனு தாக்கல் செய்த ஈபிஎஸ்….!!!!

ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார் என்று எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. பொதுக் குழு கூட்டம் தொடர்பாக முறையீடு செய்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி சார்பாக மனு ஒன்று தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் கூறப்பட்டிருப்பதாவது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை. இதனிடையில் ஓ.பன்னீர்செல்வம் அவ்வப்போது தன் நிலைப்பாட்டை மாற்றி வருகிறார். பொதுக் குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் நிலைமை ? எல்லாரும் கேட்குறாங்க… ரொம்ப கஷ்டமா இருக்கு…. மாஜி அமைச்சர் வேதனை …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஓபிஎஸ்-இடம் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியாச்சு, அவர் வரவே இல்லை. டெல்லிக்கு போயிட்டு வந்து இருக்காரு,  மதுரைக்கு வருகிறார்,  எல்லாரும் தொலைபேசியில் கூப்பிட்டு இருக்காங்க. இதுவரைக்கும் அப்படி கூப்பிட்டது இல்லை. இதுதான் முதல் முறை கூப்பிடுகிறார். எல்லோரும் எங்களிடம் கேட்கிறார்கள். எங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. இந்த நிலை எதற்கு ? ஒரு தலைமை வந்தால் எல்லோரும் நின்று வரவேற்க வேண்டும். ஆனால் அவர்கள் எல்லோரையும் வா வா என்று அழைப்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தளபதி எடப்பாடியார் தான்…! தலைமை தாங்க வேண்டும்… அதிமுகவில் எழுச்சி இருக்கு…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், இது மிகவும் சவாலான ஒன்று தான் நிச்சயம். நிச்சயமாக நல்ல முறை கொண்டு செல்வேன், ஒருங்கிணைத்துக் கொண்டு செல்வேன், ஒற்றுமையை நாடுபவன் நான். இன்று வரையிலும் யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. இந்த இயக்கம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,  ஒன்றுபடவேண்டும். தொண்டர்களுடைய எண்ணப்படி நடக்க வேண்டும். அந்த அடிப்படையில் இந்த இயக்கத்தை நல்வழிப்படுத்தி செல்கின்ற பங்கை பொதுக்குழு உறுப்பினர் மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கின்ற கழகத் தோழர் அனைவரும் ஒற்றை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பயணத்தில் அதிக தொண்டர்கள் கூட்டமா ? காமெடி செய்து கலாய்த்த மாஜி அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் 17.10.1971-ல் தொடங்கிய இயக்கத்தில் நாடாளுமன்றத்திற்கு முதல் முறையாக மாயத்தேவர் நின்று வெற்றி பெற்றார். சட்டமன்றத்திற்கு கொங்கு பகுதியில் அரங்கநாதன் வெற்றி பெற்றார். முதல் சட்டமன்ற உறுப்பினர் முன்னாள்  கல்வித்துறை அமைச்சர் அரங்கநாதன் அவர்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்குவங்கி என்பது கொங்கு மண்டலதோடு, அதேபோல பெரும்பான்மையாக இருக்கின்ற வன்னியர் சமுதாய மக்களோடு, தென் பகுதியில் இருக்கின்ற தேவர் சமுதாய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது அநியாயம்; அக்கிரமம்… அதிமுக வரலாற்றில்…. எங்கேயாவது இப்படி நடந்தது உண்டா ?

செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவை தடை செய்யவேண்டும் என்று நீதிமன்றத்திலேயே பேசி,  காவல்துறையில் சென்று ஒரு தலைவரே  பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்று கொடுத்த வரலாறு இதுவரை அண்ணா திராவிட முன்னேற்ற கழக வரலாற்றில் நடந்ததில்லை.  காவல்துறையில் அவருடைய லெட்டர் பேடில்  கடிதத்தில் இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்லுகிற போது ஒரு வார காலமாக அங்கே காத்துக்கிடக்கின்றன தொண்டர்களிடையே மனநிலை என்னவாக இருக்கும். பொதுக்குழுவில் விவாதிப்பது குறித்து ஜனநாயக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீட்டுக்கு போனேன்; ஆட்களை வைத்து தீட்டுனாங்க…. நம்பியாராக மாறாதீங்க ஓபிஎஸ் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் ஊடகங்களிலே சொல்லலாம்… நான் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ?  எத்தனை முறை பேச்சுவார்த்தைக்கு முயன்று இருக்கிறோம், மூத்த தலைவர்கள் வந்தார்கள் என்பதெல்லாம் அண்ணன் அவர்களும் நன்றாக அறிவார்கள். ஆனால் அவர் பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறார், நானே பேச்சுவார்த்தைக்கு பல முறை முயற்சி செய்து அவரிடத்தில் சென்று பேசி அதை அங்கு இருக்கக்கூடியவர்களை விட்டு கூட எங்களை திட்ட வைத்தார்கள்.. அதையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா தந்த சோற்றை தின்னுருக்கோம்…! எங்க உடலில் அதிமுக இரத்தம் ஓடுது… அனுதாபத்தை தேடும் ஓபிஎஸ் ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், ஒவ்வொருவருக்கும் உடலில் ஓடுகின்றது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ரத்தம். புரட்சித்தலைவர் தந்த சோறு, அம்மா அவர்கள் தந்த உணவை சாப்பிட்டு வளர்ந்தவர்கள் தான் இங்கே இருக்க கூடிய கோடானு கோடி தொண்டர்கள். ஒரு வலிமை உள்ள தலைமை வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது ? ஒரு மன உறுதியோடு இருக்கின்ற நிலை தடுமாறாத, முடிவுகளை மாற்றி மாற்றி எடுத்து,  சந்தேகத்திற்குரிய தலைமையாக இருப்பதை நாங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிடிவியோடு ரகசிய பேச்சு…. யாரை வீழ்த்த போறீங்க ஓபிஎஸ் ? வேதனைப்பட்ட முன்னாள் அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் முதன் முதலாக இந்த பிளவுகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது, அம்மாவின் மறைவிற்குப் பிறகு ஏகமனதாக ஒருமனதாக  முதலமைச்சராக அண்ணன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு,  அந்த முதலமைச்சர் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பஞ்சாயத்து வைத்தவர் யார் ? ஒவ்வொருவரும் இதை சிந்தித்து பார்க்க வேண்டும். அன்றைக்கு பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைத்த பஞ்சாயத்து தான் இன்று வரை அந்த பஞ்சாயத்து நீண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் சொன்ன 3 விஷயம்…! அடுத்தடுத்து செஞ்சி கொடுத்த ஈபிஎஸ்… அடுத்தடுத்து வெளியாகும் தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,  திராவிட முன்னேற்ற கழகத்தை மன உறுதியோடு எதிர்க்கின்ற தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் முன்வைக்கின்ற கருத்து. அந்தக் கருத்தை எல்லோரும் இன்றைக்கு முன்மொழிந்து இருக்கிறார்கள். தர்மயுத்தம் எதற்காக துவங்கப்பட்டது ? தர்மயுத்தம் சின்னம்மா அவர்களை எதிர்த்து,  ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சிக்க கூடாது என்று சொன்னார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் அவர் சேர்ந்த போது மூன்று நிபந்தனைகள் வைக்கப்பட்டது. ஒன்று  புரட்சித்தலைவி அம்மா  மரணத்திற்கான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைமாட்டில் வச்சுக்கிட்ட ஓபிஎஸ்…! அதிமுகவை அடமானம் வச்சுட்டாரு… எதுக்கு இப்படி பேசுனாரு ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இரத்தத்தில் ஊறியது. திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்க்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தீய சக்தி, அந்த தீய சக்தியை எதிர்பதிலே நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்று சொன்னால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டமன்றத்தில் என்ன நிகழ்வு நடந்தது ? மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் பேனர்….. தொண்டர்களுக்கு வேண்டுகோள்….!!!!

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உள்ளே கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வெளியில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்தது. இதில் ஓபிஎஸ் படம் மட்டும் கிழிக்கப்பட்டது. இது குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தொண்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன் அதேபோன்ற பேனர் அங்கு உடனே வைக்கப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“துரோகத்தின் அடையாளமே ஓபிஎஸ் தான்”…. ஜெயக்குமார் காட்டம்….!!!!

அதிமுகவில் ஒன்றிய தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி தரப்பினர் இடையே பிளவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு எடப்பாடிபழனிசாமி தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுகவுக்கு பல துரோகங்களை செய்தவர் ஓபிஎஸ். துரோகத்தின் அடையாளம் ஒ.பி.எஸ். எந்த அதிமுக தொண்டனும் திமுகவோடு உறவு பாராட்டமாட்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் மாறிவிட்டார். 11ம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக சிக்கிய ஓபிஎஸ் மகன் …! திமுகவுடன் தொடர்பு உண்மையா ? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி …!!

இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ஓபிஎஸ் நம்பிக்கையின் அடையாளம்,  விசுவாசத்தின் அடையாளம் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார். இதய தெய்வம், புரட்சி தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்பு தொடர்ச்சியாக நடந்த விஷயங்களை பாருங்கள். அவருடைய மகன் ரவீந்தரநாத் போயி முதலமைச்சரை சந்தித்து விட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல் படுகிறார் என்றால் எந்த ஒரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் ஏற்றுக் கொள்வார்களா ? சொல்லுங்கள். இன்னும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று நிறையா விஷயம் பேசுனோம்: ஆனால்….. ? என்ன ஜெயக்குமார் திடீர்னு இப்படி சொல்லிட்டாரு ?

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்,  துணை ஒருங்கிணைப்பாளர்களுடைய பதவி,  பொறுப்பு காலாவதி ஆகிவிட்ட சூழ்நிலையில் கழகத்தை வழிநடத்துவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதிகளில் இடம்பெற்றுள்ள  தலைமை செயலாளர்….. மாண்புமிகு அண்ணன் எடப்பாடி அவர்களை  தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, கழக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் தலைமை  கழக நிர்வாகிகள் உடைய கூட்டம் என்பது நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  74 தலைமை கழக நிர்வாகிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING NEWS: அதிமுக பொருளாளர் -ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை…!!

அதிமுக பொருளாளராக யாரை நியமிக்கலாம் என  ஈபிஎஸ் தரப்பு ஆலோசனை நடத்தி வருகின்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் அழைப்பின் பேரில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த மேடையில் இபிஎஸ், தமிழ்மகன் உசேன், கேபி முனுசாமி ஆகியோர் அமர்ந்துள்ளனர். ஆலோசனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த ஆலோசனை என்பது நீடித்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  இன்னும் சிறிது நேரத்தில் செய்தியாளரை சந்திக்க உள்ளதாகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊரோடு ஒத்து வாழனும் …. நீதிமன்றம் போய், கலகம் செய்யுறாரு…. ஓபிஎஸ்-ஸால் வேதனையா இருக்கு …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரும்பத்தகாத சம்பவம் ஏதும் நடைபெற்றால் கண்டனத்திற்குரியது, அதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் மன உளைச்சலில் இருக்கிறார் என்கீறீர்கள் அல்லவா ?  எதுக்கு இந்த மன உளைச்சல்,ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று எதற்காக சொன்னார்கள், இது போன்ற ஒட்டுமொத்தமாக எல்லாருமே வரும்போது ஒரு குடை. அந்த ஒரு குடை  என்பது ஒற்றை தலைமை, அந்த ஒற்றை தலைமையில் எல்லா கட்சி தொண்டர்களும் வந்து விட்டார்கள், நம்மளும் தான ஆதரவு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlahNews: அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் பேனர் கிழிப்பு – பெரும் பரபரப்பு …!!

அதிமுகவில்  ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாநிலங்களவை அதிமுக உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான CV.சண்முகம் தெரிவித்தார்.  இந்நிலையில் தலைமை இல்லாமல் செயல்படக்கூடிய கட்சியை தலைமை கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து தான் வழி நடத்துவோம் என்பதையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அந்த வகையில் இன்று தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகின்றது. அதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

FlahNews: சென்னைக்குப் புறப்பட்டார் ஓ பன்னீர்செல்வம்…. !

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் சென்னை வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் தனது பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பினார். முதலாவதாக அவரது பழைய இல்லத்தில்  இருந்து கிளம்பி,  அவர் புதிய வீட்டில் உள்ள தாயாரைச் சந்தித்து ஆசி பெற்று தற்போது சென்னை கிளம்பினார். சென்னை செல்லும் வழியில் அவர் மதுரை இறங்கியிருக்கிறார். மதுரையில் அவரது ஆதரவாளர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் ? சற்று நேரத்தில் வெளியாக போகும் பரபரப்பு அறிவிப்பு …!!

அதிமுகவில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10மணிக்கு அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெறுகின்றது. இதில் வர இருக்கும் பொதுக்குழு, அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சனைக்கு தீர்வு என ஏராளமான அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட இருக்கின்றது. நேற்றைய தினம் ஓபிஎஸ் மதுரை, தேனி மாவட்டங்களில் தொண்டர்கள் மத்தியில் பிரச்சாரம் பயணமாக சென்றார். இதனுடைய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள்  தெரிகின்றன. குறிப்பாக ஓபிஎஸ் மீது நடவடிக்கை குறித்து இன்றைய தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் போவதற்கு வாய்ப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அனுமதி கொடுக்கல…! சட்டப்படி செல்லாது … பாயிண்ட் பிடித்த ஓபிஎஸ்… நள்ளிரவு தூக்கத்தை தொலைத்த அதிமுகவினர் ….!!

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். ஓ.பன்னேர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இது நடக்காது”…. OPS திடீர் அறிக்கை… ADMKவில் உச்சக்கட்ட பரபரப்பு…..!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை கட்சியை இரண்டாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த 23ஆம் தேதி நடந்து முடிந்த பொது குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நிர்வாகிகள் கூட்டம் செல்லாது என ஓபிஎஸ் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்று காலை 10மணிக்கு….. ADMK-வில் OPS நீக்கம் ? எடப்பாடி வகுத்த புது வியூகம் …!!

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க தற்போதைய சூழலில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் தான் அதிமுகவின் தலைமை கழகம் சார்பில் ஓர் அறிக்கை வெளியாகி இருந்தது. எப்போதும் அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடத்தவேண்டும், ஆலோசனை செய்யவேண்டும் என்றால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரின் பெயரில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்மாவே சொல்லிட்டாங்க, வேற யாரு சொல்லணும்”…. ஓபிஎஸ் புதிய பரபரப்பு பேட்டி….!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் கலவரத்தில் நடந்து முடிந்தது. எடுத்து வருகின்ற ஜூலை 11ம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அதிமுகவில் இந்த அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டதோ அவர்களுக்கு மக்களே கூடிய விரைவில் உரிய தண்டனை வழங்குவார்கள். கட்சியில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்குக் காரணம் என்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பெயர் நீக்கம்….. ADMK-வில் சற்றுமுன் பரபரப்பு …!!

அதிமுகவின் அதிகாரபூர்வ ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நாளிதழின் நேற்றைய பதிப்பில் ஓபிஎஸ், இபிஎஸ்  பெயர் இடம்பெற்றிருந்த  நிலையில், இன்றைய பதிப்பில் ஓபிஎஸ் பெயர் நீக்கபட்டுள்ளது. அதிமுகவின் உட்கட்சி மோதல் தீவிரமடைந்து  வரும் நிலையில், இபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வாக இது பார்க்கப்படுகின்றது. இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களின் உயிரான தொண்டர்களுடன் என்றும் நான் இருப்பேன். அதிமுகவில் என்னை யாராலும் நீக்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி… அதிரும் அதிமுக தலைமை … பதறும் எடப்பாடி டீம் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது. இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

யாருன்னு எல்லாமே தெரியும்…. கண்டிப்பா தண்டனை உறுதி ? எடப்பாடியை எச்சரித்த ஓபிஎஸ் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி… அதிரும் அதிமுக தலைமை … பதறும் எடப்பாடி டீம் …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம்  நீதிமன்ற உத்தரவின் பேரில்  நிறைவேற்றப்படவில்லை. வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என  நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படது. இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்  ஓ பன்னீர்செல்வம் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவரின் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக பிரதமருடன் சென்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு தண்டனை உறுதி ? மதுரையில் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. கடந்த 23ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் ஒற்றை தலைமை குறித்து முடிவு எடுக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  நீதிமன்ற உத்தரவின் பேரில் அது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. அதே நிலையில் பார்த்தோமென்றால் வரக்கூடிய 11ம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட இருந்த […]

Categories
அரசியல்

டெல்லியில் பயணத்தை முடித்த ஓ.பி.எஸ்…. என்ன பிளானோடு வந்திருக்கிறார் தெரியுமா…?

ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழி நடத்திச் சென்றனர். ஆனால் திடீரென அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டதால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து விட்டு கிளம்பி சென்றனர். இந்நிலையில் அடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் 28 ஆம் தேதி அம்மாவாசை நாளில்…. ஓபிஎஸ் அடுத்தகட்ட ஆலோசனை…. ஆட்டம் ஆரம்பம்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் அதிமுக பொதுக்குழு கடந்த 23 ஆம் தேதி கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஓபிஎஸ்சின் ஒருங்கிணைப்பாளர் […]

Categories
மாநில செய்திகள்

“இனி இறங்கி அடிப்பார் ஓபிஎஸ்”…… பொறுத்து இருந்து பாருங்க….. ஆதரவாளர் கொடுத்த அப்டேட்…..!!!!!

ஓபிஎஸ் இனி துணிந்து செயல்பட உள்ளார் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “ஓபிஎஸ் கையெழுத்து இல்லாமல் பொதுக்குழுவை நடத்த முடியாது. ஜூலை 11-ஆம் தேதி பொதுகுழு நடைபெறுவது என்பது கனவு மட்டுமே. அது நனவாகாது. தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். அதிமுக-வில் குழப்பம் விளைவிக்க எடப்பாடிபழனிசாமி தரப்பு முயற்சி செய்வதுடன் அதிமுகவை கம்பெனி […]

Categories
அரசியல்

செல்வாக்கை நிரூபித்த ஓபிஎஸ்…. மிரண்டு போய் நிற்கும் இபிஎஸ்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வரும் சூழலில் நேற்று அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் பொதுக்குழுவை புறக்கணித்துவிட்டு டெல்லி சென்ற ஓபிஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று […]

Categories
மாநில செய்திகள்

“மீண்டும் பொதுக்குழு கூட்டம்”… ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல்…. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு….!!!!

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்து இருக்கிறது. பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. இந்தப் கூட்டத்தில் ஜூலை மாதம் 11ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டுமாக கூடும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பானது கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததற்கு எதிராக இந்திய தலைமைத்தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மனு தாக்கல் செய்து உள்ளது. இந்த மனுவில் ஒருங்கிணைப்பாளரின் […]

Categories
அரசியல்

இன்று இரவு டெல்லி செல்கிறார் ஓபிஎஸ்…. வெளியான தகவல்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று பொதுக்குழு கூடியது. ஆனால் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வில்லை. 50 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாதது இதுவே முதல்முறை ஆகும். கடைசியில் பெரும் சலசலப்பு மற்றும் குழப்பத்தோடும் பொதுக்குழு முடிவடைந்தது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் டெல்லி செல்கிறார். இரவு 9 மணியளவில் ஓபிஎஸ், ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

“ஈபிஎஸ், ஓபிஎஸ்ஐ தனிதனியாக சந்தித்து பேசிய அண்ணாமலை”….. அரசியலில் தொடரும் பரபரப்பு…..!!!

எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் சிடி ரவி சந்தித்தனர். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை அண்ணாமலை தனிதனியாக சந்தித்துள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும்  சிடி ரவி வருகை தந்துள்ளனர். வரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு அதிமுகவின் ஆதரவு அளிக்கக்கோரி ஓ.பன்னீர் செல்வத்திடம் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் அதிரடி முடிவு…. அதிமுகவில் அடுத்த பரபரப்பு….!!!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியே இரண்டாகி நிற்கிறது. இதனிடையே பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியில் 23 தீர்மானங்களை ரத்து செய்ததாக இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு….. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பினர் ஆயத்தமாக உள்ளனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகுறது. இந்த கூட்டத்தை அவைத் தலைவர் […]

Categories

Tech |