செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், இன்றைக்கும் ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்றால், இரட்டை தலைமை இருக்கட்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்தது, அப்படியே இருக்கட்டும், அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஏனென்றால் 4 வருடமாக அரசாங்கம் நடந்தது, அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார், அப்போதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கு கட்சியை முழுவதும் தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே அதுதான். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் […]
