Categories
அரசியல் மாநில செய்திகள்

பாதி பேர் உண்மையான பொதுக்குழு உறுப்பினர்களே கிடையாது – அதிமுகவில் அதிர்ச்சி சம்பவம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், இன்றைக்கும் ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்றால், இரட்டை தலைமை இருக்கட்டும், ஏற்கனவே தேர்ந்தெடுத்தது,  அப்படியே இருக்கட்டும், அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. ஏனென்றால் 4 வருடமாக அரசாங்கம் நடந்தது, அப்போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார், அப்போதெல்லாம் ஒன்றுமில்லை. இன்றைக்கு கட்சியை முழுவதும் தன் வசப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அது தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமே அதுதான். எடப்பாடி பழனிச்சாமி மட்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணே… அண்ணே… ”நான் உயிரோடு இருக்கிறேன்”… திமுகவுக்கு போக திட்டமிட்ட எடப்பாடி… ஆதாரத்தோடு பேசிய ஓபிஎஸ் அணி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி,  சில உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பழனிச்சாமி 2008-இல் இவர் கொள்கை பரப்பு செயலாளராக இருந்து அம்மாவால் நீக்கப்படுகிறார். நீக்கப்பட்டு, இவருக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பை அம்மா கோபமாக கொடுக்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன் ”மேடையில் இருப்பவர் செத்து போயிட்டார்” என்று சொல்வார், அவ்வளவு நல்ல மனிதன். ஒருநாள் ராஜன் செல்லப்பா மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் பின்னாடி உட்கார்ந்து கொண்டு அண்ணே… அண்ணே… […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா வந்தால் AIDMK யார் தலைமை ? ஓபிஎஸ் அணி பரபரப்பு பதில் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், உள் கட்சியில் தலையிட்டு கொள்ளலாம் என்று நான் சொல்லவில்லை. தினகரன் சொல்லி இருக்கிறார் நாங்கள் வரவேற்கிறோம், அவர் வரவேற்பிற்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். சசிகலாவும் ஓபிஎஸ் கூறியதை வரவேற்கிறார்கள். அன்றைக்கு என்ன தீர்மானம் சொன்னோமோ, அண்ணா திமுக இரண்டு மூன்று தேர்தலில் சந்தித்து மாபெரும் தோல்வி அடைந்ததனால், மீண்டும் அண்ணா திமுக ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்று நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கை, காலை புடிச்ச ஈபிஎஸ் ? கிண்டல் செய்யாதீங்க.. வேடிக்கை பார்க்க முடியாது ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, தர்மயுத்தம் நடத்தினோம், அதோடு மட்டும் இல்லையே, இந்த முதலமைச்சர் ஊழல்வாதி என்று சொன்னார்,  11 எம்.எல்.ஏ எதிர்த்து வாக்களித்தார்கள் என்று சொன்னார். அதை ஏன் விட்டு விட்டீர்கள். அதற்கு பின்னால் இதே தங்கமணி, வேலுமணி இரண்டு பேரும் பிரதம மந்திரி கூப்பிடுகிறார்கள் என்று அழைத்துச் சென்று,  சமாதானம் செய்து வைத்தார்கள் என்பதை வெளிப்படையாக சொல்லி விட்டார்கள். தர்ம யுத்தத்தில் இவ்வளவு குற்றச்சாட்டுகளையும் சொன்னவர் தலைமை ஏற்க வேண்டும் என்று ஏன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே வாய் திறந்து பேசல..! நான் மட்டுமே இருப்பேன்… தன்னைத்தானே சொல்லிய எடப்பாடி… புட்டுப்புட்டு வைத்த AIADMK தலைகள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சயத்கான், நீதிமன்றம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கேள்வியாக கேட்க வேண்டாம். எந்த வார்த்தையும் கேட்க வேண்டாம். முதன் முதலில் தலைவர் சொன்ன வழி, ஒருவர் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னால்,  கீழ் மட்டத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் எல்லாரும் சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை மாற்றி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்று போடலாம் என எல்லாரு  ஒப்புதலின்படி சொன்னார்கள். அப்போது தேர்தல் அதிகாரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த நிபந்தனையும் வேண்டாம்… சசிகலா, டிடிவி வந்தா போதும்… கட்சியை காப்பாற்ற ஓபிஎஸ் முடிவு… விளக்கிய ADMK மாவட்ட செயலாளர்..!!

அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது,  சசிகலா, டிடிவி என ஒவ்வொருவருடைய அறிக்கை என்ன ? அவருடைய கருத்துக்கள் என்னவென்று சொல்லட்டும் அதன் பிறகு நாங்கள் அடுத்த நடவடிக்கைக்கு செல்வோம். இப்போதைக்கு எந்த நிபந்தனையும் கிடையாது இணைய வேண்டும் அதுதான். அன்றைக்கு நாங்கள் கூறினோம். எல்லோரும் ஒருங்கிணைய வேண்டும். சசிகலாவை தினகரன் சேர்த்துக் கொள்வோம் என்று சொன்னேன். அம்மா மறைவுக்கு அண்ணா திமுகவில் ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தார், அதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் அடிதடி சண்டை இல்லை…! TTV பேச்சை முழுசா ஏற்கிறார்கள்… ஓபிஎஸ் டீம் போடும் புதுக்கணக்கு ..!!

அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது,  அதிமுகவில் நடப்பது அடிதடி சண்டை இல்ல…  2 பேர் போட்டி போடுவதற்கு.. உறுப்பினர்கள் என்பவர்கள் கீழ் மட்டத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள்தான், உண்மையான கட்சிக்காரர்கள். அவர்கள் சொல்லட்டும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அன்றைக்கு நடந்த சம்பவம் என்னவென்றால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருக்கட்டும் என்று முடிவு செய்த பிறகு, இருவரும் சேர்ந்து மனு கொடுக்கிறார்கள். இதில் ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளராக போட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKஆபிஸ்ல அவுங்க இருக்காங்க ..! கொத்தாக மாட்டிய எடப்பாடி கோஷ்டி… ஷாக்கிங் நியூஸ் சொன்ன ஓபிஎஸ் அணி …!!

அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணா திமுகவில் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டியிருக்கிறார். வானரகத்தில் நடக்கிறது. பிரம்மாண்டமாக, அவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி உறுப்பினர்கள் பாதி பேர், மற்றவர்கள் பாதி பேர்.  இந்த அளவிற்கு கூட்டம் நடந்தது. அன்றைக்கு அந்த கூட்டம் நடக்கும் போது, சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய ஆறு மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழுவில் இருக்க வேண்டுமா? இருக்கக் கூடாதா? அந்த 6 மாவட்ட செயலாளர்களும் பொதுக்குழுவிற்கே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியோடு எனக்கு விரோதம் கிடையாது… MP தேர்தலில் கூட்டணி அமைப்போம்…. டிடிவி அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எல்லாம் நம்பி, தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு திமுக ஆட்சியை ஆதரிதாரிகள். ஆனால் மக்களை ஏமாற்றுகின்ற விதமாகத்தான் திமுக ஆட்சி செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கான பலனை அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் அனுபவிப்பார்கள். பாராளுமன்ற தேர்தல் என்பது இந்தியாவின் பிரதமரை மக்கள் தேர்ந்தெடுக்கின்ற தேர்தல். அதுல ரெண்டே வாய்ப்பு தான் இருக்கு.  ஒன்னு பிஜேபி,  இன்னொன்னு காங்கிரஸ். அதனால 2023 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKக்கு சப்போர்ட் செய்யும் ஈ.பி.எஸ்… யாரும் வந்துவிட கூடாது… நான் மட்டுமே இருக்கணும்.. ரகசியத்தை உடைந்த ADMKமாவட்ட செயலாளர் ..!!

அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, இன்றைக்கு இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ்  பேட்டியை வைத்து சொல்கிறேன். ஓபிஎஸ் சொல்லி இருக்கிறார் அண்ணா திமுக ஒன்றாக இணைய வேண்டும், ஒட்டுமொத்தமாக இருக்க வேண்டும், ஆரம்ப காலத்தில் அம்மா இருந்தபோது கட்சி எப்படி இருந்ததோ அதேபோல் இருக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். அது யாருக்கு நல்லது ? ஒட்டுமொத்தமாக கட்சி இருப்பது கட்சிக்கு யாருக்கு நல்லது ? அதே எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே பொய்யா கோபால்…! 1.50கோடி இல்லையா ? அதிரவைத்த ADMK ரிப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நான் வெளிப்படையாக சொல்கிறேன். ஓபிஎஸ் நல்ல எண்ணத்தில் கூப்பிட்டார்கள், மக்கள் சொல்லுகிறார்கள், எல்லாம் சொல்கிறார்கள் நல்லா யோசனை செய்துதான் கூப்பிட்டார். அது ஆலோசிப்போம் என்று சொல்லலாம், பேசலாம் என்று சொல்லலாம், அல்லது மக்களின் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்று ஓபிஎஸ் சொன்னதை பேசலாம். பாருங்கள் இழவு விழுந்து வீடு மாதிரி இருக்கிறது, ஒருத்தர் முகத்திலும் சிரிப்பு இருக்கிறதா? என்ன சொன்னாலும் ஜால்ரா அடித்துக் கொண்டு சுற்றி நின்னுட்டு, அதை பார்த்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS ஒரு சுயமாகச் சிந்திக்கத் தெரியாத சுயநலவாதி – கேபி.முனுசாமி

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எடப்பாடி தரப்பு ஆதரவாளர் கே.பி முனுசாமி,  அண்ணா திமுக ஒரே தரப்பு தான். கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு எங்களுடைய கழகத்தினுடைய தலைவர், முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கழகத்தினுடைய முன்னணி தலைவர்கள் அமர்ந்து ஆலோசனை செய்து அதற்கு ஏற்றவாறு முடிவு எடுக்கப்படும். இப்போது மேல்முறையீடு செய்திருக்கிறோம், அந்த மேல்முறையீட்டின் வாயிலாக எந்த விதமான தீர்ப்பு வருகிறதோ, அதை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை நாங்கள் எடுப்போம். ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் ஆட்களை வீழ்த்திய ஈபிஎஸ் …! நழுவி ஓடிய செங்கோட்டையன்.. ஓகே சொல்லி CMஆன எடப்பாடி.. வெளியே வரும் பரபரப்பு உண்மைகள்..!!

அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி இன்னொரு வார்த்தையும் சொல்லியிருக்கிறார், ஓபிஎஸ்ஸால் தான்  கட்சி தோற்றுவிட்டது என்று ? … அதாவது சில பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல முடியாது. எடப்பாடி அவருக்கு வேண்டிய நபர்களை ஜெயிக்க வைத்தார், ஓபிஎஸ்-க்கு வேண்டிய ஆட்களை எல்லாம் தோற்க வைத்தார், இதுதான் நடந்தது.இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அம்மா இறந்த பிறகு தலைவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினர். எதற்காக நடத்தினார் ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் விட்டுக்கொடுத்துறாதீங்க..! ஓபிஎஸ் காலில் விழுந்து கதறல்… பதவி வெறிபுடித்த எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி,  ஒற்றைத் தலைமை என்று சொன்னது யார்? ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டது யார் ? நியாயமாக பேசுவோம்.. அதை உருவாக்கியது யார் ? கொளுத்தி போட்டது யார் ? கட்சியில் பிரச்சனை பண்ணியது யார் ? இன்னைக்கு பேசுகிறார்கள் பதவி வெறி பிடித்தவர் என்று… ஏன் சொல்லுவீங்க சார்!  நீங்க சொல்லுவீங்க!  11 சட்டமன்ற உறுப்பினரை கொண்டு வந்து நீங்க முதல்வராக இருப்பதற்கு அன்றைக்கு விட்டுக் கொடுத்தார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-ஸின் தோரணை பேச்சு… திடீரென வந்த சந்தேகம்… 1வினாடி யோசிச்சு இருக்காமல்ல… வெட்கப்பட்ட ”பெரும் தலைகள்” ..!!

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது,  அண்ணா திமுக ஒரே தரப்பு தான், ஓபிஎஸ்  அழைப்பு கொடுத்ததற்கு ஒரு தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். மரியாதைக்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் அனைவரும் வாருங்கள், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லபடியாக இருக்கட்டும் என்ற தோரணையில் அவர் அழைத்திருக்கிறார். கருத்துக்கள் பரிமாற்றம்: அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம், கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மாவை அவமானப்படுத்திட்டாங்க… ஓபிஎஸ்-ஐ ஒதுங்கிக்க சொல்றோம்.. தடாலடியாக மோதிக்கொள்ளும்AIADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, பழனிசாமி அவர்களே நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது, நீங்கள் தான் அமைப்பு செயலாளர், நீங்கள் தான் மாவட்ட செயலாளர். இப்போதுதான் கோடநாடு பிரச்சனைக்கு பின்னால் மாவட்ட செயலாளரை தூக்கி கையில் கொடுக்கிறீர்கள். நீங்கள் தான் தலைமை நிலைய செயலாளர், நீங்கள் தான் இணை ஒருங்கிணைப்பாளர் , அங்கு இருக்கின்ற வட்டத்துக் கூட நீங்கள் தான் செயலாளர். இத்தனை பதவிகளை வைத்துக்கொண்டு ஒரு நபர் விடாம இவ்வளவு நாள் பதவிகளை வைத்திருக்கிறீர்களே, யாருக்கு பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தோரணையாக பேசிய ஓபிஎஸ்..! திடீரென வந்த சந்தேகம்… 1வினாடி யோசிச்சு இருக்காமல்ல… வெட்கப்பட்ட ”பெரும் தலைகள்” ..!!

அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான கே.பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது,  அண்ணா திமுக ஒரே தரப்பு தான், ஓபிஎஸ்  அழைப்பு கொடுத்ததற்கு ஒரு தெளிவான பதிலை சொல்ல வேண்டும் என்று கருதுகிறேன். மரியாதைக்குரிய அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பின் அடிப்படையில் அனைவரும் வாருங்கள், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லபடியாக இருக்கட்டும் என்ற தோரணையில் அவர் அழைத்திருக்கிறார். கருத்துக்கள் பரிமாற்றம்: அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. காரணம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ கெஞ்சி பேசுனீங்க…! இப்போ கொளுத்தி போட்டது யாரு ?எடப்பாடி மீது சரமாரி கேள்வி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி,  ஒற்றை தலைமை என்று சொன்னது யார்? அதைக் கேட்டது யார்? சொல்லுங்கள். நியாயமாக பேசலாம், அதை உருவாக்குனது யார் ? கொளுத்தி போட்டு பிரச்சனை செய்தது யார் ? கட்சியில், இன்றைக்கு பேசுகிறார், பதவி வெறி பிடித்தவர் என்று… நீங்கள் சொல்லுவீங்க சார்..! 11 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்து, நீங்க முதல்வராக இருப்பதற்கு அன்றைக்கு விட்டுக் கொடுத்தாரு பாருங்க, அவர் பதவி வெறி பிடித்தவர். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடியா இருக்கேன்…! என் பக்கத்துல வாங்க… இல்லை வேற இடத்துக்கு போவோமா… எடப்பாடிக்கு சவால் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, தலைமை அலுவலகத்தில் உக்கார்ந்து போட்டோமே செயற்குழு… அந்த தீர்மானத்தினுடைய நகல் இது தான். நீங்கள் எங்கு கூப்பிட்டாலும் வருகிறேன், இந்த பத்திரிகையாளர்கள் முன்பு பழனிச்சாமி வருவதாக இருந்தால் நானும் நிற்க தயார், இரண்டு பேரும் சட்ட ரீதியாக விளையாடுவோம் வாங்க. யாரும் பெரிய சீனியர் வழக்கறிஞர் எல்லாம் எனக்கு தேவை இல்லை. இங்கே வந்து, என் பக்கத்துல நில்லுங்க. ஒரு இடத்தை தேர்வு செய்யுங்க. நீங்களா ? நானா என பாத்துருதேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைக்கனம் இல்லா ஓபிஎஸ்…! சண்டைபோடாதீங்க ப்ளீஸ்… பெரும் சங்கடத்தில் ADMKவினர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பு ஒரு நன்மையை பயக்கும் என்று எண்ணி அந்த தீர்ப்பை வரவேற்றோம். அப்படித்தான் இந்த தீர்ப்பு அமைந்திருந்தது. தீர்ப்பை வெற்றிகரமாக பெற்ற கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள், தன் பக்கம் தீர்ப்பு வந்துவிட்டது என்கின்ற ஒரு பெரிய ஆரவாரமும், தலைகனமும் இல்லாமல்,  எங்கே போனாலும் சரி… எங்களது ஓபிஎஸ் அவர்களுக்கு, ஒருங்கிணைப்பாளருக்கு வேண்டுகோளாக மக்கள் வைத்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தெருவில் நிற்கும் எடப்பாடி… நாகரிகமே இல்லாம பேசுறாரு… தினமும் கூட்டம் வருது… பரிதவிக்கும் அதிமுக விவகாரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி,  ஜெயக்குமார் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேங்குறார். நான் அன்னைக்கே கூறினேன் 4800 கோடி ஊழல், சிபிஐ விசாரணை டெல்லியில் சென்று வேணாம், இங்கே வந்து கதவை அடித்ததற்கு, ரோட்டில் கலாட்டா நடந்தது என்று சும்மா பொய் சொல்லி புகார் கொடுத்து, இங்கு சிபிஐ விசாரணை வேண்டும் இப்படியெல்லாம் பேசக்கூடிய, ஒரு நாகரத்தின் கீழே இறங்கி பேசக்கூடிய நபராகத்தான் ஜெயக்குமாரை நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் எவ்வளவு சொல்லிட்டோம், தினமும் செய்தியாளர்களை பார்ப்பது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS மொகத்தை பார்த்தீர்களா.. எவ்வளவு கொடூரமா இருக்கு.. கலாய்த்த வைத்தியலிங்கம் ..!!

ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓபிஎஸ் டிடிவி தினகரன் அவர்களை கேட்டார்கள், சின்னம்மா அவர்களை கேட்டார்கள், எல்லோர்களுக்கும் இந்த அழைப்பு என்று சொல்லி இருக்கின்றார்கள். மேல் முறையீட்டுக்கு சென்று இருக்கிறார்கள், நாங்கள் அதை சந்திப்போம். கூட்டுத் தலைமை வேண்டும், அதாவது இப்போது புரட்சித்தலைவரோ, புரட்சித்தலைவியோ கிடையாது. இந்த இயக்கம் இப்போது கூட்டுத் தலைமை இருந்தால் தான் வலுவான இயக்கமாக இருக்க முடியும். ஒரு சிலர் அதாவது திரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லா மாவட்டத்திலும் OPSக்கு ஆதரவு…! திருந்தாத ஜெயக்குமார்… ஷாக்கில் எடப்பாடி தரப்பு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, எங்களது கழக ஒருங்கிணைப்பாளர், அருமை அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தலைமையேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், நாமக்கல் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், இந்த இடங்களில் இருந்தெல்லாம்…  ஜேசிடி பிரபாகரனும் இங்கே தான் இருந்தார். அனைத்து இடங்களிலிருந்தும், ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டு, கழகத்தில் இணைந்ததும் ஆதரவு தெரிவித்தார்கள். வழக்கறிஞர் பிரிவும் அதேபோல நூற்றுக்கணக்கானோர் இங்கே இணைந்து ஆதரவை தெரிவித்தார்கள். அஜய் ரத்தினம் சினிமா நடிகர்கள் அவர்கள், அண்ணன் தலைமையேற்று கழகத்தில் இணைந்துள்ளார்.இதிலிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சர்வாதிகாரி ஈ.பி.எஸ் கனவு இனி பலிக்காது – ஓபிஎஸ் மகன் அதிரடி பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத், என்னை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிரந்தர பொதுச் செயலாளர் என்பது புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நாடு போற்றும் நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் தலைவணங்கி வரவேற்கின்றோம் அந்த தீர்ப்பினை. ஆகவே அந்த தீர்ப்பை மகிழ்ச்சியாக எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஊடகங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யோவ்..! அம்மாவே பார்த்தாங்க… ஆதாரத்தோடு வரட்டுமா… EPSஐ வெளுத்து வாங்கிய புகழேந்தி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி,ஓபிஎஸ் அண்ணன் ஒற்றுமையுடன் இருக்க அனைவரையும் அழைத்தார்.  நீங்கள் சொன்னது போல,  அதை சர்வாதிகாரப் போக்கில் எடப்பாடி பழனிச்சாமி நிராகரித்தார். இதை தொண்டர்களும், நாட்டு மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொண்டன் முதல்வர் ஆவான்,  தொண்டன் தலைவன் ஆவான், அப்படி என்றால் பழனிச்சாமி நீ விட்டுடு,  வெளியில் வந்துரு. ஒரே ஒரு ஆளை நியமனம் பண்ணு, ஏத்துக்கிறோம். பதவி வெறியினுடைய மறு உருவம் தான்,  அம்மா வகித்த பொதுச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்பில்ல ராஜா.. வாய்ப்பே இல்ல.. ஓபிஎஸ், டிடிவி, சசிகலா… குறித்து ஜெயக்குமார் நக்கல் பதில் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், டிடிவி தினகரன் கூட என்ன சொல்லி இருக்கிறார் என்றால், ஓபிஎஸ் வந்தால் சேர்த்துக் கொள்ள  வாய்ப்பு இருக்கிறது என்று.. இது என்ன புதுசா ? ஆரம்பத்தில் இருந்தே இங்கே வந்து ஆட்சியில் பங்கு பெற்று, கிட்டதட்ட பல்லாண்டு காலம் நம்முடைய அம்மாவுடைய அரசில் அங்கம் வகித்து, பலா சோலை மாறி அனுபவித்து விட்டு, அப்பவே டிடிவி தினகரனை மறைமுகமாக பார்த்தவர். அதை அவரே ஒத்துக் கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும்”…. ஓபிஎஸ் விருப்பம்….!!!!

சசிகலா, டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது :  “சின்ன சின்ன பிரச்சனைகள் காரணமாக எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கின்ற சூழ்நிலையால் தான் திமுக ஆளுகின்ற கட்சியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இன்றைக்கும் அந்த சூழ்நிலை நிலவி உள்ளது. இந்த நேரத்தில் எம்ஜிஆரின் தம்பிகளாக அம்மாவின் பிள்ளைகளாக அவர்கள் வகுத்து வந்த பாதையில் சென்று கொண்டிருக்கிறார். எங்களை பொறுத்தவரை தலைவர் காலத்தில் தலைவரோடு உடனிருந்து இன்று இயக்கத்துக்கு பாடுபட்டவர்கள், […]

Categories
மாநில செய்திகள்

எனக்கே அதிகாரம் இருக்கு…… “சாவிக்கு தடை விதிங்க”…… இபிஎஸ் பதில் சொல்லட்டும்….. ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைத்ததற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரிக்காமல் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் -இபிஎஸ் என இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழு மேல்முறையீடு …. அவசர வழக்காக விசாரணை… ஈபிஎஸ் நிம்மதி பெருமூச்சு ..!!

உச்சநீதிமன்ற உத்தரவுபடி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிமுக பொது குழு தொடர்பான வழக்கை விசாரித்து ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே தான் பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும்,  தற்காலிக அவை தலைவர் பொதுக்குழுவை கூட்ட அதிகாரமில்லை. ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றை தலைமை விரும்பினார்களா ? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.தொண்டர்களின் மனநிலையை  2500 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலித்தார்களா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் மேல்முறையீடு …!!

அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலை  நீதிமன்ற பணி தொடங்கிய பிறகு,  மேல் முறையீடு மனுதாக்கல் செய்தது ஈபிஎஸ். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இரண்டு அமர்வு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர மோகன அமர்வில் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண ஆஜராகி முறையீடு செய்கிறார். இந்த மனு தாக்கல் செய்வது, இன்று மதியம் 1:30 மணிக்குள் முடிந்தால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING NEWS: எடப்பாடி பழனிசாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு …!!

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்து; அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வீழ்த்த முடியாது. எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. மன கசப்புகளை எல்லாம் மறந்து, அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே […]

Categories
அரசியல்

ஓபிஎஸ்க்கு புதிய நெருக்கடி….. கையில் எடுப்பாரா எடப்பாடி….???

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்தது. மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில் இபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடையவே ஏற்படுத்தியது. பொதுக்குழு உறுப்பினர்களில் 5இல் ஒரு பகுதியினர் முறையாகக் கடிதம் கொடுத்து பொதுக்குழுவை கூட்டக் கோரினால், ஒருங்கிணைப்பாளரோ, இணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாமே காப்பாற்றப்பட்டிருக்கிறது; OPS ஆதரவாளர் வைத்திலிங்கம்..!!

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அளித்த பேட்டியில், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது அவரை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றிய பொழுது பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் உடைய ஆதரவை வைத்து அவரை நீக்கினார்கள். அதை மனதில் வைத்து இந்த இயக்கத்திற்கு தொண்டர்களால் கழக உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எனக்கு ரெண்டு காது தான் இருக்கு; ஒருத்தர் ஒருத்தரா கேளுங்க; மகிழ்ச்சியால் கலகலவென பேசிய ஓபிஎஸ் ..!!

கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவில் தொடர் குழப்பங்கள்,  அதிகார போட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் மோதிக்கொண்டிருந்த நிலையில், பல சச்சரவுக்கு நடுவிலேவில் நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம்  உயர்நீதிமன்ற,  உச்ச நீதிமன்றம் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவில் அவமானம்… தலைமைக்கு பக்குவம் இருக்கணும்… அனைவரையும் அரவணைப்பேன்.. கூலாக பேசிய ஓபிஎஸ் ..!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை நேற்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. அதில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவித்த உயர்நீதிமன்றம்,  ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மிகவும் மகிழ்ச்சி அடைந்த நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தீர்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஜெயலலிதா – எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு  90% ஆதரவு இருக்கு…. OPSசுக்கு அவ்வளவு ஆதரவு இல்ல… MGR ஸ்டைலுக்கு மாற சொன்ன டிடிவி ..!!

அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்,  சில பேர் என்னிடம் கேட்டார்கள். எடப்பாடிக்கு  90 சதவீதம் ஆதரவு இருக்கு. பன்னீர் செல்வத்திற்கு இல்லை என்று… 90 சதவீத ஆதரவு இருக்குல்ல..  புரட்சித்தலைவர் வழியில் தலைமை பொறுப்பிற்கு பெட்டியை வைத்து தேர்தலை வைக்க வேண்டியதுதானே என்று நான் சொன்னேன். அமமுக கழகத்தின் பொதுக்குழுவை இதே இடத்தில் வைக்கலாம் என எல்லாம் சொன்னார்கள்.  அம்மா அவர்கள் தொடர்ந்து பொதுக்குழுவை நடத்திய இடம் இது. நானும் இந்த இடத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100பேரை வச்சு இருக்கும் ஓபிஎஸ் …! தீர்ப்பில் எந்த பின்னடைவும் இல்லை… அதிரடி காட்டிய கேபி முனுசாமி

நேற்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய கேபி முனுசாமி,   கடந்த 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிலும் கொண்டு வந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழுமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய முழு தீர்ப்பு வந்த பின்பு அதற்கு முறையாக தலைமை கழகத்தில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் பின்னடைவு என்பதற்கு எந்த வித […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், எடப்பாடி சவுகரியமாக அமர்ந்துவிடுவார் – தீர்ப்பின் முழு விவரம் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தில் அரசை நடத்தக்கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும். அந்த கட்சியினுடைய உறுப்பினரின் உரிமை […]

Categories
அரசியல்

நா அப்பவே சொன்னேனா….! இதெல்லாம் நடக்கும்முனு…. கெத்து காட்டிய ஓபிஎஸ்….!!!!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. யாரெல்லாம் கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்களோ? அவர்கள் எல்லாம் மீண்டும் இணைப்போம் என்று கூறியிருந்தோம். அது தற்போது நடந்து […]

Categories
அரசியல்

“இனி அவங்க, இவங்க” இதெல்லாம் கிடையாது …. புது கணக்கு போடும் ஓபிஎஸ்…!!!!

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து ஓபிஎஸ் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுகவை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினார். ஜெயலலிதா மக்கள் இயக்கமாக மாற்றினார். இதை யாராலும் வெல்ல முடியாது. எம்ஜிஆர் 10 வருட காலம் ஜெயலலிதா 16 வருட காலம் நல்லாட்சி வழங்கினார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் வரலாற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சர்வாதிகாரம் எடுபடாது…! பிளவுபடுத்த முடியாது…. குஷி மோடில் ஓபிஎஸ்…!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடிக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ளதை ஓபிஎஸ் அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து,  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,  மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீசெல்வம், கழகத்தினுடைய நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும், பற்றும், […]

Categories
மாநில செய்திகள்

“கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்”….. ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…..!!!!

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்சின் அடுத்த மாஸ்டர் பிளான் இதுதான்….. ஆடிப்போன ஓபிஎஸ்….!!!

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய கட்சி….? பாஜகவில் ஐக்கியம்…? OPS அடுத்த ஆட்டம் ….. வெளியான தகவல்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ்ஐ நீக்கிய நிலையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு எதிராக தீர்ப்பு வந்தால் புதிய கட்சியை தொடங்குவது குறித்து ஓபிஎஸ் முக்கிய முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் இன்று மாலை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி…. வாரி வழங்கிய ஓபிஎஸ்…..!!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டிற்கு தமிழக அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அப்போது அறிவித்தார். இந்நிலையில் சட்டசபையில் அளித்த வாக்குறுதியின் படி தனது மூத்த மகன் ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் ஜெயப்பிரதீப் வங்கி கணக்கில் இருந்து தலா 25 லட்சம் என மொத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நிமிஷத்துக்கு நிமிஷம் அண்ணன்…! மனம் குளிர செய்த எடப்பாடி… களத்துக்கே சென்று கலக்கல் பேச்சு..!!

தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகனை எடப்பாடி பழனிச்சாமி  நிமிஷத்துக்கு நிமிஷம் அண்ணன் என பேசி மனம் குளிர செய்ததை அதிமுக தொண்டர்கள், குறிப்பிட்டு பேசி வருகின்றார்கள். தருமபுரி மாவட்டத்தில் அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா இருக்கின்ற போது தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்காக நடவடிக்கை எடுத்தார்கள்,  அம்மா அவர்கள் சிறப்பான திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு தந்தார்கள், அதோடு அம்மாவுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK வுடன் இணைந்துகொண்டு ADMK வை அழிக்கப்பார்க்கும் துரோகி.. OPS ஐ வெளுத்து வாங்கிய EPS

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விடும்,  அழிந்து விடும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விட்டது,  அழிந்துவிட்டது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சித்தனர்.  சில துரோகிகள் நம்முடைய வெற்றிக்கு குந்தகம் ஏற்ப்படுத்தி விட்டார்கள். அதனால் நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அள்ளி போட்டு தீ வைத்த ஓபிஎஸ்…! ஆதாரம் எல்லாம் போச்சு… எடப்பாடி சொன்ன அதிர்ச்சி தகவல் ..!!

அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைக்கு கோவிலாக பாவித்து கொண்டிருக்கின்ற அந்த கட்டிடத்தில் பிரதான கேட்டை உடைத்து, அங்கு இருக்கின்ற பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் உடைய பெயரே….  எம்.ஜி.ஆர் மாளிகை என்று இருக்கும். ஈரம் நெஞ்சம் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள்…  தங்கள் கைகளால், காலால் உடைத்து அந்த கட்டடத்திற்குள் நுழைகின்றார்கள்அம்மா இருந்த அறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அடையாளம் OPS..! கூவத்தூர் அடையாளம் EPS… பொளந்து கட்டிய ADMKமகளிரணி …!!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு கொடுத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறுகையில்,  ஓபிஎஸ் அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளர், அம்மாவுடைய உண்மையான விசுவாசிகள், அம்மாவிற்கு சில பிரச்சனைகள் வரும்போது அம்மா கை காட்டியது ஓபிஎஸ் அவர்களை தான், தவிர மற்றவர்களை இல்லை. அவர்கள் வந்த வழி எல்லோருக்கும் தெரியும். கூவத்தூரில் சின்னம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர் தான் எடப்பாடி. ஆனால் இப்போது ஓபிஎஸ்யை கட்சியை விட்டு நீக்குகின்ற அளவிற்கு தைரியத்தை அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSகோட்டையாகும் காஞ்சிபுரம்..! காசு கொடுத்து கரெக்ட் செய்யுறாங்க…! அடங்க மாட்டோம்னு சீறிய பெண் நிர்வாகி…!

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மகளிரணி இணை செயலாளர் ஓபிஎஸ் அவர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தது மட்டுமல்லாமல், எடப்பாடியை சரமாரியாக விமர்சனம் செய்து பேசினார். இது தொடர்பாக அவர் பேசும் போது, மாவட்ட செயலாளர்கள் நாங்கள் செய்வதையே விமர்சிக்கிறார்கள். ஒரு பெண் என்பதால் இவர்கள் விமர்சனம் செய்தால் அடங்கிடுவார்கள் என்று எவ்வளவோ செய்தார்கள், நான் எல்லாத்தையும் மீறி தான் இன்றைக்கு வந்துள்ளேன். ஓபிஎஸ் உடைய ஆதரவாளர்கள் காஞ்சிபுரத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள், காஞ்சிபுரம் அய்யாவுடைய கோட்டையாவது விரைவில்…. கழக […]

Categories

Tech |