Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை கட்டி காப்போம்…! OPSஉத்தரவுக்காக வெயிட்டிங்… EPSயை மிரட்டிய திடீர் சந்திப்பு ..!!

தென் சென்னை வடக்கு – மேற்கு மாவட்டம் அதிமுக சார்பில் நேற்று மொத்தமாக பல பொறுப்புகள் நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்தது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகள்,  எதிர்காலத்தில்..  இன்னும் கொஞ்ச காலத்தில் ஓபிஎஸ் அவர்களுடைய உழைப்பும்,  நியாயம், நீதி, நேர்மை, சத்திய தர்மம், என்றைக்கும் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது. ஓபிஎஸ் அவர்களை ஓபிஎஸ் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எங்களது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நெஞ்சுல கொஞ்சம் கூட ஈரமில்லை..! அரக்க குணம் கொண்ட ஓபிஎஸ்… தாறுமாறாக விமர்சித்த ஈபிஎஸ் ..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடு சென்று உதவி செய்தார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் பார்க்கவில்லை, அமைச்சர்களும் பார்க்கவில்லை அப்படிப்பட்ட அவலநிலை தமிழகத்தில் இருக்கிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மட்டுமல்ல இன்றைக்கு அனைத்திந்திய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்படுத்தி அதன் மூலமாக தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு வார்த்தைகூட பேசாத ஓபிஎஸ்…! ADMKவை செங்குத்தாக பிளந்துட்டீங்களே…. பொளந்து கட்டிய புகழேந்தி..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு அணியை சேர்ந்த புகழேந்தி, நம்ம டிஜே (ஜெயக்குமார்)  பத்தி தான் அவர் பேட்டி கொடுத்துட்டு போனாரு. அவர் கவுன்டர் கொடுத்து தான் ஆகணும். வேற வழி இல்ல அவர் என்ன பண்றாருனா.. இப்ப சிபிஐ விசாரணை வேணுன்றாரு. Central bureau of investigation விசாரணை வேணுன்றாரு. நான் ஏற்கனவே அவருக்கு பல பேர் வச்சிருக்கேன். அத இங்க சொல்ல விரும்பல. சரியா இருக்காது. நான் என்ன சொல்றேன். இங்க சிபிஐ விசாரணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொந்த ஊரில் அதிர்ச்சி…! ஜாதி கட்சியான அதிமுக….  99%EPSக்கு எதிர்ப்பு… ஓபிஎஸ்க்காக அதிரும் சேலம் ..!!

சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, சேலம் மாவட்டத்தில் சென்று ஒவ்வொரு அடிப்படை உண்மை தொண்டனையும் கேட்டால் தெரியும். சேலம் மாவட்டத்தை பொருத்தவரையில் இளங்கோவன், எடப்பாடி  பழனிசாமி  எதிர்ப்பாளர்களாக 99 சதவீதம் தொண்டர்களுடைய மனநிலை, இருவருக்கும் எதிராக இருப்பது தான் உண்மை. நிச்சயம் ஓபிஎஸ் அவர்களை ஏற்றுக் கொண்டு வருங்கால அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓபிஎஸ் தலைமையில் மாபெரும் வெற்றி காணும்…  ஐயா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியை கபளீகரம் செஞ்சுட்டாரு…!  தன் பொறுப்பாளருக்கே ஆப்பு வச்சு…. ஷாக் கொடுத்த எடப்பாடி..!!

சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது,  ஒவ்வொரு முறையும் அரசியலில் எங்களைப் போன்ற விசுவாசிகளை வீழ்த்தி, அதற்கு அடுத்தபடியாக இருக்கின்ற பொறுப்பாளர்களை வீழ்த்தி, தனக்கு வாழ்வளித்த சின்னம்மா அவர்களை வீழ்த்தி, தான் முதலமைச்சராக தொடர வாய்ப்பு அளித்த ஓபிஎஸ் அவர்களையும் வீழ்த்தி, இன்று வஞ்சகத்தால் துரோகத்தால் இப்படிப்பட்ட பதவியைப் பெற்று, இப்போது அதே வஞ்சக சூழ்ச்சியால் கட்சியை கபளிக்கரம் செய்ய பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு… நாளை மாலைக்குள்… ஐகோர்ட் அதிரடி …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றது. அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது. இது இரண்டு நாட்களாக நேற்று மதியம், இன்று காலை என்று இரண்டு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு,  பொதுக்குழு உறுப்பினர் வைர முத்து தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு …!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இபிஎஸ்,  ஓபிஎஸ் தரப்பு வாதங்களை இரண்டு நாட்களாக கேட்ட நிலையில் தீர்ப்பை தள்ளி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 2432பேர் ஆதரவு இருக்கு; ஓபிஎஸ் மனு உகந்ததல்ல; ஈபிஎஸ் தரப்பு முக்கிய வாதம் ..!!

2ஆவது நாளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில், இபிஎஸ் தரப்பு தங்களின் அதிரடி வாதங்களை முன்வைத்து வருகின்றது. எதிர்மனுதாரர்களில் ஒருவராக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கூட்டும் வழக்கமான பொதுக்குழுவுக்கு தான் 15 நாட்களுக்கு முன் அறிவிக்க வேண்டும்; 5தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்க வேண்டிய அவசியம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு: 2ஆவது நாளாக விசாரணை…பதில் சொல்லும் எடப்பாடி தரப்பு…!!

அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும்,  நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது. நேற்று முதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் மீண்டும் பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது ஏன் ? என்று விளக்கமளிக்குமாறு இபிஎஸ் தரப்புக்கு நீதிபதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருட்டுத்தனமா வாரியே.. நீ எல்லாம் தலைவரா.. OPS ஐ வெளுத்தது வாங்கிய EPS..!

அதிமுக தொண்டர்களிடையே பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நம்முடைய இயக்கத்தில் இருந்து இன்றைக்கு பல்வேறு சுகத்தை அனுபவித்து,  பதவி பெற்றவர், பதவி வெறியின் காரணமாக பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சிக்கும்,  தொண்டர்களுக்கும் கொடுக்கப்பட்ட அந்த தலைமை கழகம்…  இன்றைக்கு நாம் கோவிலாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கோ,  மேடையில் இருக்கிறவர்களுக்கோ, ஓபிஎஸ்சுக்கோ  சொந்தமல்ல. உங்களுடைய சொத்து, தொண்டர்களின் சொத்து. பதவி இருந்தா அந்த அலுவலகத்தில் போய் அமர்ந்து பணி செய்யலாம்.  அதுதான் எங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குண்டு சட்டியில் குதிரை ஓட்டாதீங்க.. கோபத்துல இருக்காங்க.. ! பேச வேண்டாம்னு சொன்ன செல்லூர் ராஜீ ..!!

ஓபிஎஸ் அவர்களால் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள், எடப்பாடி அணி கொள்ளை கூட்டணி என விமர்சித்தது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, கோபத்தில் பேசுபவர்களை பற்றி நாம் பேச வேண்டாம். கோபத்தில் பேசுபவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே வேண்டாம். அரசியல் பூர்வமான கருத்துக்களை பேசுவோம். இங்கிருந்து போனவர்கள்; இந்த கட்சியில் இப்போது இல்லை. அந்த கோபத்தில் பேசுபவர்களுக்கு  கருத்து சொல்ல நான்  விரும்பவில்லை. நாட்டு நடப்பை பற்றி பேசுங்கள்; இதிலிருந்து பிரிந்து சென்றவர்களை பற்றிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது முடிஞ்சு போன கதை…! அதுக்கு பரிகாரமே இல்ல.. சாக்கு போக்கு சொல்லாதீங்க..! எடப்பாடி சொன்ன பதில்…. எதுக்கு தெரியுமா ?

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியிடம், மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளதை எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு… இது எல்லாம் முடிந்து போன கதை. இனிமேல் அதற்கு பரிகாரமாக கிடைக்கப் போகிறது, கிடையாது. நாங்கள் முதலமைச்சராக இருந்தபோதும்… அம்மா முதலமைச்சராக இருந்த போதும் தடை இல்லா மின்சாரம் கொடுத்தோம், மின்கட்டணத்தை ஏற்றவில்லை. பத்தாண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு : விசாரணை தொடங்கியது..!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை தொடங்கியது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக  ஓபிஎஸ், வைரமுத்து தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு தொடங்கியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது இந்த மனு மீதான விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் ஆஜராகி வாதாடுகிறார். அப்போது எடுத்த எடுப்பில் நீதிபதி முக்கிய கேள்வி எழுப்பி உள்ளார்.. அதாவது […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக அலுவலக சாவி….. “அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் கோரிக்கை”…… அடுத்த வாரம் விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் பதில்..!!

அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை செய்ய ஓபிஎஸ் தரப்பு  உச்சநீதிமன்றத்தில் முறையீடு  செய்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் இன்றைய தினம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முக்கியமான ஒரு கோரிக்கை என்பது முன் வைக்கப்பட்டது. அதாவது அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓபிஎஸ் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அந்த மனு மீதான விசாரணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS vs EPS.. பேசுவதற்கு நிறைய இருக்கிறது.. எண்ணம் உறுதியாக நிறைவேறும்.. OPS அதிரடி..!

அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கபட்டனர். ஆனலும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவரும் ஓபிஎஸ் அணியினர், நீதிமன்றத்தில் வழக்கு என சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது தங்கள் அணியின் நகர்வுகளை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகின்றார். இந்நிலையில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேசுவதற்கு நிறையா இருக்கு. அனைத்திந்திய அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

கே. மாயத்தேவர் மறைவு…. “ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல்”….. 3 நாட்கள் அதிமுக கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும்..!!

திரு. மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக எனும் மாபெரும் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு முதன்முறையாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கழகம் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்த கழக முதல் எம்.பி திரு.மாயத்தேவர் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாதது! என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ஆதரவாளர்களுடன் இன்று மாலை 5 மணிக்கு ஓபிஎஸ் ஆலோசனை…!!

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல உள்ள நிலையில் ஆதரவாளர்களுடன் இன்று மாலை ஓபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். அதிமுகவுக்குள் ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்ததை அடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடந்த 2 மாதங்களாக இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பி  வருகிறது. பெரும்பான்மையாக இபிஎஸ் மாவட்ட செயலாளர்களின் ஆதரவுடன் இருந்ததால் ஓபிஎஸ் ஆல் எதுவுமே செய்ய முடியவில்லை.. இதற்கிடையே இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

ரூ.25,00000 நிவாரணம் வழங்க வேண்டும்…. ஓபிஎஸ் அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!

சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஆலந்தூர் மெட்ரோ அருகே இருக்கக்கூடிய ராட்சத சாலை வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் இறந்த நிலையில், இரண்டு பேர் காயமடைந்தனர். இந்நிலையில் வழிகாட்டி பலகை விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருன்னே தெரியாது…! எங்கிட்ட கேட்காதீங்க… அதிமுகவில் 2பேர் தான் போனோம்…!!

உங்களால் நீக்கப்பட்ட கோவை செல்வராஜ் ( தேர்தல் ஆணையம்) கூட்டத்தில் கலந்து கொண்டார் என்று கேட்ட கேள்விக்கு, பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்முடைய அண்ணன், இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் சார்பில் நானும், நம்முடைய தேர்தல் பிரதிநிதி செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தான் பங்கேற்றுள்ளோம். அதனால வேற வந்து பங்கு பெற்றதை வந்து எங்களிடம் கேட்காதீர்கள். நீங்க தேர்தல் ஆணையத்துக்கிட்ட கேளுங்க. எங்களுடைய  கட்சி சார்பில் அனைத்திந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ், ஓபிஎஸ், சசி வரட்டும்…! உக்கார்ந்து பேசுவோம்… எல்லாருமே MGR தொண்டர்கள்…!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் விதியை ஏற்றுக்கொண்டவர்கள் தானே அண்ணா திமுக உறுப்பினர்களாக வருகிறார்கள். புரட்சித்தலைவர் எம்ஜிஆரை அவர் விதியை ஏற்றுக் கொள்பவர்கள் தான் அண்ணா திமுகவில் வந்து இணைகிறார்கள். அப்படி ஏற்றுக் கொண்டவர் தானே எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ன விதிகளை உருவாக்கினார் ? எதிர்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் விதி என்று சொன்னாரா? இல்ல, ஓ பன்னீர்செல்வம் சொல்கிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100% உண்மை இருக்கணும்…! ஒவ்வொரு தொகுதியிலும் ADMK மனு…! உடனே முற்றுப்புள்ளி வையுங்க…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில், கழகத்தினுடைய இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழுவால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒட்டுமொத்த தொண்டர்களால், அவர்களுடைய பிரதிநிதிகளால் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற அண்ணன் எடப்பாடி அவர்கள் சார்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்தின் கூட்டத்தில் நானும், நம்முடைய கழகத்தினுடைய தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்_சிடம் தொண்டர்கள் இல்லை…! டெண்டர்கள் தான் இருக்காங்க.. KC பழனிசாமி தாறுமாறு விமர்சனம்..!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, அண்ணா திமுக தொண்டர்கள் எதை ஏற்கிறார்கள் ?  எதை விரும்புகிறார்கள் ? என்று தான் நான் பார்க்கிறேனே ஒழிய, எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்வதுதான் அண்ணா திமுக தொண்டரின் எதிர்ப்பார்ப்பு என்று இல்லையே…. உங்களுக்கு வேண்டுமென்றால் வாங்க, இல்லை என்றால் விட்ருங்க, எடப்பாடியிடம் நிச்சயமாக தொண்டர்கள் இல்லை. டெண்டர்கள் தான் இருக்கிறார்கள், எல்லாரும் டெண்டர் பார்ட்டி தான் வந்துள்ளார்கள், டெண்டர் எடுத்தவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். அதாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சிங்கம் சிங்கிளா தான் வரும்” ஜெயகுமாருக்கு கேவலமா இல்லையா ? செம பொடுபோட்ட கோவை செல்வராஜ் …!!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான, கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா திமுக சார்பில் தொடர்ந்து இது போல் எல்லா இடங்களிலும் அண்ணன் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் சார்பாக அதிமுக என்பது ஒரே இயக்கம் தான், தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறது. நான் கேட்டிருந்தேன் அந்த கடிதத்தில் 1.12.2021 ஆம் தேதியில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டும் தான் இருக்கிறார்கள் கட்சி தலைமைக்கு…. வேறு யாரும் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. […]

Categories
அரசியல்

ஒரே ஆளு…! சென்னையில் 1ஓட்டு… பெரம்பலூரில் 1ஓட்டு… திருச்சியில் 1ஓட்டு.. ADMK சொன்ன முக்கிய தகவல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்களிக்க 11 டாக்குமெண்ட் குறித்து எலக்சன் கமிஷனுக்கு சொல்லி இருக்கிறார்கள், அதையெல்லாம் வைத்து வாக்காளர் பதிவு செய்யலாம் என்ற அளவிற்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே அந்த கருத்துக்களை எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு பியூரிஃபிகேஷன் ஆஃப் எலக்ட்ரோ ரூல் 100 சதவீதம் அளவிற்கு ஒரு ஓட்டு ஒருவருக்கு. அதனால் அந்த அடிப்படையில் எங்க இருந்தாலும் சரி ஒரு ஓட்டு தான், அவர் திருச்சியில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் வாங்க… இபிஎஸ் வாங்க…. சசிகலா வாங்க…. எனக்கு ஒன்னும் பயம் இல்ல …!!

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, இன்றைய அதிமுக அணியில் எடப்பாடி பழனிச்சாமி பார்த்தீர்களென்றால்,  யாருமே இருக்கக்கூடாது; அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று சொல்லுவர். ஓபிஎஸ் பார்த்தீர்கள் என்றால்,  சசிகலா வந்தால் நம்மள கவிழ்த்து விடுவார் என்ற பயம் இருக்கும். எனக்கு அது போன்று எதுவும் கிடையாது. ஓபிஎஸ்ம் வாங்க, இபிஎஸ்சும் வாங்க, சசிகலாவும் வாங்க…. எல்லாரும் அண்ணா திமுக தொண்டர்கள்….  எம்ஜிஆர் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தோடு ஒன்றியவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிஜேபி வேண்டவே வேண்டாம்…! மோடியா ? லேடியா ? 2024இல் ஜெ… பாணியில் அதிமுக ?

அதிமுகவின் முன்னாள் நிர்வாகி கே.சி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, பிஜேபி கூட்டணி இல்லாத அண்ணா திமுக தான் தேவை. நிச்சயமாக எங்களை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியோடு, திமுகவோடு நேரடியாகவோ, மறைமுறை முகமாகவோ எந்த கூட்டணியோ…  எந்த ஒப்பந்தமும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால்…. நாற்பதும்,  எப்படி 2014இல் மோடியா, லேடியா என்கிற அளவிற்கு தேர்வு களம் அமைந்ததோ, 2016 இல் பார்த்தீர்கள் என்றால் 41% வாக்குகளை அண்ணா திமுக தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1 1/2கோடி தொண்டர்கள் இல்ல..! ஓபிஎஸ்ஸிடம் சொல்லுறேன்… ”அவரு”லாம் போய்டுவாரு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் என்ன செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தான் சொல்ல வேண்டும். இது எல்லாமே வந்து ஆற்றில் நுரை பார்ப்பது போல, எனவே கீழ் மட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்.அதனால் எடப்பாடியா, ஓபிஎஸ்யா, இதெல்லாம் வந்து நுரை. ஒரு காற்று அடித்தால் எல்லாம் போய்விடும். அதனால் அதைப்பற்றி பெரிதாக நினைக்க வேண்டும். 1 1/2 கோடி தொண்டர்கள் என்று யாரு சொன்னார்கள், உண்மையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கோஷ்டி ”சாணி பிள்ளையார்”…! MGRகாலத்து ஆளு பேச்சால்… கடும் அப்செட்டில் எடப்பாடி ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன்  கிளைமஸ் வரும் வரும். இது இப்ப பாதி ராத்திரியிலே போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது. எனக்கு என்ன ஆதரவு இருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிளைமஸ் வரும்…! பிஜேபி தலையிடல…! இனிதான் சிக்கலே இருக்கு ..!!

சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,  சசிகலா – ஓபிஎஸ் ஒன்னு சேரனும் என்ற கோரிக்கை பற்றி நான் சொல்ல விரும்பவில்லை, ஏனென்றால் இப்போது அரசியலில் பல குழப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இன்னும் முடிவுக்கு வரவேண்டும், ஒரு நாடகம் நடக்கிறது என்றால் முடியும் போதுதான் அதன்  கிளைமஸ் வரும். இது இப்ப பாதியில் போய் அதிமுக அது ஆகுமா ? இது ஆகுமா என்றால் தெரியாது. எனக்கு என்ன ஆதரவு இருக்கு ? என்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் – ஈபிஎஸ் வேண்டியவர்கள்… நிச்சயம் அதை செய்வேன்… MGRரூட்டை எடுத்த சசிகலா…!!

செந்தியாளர்களை சந்தித்த சசிகலா, பண்ருட்டி ராமசந்திரன்னுடன் நடத்திய சந்திப்பு  என்பது அவர் என்னுடைய மூத்த அண்ணன். அதனால் பார்த்துட்டு போலாம் என்று வந்தேன், மத்தபடி அரசியல் விஷயமாக கலந்து பேசி கொண்டோம். என்னை பொருத்தவரை அண்ணா திமுகவில் உள்ள அத்தனை பேரும் எனக்கு வேண்டியவர்கள் தான், அதனால் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. தலைவர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் பொழுது ஜாதியும் பார்த்ததில்லை, மதமும் பார்த்ததில்லை. அந்த அடிப்படை கொள்கை […]

Categories
மாநில செய்திகள்

டிடிவி தினகரனுக்கு….. உற்சாக வரவேற்பு அளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்….. அடுத்தடுத்து டிவிஸ்ட்….!!!!

அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸிற்கு ஆதரவான கருத்தை சசிகலாவும், தினகரனும் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அமமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தினகரன் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தார். அப்போது ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், தேனி மாவட்ட அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து இபிஎஸ் நீக்கம்….. ஓபிஎஸ் அதிரடி….. மீண்டும் அதிமுகவில் சலசலப்பு….!!!!

ஓபிஎஸ்ஐ அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளதாக இபிஎஸ் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் தற்போது இபிஎஸ்-ஐ இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “எடப்பாடி பழனிசாமி உட்பட அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்ட நிலையில், வைத்திலிங்கத்தை அந்த பொறுப்பில் நியமித்துள்ளதாகவும், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : மீண்டும் OPS, EPS….. இணைய வாய்ப்பில்லை….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக OPS தொடர்ந்த வழக்கில், “OPS – EPS மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா?” என உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு ‘இணைய வாய்ப்பில்லை’ என்று இருதரப்பும் பதிலளித்துள்ளனர். ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரத்து செய்வது குறித்து, சென்னை நீதிமன்றத்தை நாட OPS-க்கு உத்தரவிட்டு, அவரின் கோரிக்கை குறித்து 3 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மீண்டும் அதிரடி உத்தரவு போட்ட ஓபிஎஸ்…. அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி….!!!!!

அதிமுகவில் கடந்த சில மாதங்களாக ஒற்றை தலைமை விவகாரம் கட்சியையே இரண்டாகிவிட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக் கொண்டு முக்கிய நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் தற்போது அலுவலகம் போட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.வைத்தியலிங்கத்தை இணை ஒருங்கிணைப்பாளராக நியமிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் கடம்பூர் ராஜு, எம் சி சம்பத், ராஜேந்திர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓபிஎஸ்”…. ஜெயக்குமார் சாடல்…..!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. அதனால் திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இ பி எஸ் தலைமையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும். இது தொடர்பாக கட்சியில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. ஊர் தோறும் சிலை வைப்பதற்கு, நினைவுச்சின்னம் அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் மக்கள் நலத்திட்டங்களுக்கு பணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நடப்பது….. “அண்ணன், தம்பிக்கு இடையான போராட்டம்”….. செல்லூர் ராஜூ….!!!!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது: “அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தையடுத்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது. புரட்சித்தலைவி ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா. அது போல பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு, கண்ணப்பன், ஆர் எம் வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக […]

Categories
அரசியல்

அதிமுக புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்…. இபிஎஸ் கடிதத்தை ஏற்றுக் கொண்ட வங்கிகள்….!!!!!!!!

அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக செயல்பட கோரி வங்கிகளுக்கு இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும் பொருளாளராகவும் உள்ள தனது அனுமதி இல்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளக்கூடாது என வங்கிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ் கோரிக்கைகளை வங்கிகள் நிராகரித்துள்ளது. அதிமுக சார்பில் கரூர் வைசியா மற்றும் இந்தியன் வங்கியில் கணக்கு இருக்கிறது. மேலும் இந்த இரண்டு வங்கிகளிலும் சுமார் 300 கோடி வரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS அதிரடி முடிவு…. EPSக்கு சிக்கல்…. புதிய பரபரப்பு…. அடுத்து நடக்க போவது என்ன….?????

இபிஎஸ் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். தற்போது சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 66 ஆக உள்ளது. அதில் சட்டப்பேரவை உறுப்பினர்களான ஓபிஎஸ்,வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எதிரணியாக இருந்து செயல்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பற்றி தெரியாத உண்மை…. Ex.அமைச்சர் அதிரடி….!!!!

ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் சென்னையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் 5ஆயிரம் கோடிக்கு மேல் உள்ள சொத்துக்கு எப்படி அதிபதி ஆனார் என்று கேள்வி எழுப்பிய அவர் , அந்த பணம் எப்படி வந்தது என்பதற்கான பட்டியலையும் கொடுக்கவிருப்பதாகவும் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், என்னை மிரட்டினால் ஓபிஎஸ் குறித்த பல உண்மைகளை வெளியிடுவேன் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். “நான் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உடல்நலக் குறைவு காரணமாக ஓபிஎஸ், சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி மற்றும் உடல்சோர்வு இருப்பதால், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அடுத்த அதிரடி…. என்ன செய்யப்போகிறார் இபிஎஸ்….. புதிய பரபரப்பு….!!!

அதிமுகவில் இருந்து இபிஎஸ் ஆதரவாளர்கள் 44 பேரை நீக்கி ஓப்பிய அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதால் 18 பேர் அதிமுகவிலிருந்து கூண்டோடு நீக்கப்படுவதாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மேலும் 44 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘நான் தான் அதிமுக பொருளாளர்’….. அவர் கிடையாது….. வங்கிகளுக்கு ஓபிஎஸ் கடிதம்…..!!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், அதிமுக பொருளாளர் நானே என்று அதிமுக வரவு செலவு கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஓ.பன்னீர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு…… பெரும் பரபரப்பு…..!!!!

சென்னை ஆர்.எ.புரம் பசுமை வழி சாலையில் உள்ள ஓ பன்னீர்செல்வம் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு நேற்று வானகரத்தில் நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் அவரின் ஆதரவாளர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் என இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பெரிய கலவரமாக மாறியது. இதை போலீசார் பெரும் போராட்டத்திற்கு பின்பு கட்டுக்குள் கொண்டு வந்தனர். வருவாய் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்தனர். அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: OPS-க்கு சர்ப்ரைஸ் அதிர்ச்சி கொடுத்த EPS…. பெரும் பரபரப்பு…..!!!!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிரந்தர பொதுச் செயலாளர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நான்கு மாதங்களுக்குள் நடத்த வேண்டும். இது அதிமுகவில் மிக முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. இதை அடுத்து ஓபிஎஸ் இடம் இருந்த பொருளாளர் பதவி அவரிடமிருந்து முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது. பொருளாளர் பதவிக்கான அனைத்து அதிகாரங்களையும் பொதுசெயலாளருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஓபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையை மறைத்த ஓபிஎஸ் – நீதிமன்றத்தில் பகீர் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING | 2மணிநேர விவாதம்… புள்ளிவிவரத்தோடு பேசும் இபிஎஸ்… அதிர்ச்சியில் ஓபிஎஸ் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING | உண்மையை மறைத்த ஓபிஎஸ் – நீதிமன்றத்தில் பகீர் தகவல் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் சற்றுமுன்

ADMK பொதுக்குழு திடீர் ட்விஸ்ட்; சசிகலாவை மேற்கோள்காட்டி…. இபிஎஸ் முக்கிய வாதம் …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ் தொடர்ந்து வழக்கில், பொதுக்குழு தொடர்பான நான்கு கேள்விகளுக்கு இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி இன்று பிற்பகல் மீண்டும் விசாரணை தொடர்ந்தார். அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளரை  தேர்வு செய்வதற்காக ஜூலை 11ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள அதிமுக பொது குழுவிற்கு தடை  கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சுடன் கடைசி சந்திப்பு… ரொம்ப கஷ்டமா இருக்கு…. கலங்கி போன டிடிவி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர், தர்மயுத்தம் தொடங்கியதற்கு பின்னாடி அப்போது ஜூலை மாதம் சந்தித்ததற்கு பின்பு எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  நான் அன்னைக்கு அவர் துணைவியார் மறைவுக்கு நட்புக்காக போயிருந்தேனே தவிர, என்னுடைய பழைய நண்பர் அவரு. அரசியல் ரீதியாக எங்களுக்குள்ள எந்த தொடர்பும் இல்லை; அந்த மாதிரி ஏதாவது இருந்தா ஓப்பனா சொல்லிடுவேன். அம்மாவுக்கு அடுத்து பதவியாக உள்ள பொருளாளர் பொறுப்பிலே இருந்தேன். ஸ்டாலின் அதிமுக அழிஞ்சு போயிரும்னு […]

Categories
மாநில செய்திகள்

ஒருங்கிணைப்பாளர் நான் தான்…. கெத்து காட்டிய ஓபிஎஸ்….. பரபரப்பு கடிதம்….!!!

தமிழகத்தில் அதிமுக ஒற்றை தலைமை பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது .ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினை சேர்ந்த ஆதரவாளர்கள் கருத்துப் போர் நடத்தி வருகின்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இபிஎஸ் தரப்பினர் 23 தீர்மானங்களை பொதுக்குழுவில் நிறைவேற்றாத காரணத்தினால் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்தது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெயசங்கருக்கு ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் […]

Categories

Tech |