Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்டம் இன்னும் முடியல…! தீர்ப்பில் செம ட்விஸ்ட் … ஈபிஎஸ்-ஸை விடாது துரத்தும் ஓபிஎஸ் ..!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் காலாவதியாகி விட்டதா என்பது பற்றி பிரதான வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள். முன்னதாக தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு செல்லாது என்கின்ற தீர்ப்பின் முழு விவரம் வெளியாகி இருக்கின்றது. 128 பக்கம்: தனி நீதிபதியின் தீர்ப்பை இரத்து செய்து இரு நீதிபதிகள் அமர்வு,  128 பக்கங்களில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முன்னதாக இபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: மேல்முறையீடு – ஓபிஎஸ் தகவல் …!!

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து,  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இன்று காலை இரு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றமானது தெரிவித்திருந்த நிலையில்,  அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தேனியில் செய்தியாளர்கள் சந்தித்த ஓபிஎஸ் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அதிமுக பொதுக்குழு செல்லாது : தீர்ப்பின் முழு விவரம் …!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி உத்தரவு செல்லாது, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தற்போது அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியுள்ளது. உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்னதாக ஆரம்ப பகுதிகளில் பகுதியில் திருநாவுக்கரசர் தொடர்ந்த வழக்கு, பொதுக்குழு கூட்டியது  தொடர்பாக நீதிபதிகள் விவாதித்து இருக்கிறார். எம்ஜிஆர் மறைவிற்கு துணைப் பொதுச் செயலாளர் எனும் முறையில் திருநாவுக்கரசர் வழக்கு தொடர்ந்ததாகவும்,  அப்போதே கட்சி விகாரங்களில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனிமேல் ஓ.பன்னீர்செல்வம் ஜீரோ தான்… நாங்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கோம்… செம குஷியாக பேசிய ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கண்ணாமூச்சி ஆட்டம் எல்லாம் அவர்கள் காட்டலாம், எங்களை பொறுத்தவரை சட்டப்படி அதிமுக விதிப்படி இதய தெய்வம் புரட்சித்தலைவி பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர் வகுத்து தந்த, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எந்த அடிப்படையிலே பொதுக்குழு கூட்டினாரோ,  அந்த அடிப்படையில் தான் பொதுக்குழு கூட்டப்பட்டது. தர்மம் வென்று இருக்கின்றது, நியாயம் வென்று இருக்கின்றது. ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு சென்றால் என்ன செய்யலாம் ? எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுப்பது ? என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் ஓபிஎஸ் நீக்கம் செல்லும்… இறங்கி அடித்த எடப்பாடி ..!!

ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இது வரவேற்கத் தகுந்த தீர்ப்பு. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒன்ற கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி கொள்ளத்தக்க, ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை உயர்நீதிமன்றம் இன்றைக்கு வழங்கி இருக்கின்றது.அதிலே தீர்ப்பிலே இரண்டு முக்கியமான விஷயங்கள் சொல்லி இருக்கின்றார்கள். ஜூலை 11ஆம் தேதி அன்று கூட்டப்பட்ட அனைத்திந்திய அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை அழிக்காதீங்க எடப்பாடி…. ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர் – அதிரடி காட்டும் கோவை செல்வராஜ்..!!

அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அந்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் இன்று  தீர்ப்பளித்து இருந்தார்கள்.   இந்த தீர்ப்பினை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், நமக்குள் இருக்கின்ற பிரச்சனைகளை பேசுவதற்கு தான் நீதிமன்றம் சென்றிருக்கிறோம். நீதிமன்றத்தினுடைய கருத்தை விமர்சிக்க தயார் இல்லை. இன்றைய நிலையில் ஒருங்கிணைப்பாளராக அண்ணன் ஓபிஎஸ் இருந்து கொண்டிருக்கின்றார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழு தீர்ப்பு வந்துடுச்சு…! ஈபிஎஸ் கையில் ADMK … ஆனால் தேர்தல் ஆணையத்தில் ட்விஸ்ட்… ஆர்.டி.ஐயில் பரபரப்பு தகவல் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதிமுக பொதுக்குழு செல்லும், இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்றெல்லாம் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு பெரும் மகிழ்ச்சியையும்,  ஓபிஎஸ் தரப்பிற்கு பலத்த அடியையும் கொடுத்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர்கள்,  தனி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அதிமுகவின் பொதுச்செயலாளர் இபிஎஸ் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு …!!

அதிமுகவினுடைய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பானது அறிவிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா? அல்லது எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: தனி நீதிபதி தீர்ப்பு ரத்து – அதிமுக பொதுக்குழு செல்லும்… நீதிபதி தீர்ப்பு …!!

அதிமுகவினுடைய பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பானது அறிவிக்கப்பட இருக்கின்றது. இன்றைய தீர்ப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்திருந்தது. இந்த வழக்கின் விசாரணைக்கான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இன்றைய தினம் வழங்கப்படக்கூடிய இந்த தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்குமா? அல்லது எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மூளை இல்லாத ஜெயக்குமார் …எச்சரித்த ADMK புகழேந்தி..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, மெட்ராஸ் டான் ஜெயக்குமாரை பற்றி தான், நான் பலமுறை அவரிடம் கூறியிருக்கிறேன் வெயில் அதிகமாக இருக்கின்ற நேரத்தில் பிரஸ் மீட் பண்ணாதீர்கள். மெட்ராஸ் வெயில் உச்சியில் அடிக்கும் தலையில், அங்கு உங்களுக்கு பாதுகாப்பதற்காக தொப்பி எதுவும் கிடையாது, அந்த வெயில் நேர உள்ள போச்சுன்னா, இப்படித்தான் உளறுவீர்கள் என்று நான் முதலில் கூறியிருக்கிறேன். அவர் நம் பேச்சை கேட்பதில்லை. பிரஸ் மீட் செய்கிறேன் என்று சொல்லி, ஒரு தராதரம் கீழே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடப்பாவி பயலுவலா…! கண்ணுல தண்ணீர் வந்துட்டு… பார்த்ததும் நொந்து போன ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அன்னைக்கு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது பொதுக்குழுக்கு போகாமல், குண்டர்கள் படையோடு போனாரு இன்றைக்கு சிபிசிஐடி கேஸ் போட்டு இருக்கு. அப்போ குற்றம் பண்ணி இருக்கிறதா தானே அர்த்தம். நாங்க நீதிமன்றத்துக்கு போன பின்பு தானே, இவ்வளவு வெளி வருது. அதனால இன்னைக்கு உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர் ஓபிஎஸ். கட்சியை கூட காட்டிக் கொடுக்க தயங்காதவர் ஓபிஎஸ். அதனாலதான் அன்னைக்கு பொதுக்குழு கூட்டத்து வாராமல் குண்டர்களோடு வந்தாரு, தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு ஆளை ஜெயிக்கவைக்க முடியல..! மாவட்டத்துக்கு 10பேர் தான்… ஓபிஎஸ்ஸை வச்சு செஞ்ச ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்றத் தேர்தல் வரும்போது அவரது மாவட்டத்தில் ஓபிஎஸ்  மட்டும்தான் வெற்றி பெற்றார். அவருடைய மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு வர முடியாத ஒருங்கிணைப்பாளர் என்றால்  இவருக்கு எந்த அளவுக்கு செல்வாக்கு உடையவர் என்பதை  பொதுமக்கள் புரிஞ்சிக்கணும். நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்குது. பட்டாசு வெடிக்குறாங்க. ஒரு மாவட்டத்துல 10 பேர்,  15 பேர் தான் பட்டாசு வெடிக்குறாங்க. அவ்வளவு தான் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருக்காங்க.  பண்ணை வீட்ல கூட்டம் நடத்துறாரு, மொத்தமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் ஷாக்கில் அதிமுக…! MLAக்கள் திமுகவுடன் பேச்சுவார்த்தை… தமிழக அரசியலில் பரபரப்பு ..!!

முதலமைச்சர் முன்னிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் திமுகவில் இணை இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அதனை தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உறுதி செய்து இருக்கின்றார். விரைவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மூன்று அதிமுக எம்எல்ஏக்களும் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த மூன்று எம்எல்ஏக்கள் ஏற்கனவே இணை இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த தகவல் ஆனது வெளியிடப்பட்டிருந்தது. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 MLAக்கு எதிராக சதி வேலை…! ஓபிஎஸ்-சின் கெட்ட எண்ணம்… போட்டுடைத்த ஜெயக்குமார் …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆண்டிப்பட்டி பெரியகுளம் இடை தேர்தல்நடந்தது. 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் 9 வந்தால் தான் நாங்கள் அம்மாவுடைய அரசை நிலை நிறுத்த முடியும். அந்த 9 வரக்கூடாது அப்படின்னு என்ன பண்ணுனாரு ? தன்னுடைய மாவட்டத்தில் இருக்கின்ற ஆண்டிப்பட்டி, பெரியகுளம் அந்த 2  தொகுதி MLAவை தோற்கடிக்கிறார். ஆனால் அந்த 2 தொகுதியிலும் அவரின் அருமை மகன் ரவீந்திரநாத் லீடிங்கில் வராரு. அதில் 9  சீட்டு எடுக்கலைனா  அன்னைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKஅரசை கவுக்க நினைச்ச ஓபிஎஸ்…! மகன் கொடுத்த சர்டிபிகேட் .. பரபரப்பை கிளப்பிய ஜெயக்குமார் ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்யை பொறுத்தவரை அவர் நம்பிக்கை கூறியவரா? அவரை யார் அடையாளம் காட்டினார் ? அம்மா வந்து பெரியகுளத்துல டிடிவியை அன்னைக்கு எம்.பியாக  நிக்க வைக்கலன்னா அவர் யாருன்னே தெரிஞ்சிருக்காது. அன்னைக்கு டிடிவி காலில் விழுந்து, அவருக்கு கோடான கோடி நமஸ்காரம் பண்ணிட்டு,  அவருக்கு துரோகம். அந்த குடும்பத்துக்கு துரோகம்,  எல்லாத்துக்கும் துரோகம்,  இப்போ கட்சிக்கு  துரோகம். கட்சிக்கு துரோகம் எப்படி ? அம்மாவுடைய அரசு வரக்கூடாதுன்னு எதிர்த்து ஓட்டி போட்டீங்க. […]

Categories
மாநில செய்திகள்

“இறுதி அத்தியாயத்தின் திருவிளையாடல் தான்” அரசியல் நாடகம் நடத்துகிறார் ஓபிஎஸ்….. ஆர்.பி உதயகுமார் கடும் சாடல்….!!!!

ஆர்.பி உதயகுமார் ஓ. பன்னீர் செல்வத்தை கடுமையாக சாடியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் சுயநலம் பிடித்த நபர்களிடமிருந்து அதிமுக கட்சியை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமிதான். இதன் காரணமாகத்தான் 90% நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கின்றனர். ஆனால் ஓபிஎஸ் தொண்டர்கள் என்னிடம் தான் இருக்கிறார்கள் என்று வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார். பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததற்கு காரணம் போக்குவரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் சொன்ன ”அந்த வார்த்தை” – மொத்த தாவிய கிருஷ்ணகிரி…. பதறி போன எடப்பாடி கூடாரம் ..!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, அண்ணன் ஓபிஎஸ் அவர்களை வலிமைமிக்க அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒற்றை தலைமையாக, அவருக்கு அனைத்து வலிமையும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக வழங்கி, அவரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒட்டுமொத்த தொண்டர்களாலும், ஒருமித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவு பெற்று இருக்கின்ற அணுதாவிகளால் அவரைத்தான் நாங்கள் தலைவராக ஏற்று அவர் வழியில் நின்று வாழ்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா ஓபிஎஸ்-கிட்ட தான் கொடுத்தாங்க…! சத்தியப்பிரமாணம் எடுத்த நிர்வாகிகள்… எடப்பாடியை பதற வைத்த சம்பவம் ..!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, எம்.ஜி.ஆர்  இருக்கும் வரை அவர்தான் முதலமைச்சர், வரலாற்றை படைத்து காட்டிய அற்புதமான உலகத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய இந்த இயக்கத்தை, அவருக்கு பின்னால் மனித குல மாணிக்கம் நாங்கள் வாழ்ந்து வணங்குகின்ற எங்களுடைய இதய தெய்வம் பொன்மனத்தாய் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னால் நூறாண்டுகள் வாழும் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லி, இந்த அற்புத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க சொல்லி தான்… வீடுகளில் ரெய்டு நடக்குது…! ADMK நிர்வாகிகளை பதற வைத்த பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்சிக்கு என்ன செய்தார் ? ஒன்பது தேர்தலை சந்திக்கிறோம். பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல்,  இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் தோல்வி. எல்லா இடங்களிலும் தோல்வி. அண்ணா திமுகவை பொறுத்தவரை இன்றைய சூழ்நிலையில் தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இவர்கள் பின்னால் யாரும் இல்லாத காரணத்தினால், இவர்கள் இனிமேல் நீதிமன்றத்தில் இன்னும் வருகின்ற தீர்ப்பில் கட்சி அண்ணன் ஓபிஎஸ் இடத்திலேயே சென்று விடும் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா மீது பாசமே இல்ல…! ஈபிஎஸ்-யை கேளுங்க கே.பி முனுசாமி.. யோகிதை இருக்குதா ? வம்பிழுக்கும் ஓபிஎஸ் அணி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ்,  கொடநாடு விஷயத்தை பொருத்தவரை, எடப்பாடி ஆட்சியில் இருக்கின்ற போது அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்து,  ஆட்சியை கொண்டு வருவதற்கு தன்னுடைய உடல்நிலை பாதிக்கப்பட்ட போது கூட, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து, தனித்தே 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்து…  50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 234 தொகுதிகளிலும் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தேர்தலில் ஆட்சியில் அமர வைத்தார்களே,  அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

நான் ரெடி நீங்க ரெடியா இபிஎஸ்??…. என் வீட்டில் எப்படி திருடுவேன்?…. சவால் விடுத்த ஓபிஎஸ்….!!!!

ராஜினாமா செய்ய எடப்பாடி பழனிச்சாமி தயாரா என்று ஓ.பன்னீர்செல்வம் சவால் விடுத்து இருக்கிறார். “அடி மட்ட தொண்டர்களை சந்திப்போம். அவர்கள் முடிவுபண்ணட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை இருப்பவன் என கூறுபவர்களுக்கு சவால் விடுப்பதாக” மதுரை மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பின்போது ஆதரவாளர்களிடையே ஓபிஎஸ் பேசியதாக தகவல்கள் கசிந்துள்ளன. அ.தி.மு.க-வில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில் அண்மை காலமாக ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் நேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கை ரெண்டையும் விரிச்சிட்டு… டென்ஷன்ல கத்துறாரு… எந்த பிரயோஜனமும் இல்லை… AIADMKவில் செம மல்லுக்கட்டு …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்தியாவிலேயே முதலமைச்சராக இருந்த ஒருவர் மீண்டும் அவர் தான் முதலமைச்சராக பதவி வகிக்க விரும்புவார்களே  ஒழிய இன்னொரு ஒருவரை முதல்வராக சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆனால் 2021ல் ஓபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்மொழிந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முதலமைச்சராக இருந்தவர் இன்னொருவர் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கிறார் என்றால் அவர் எவ்வளவு நேர்மையான மனிதர், பெருந்தன்மையாக மனிதர் ? எவ்வளவு மனசாட்சி படி செயல்படுகிறார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100எடப்பாடி வந்தாலும்…. பாஜக தலையீட்டாலும்… எந்த கொம்பனாலும் … ADMKவை ஒன்னும் செய்ய முடியாது…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணா திமுக கட்சி விஷயங்களில் ஒருநாளும் பாரதிய ஜனதா கட்சி தலையிட்டது இல்ல, இப்பவும் தலையிட மாட்டார்கள், அந்த மாதிரி எண்ணத்தில் அவர்களும் இல்லை, நாங்களும் அண்ணா திமுகவிலிருந்து இன்னொரு கட்சிசொல்லி  கேட்கின்ற அளவிற்கு இந்த கட்சியில் யாரும் இழிவான செயல்பாடு கொண்டவர்கள் அல்ல. எல்லோருக்கும் திறமை இருக்கிறது, தைரியம் இருக்கிறது. அண்ணன் ஓ பன்னீர்செல்வம் உயிரோடு இருக்கின்ற வரை, இந்த கட்சியை எடப்பாடி போல் 100 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணாடி டம்ளர், காப்பி குடிக்கிற கப்… ADMK ஆபீஸ்ல வேற ஏதும் இல்ல..! கோவை செல்வராஜ் விளக்கம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒரு சொந்த கட்சியானான அண்ணா திமுகவில் திருடுகின்ற வேலை செய்கின்ற நிர்வாகிகள் நாங்கள் அல்ல. எடப்பாடி ஆதரவாளர்கள் சொல்கிறார்கள்… பத்திரங்கள் எல்லாம் காணோம் என்கிறார்கள், அண்ணா திமுகவினுடைய அலுவலக கட்டிட பத்திரங்கள் என்ன மேசையின் மீது வைப்பார்களா? ஒன்று லாக்கரில் இருக்கும். இல்லை என்றால் பீரோவில் இருக்கும். இரண்டிலும் இல்லாமல் வெளியே வைத்துவிட்டு சென்றோம்,  எடுத்துட்டு போயிட்டார்கள் என்று சொல்கிறார்கள். இதை எப்படி நம்புவது ? யார் எடுத்துக் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

சசிகலா ஆபீஸ் வந்துடுவாங்க…! பயந்து போன எடப்பாடி… மளமளவென இறங்கிய ஆட்கள்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து என்ன சொல்கிறார் ? கட்சி அலுவலகத்திற்கு ஓபிஎஸ் சென்றார்கள், கட்சி சொத்தை எல்லாம் எடுத்துட்டு போய் விட்டார்கள் என்கிறார். கட்சி அலுவலகத்தில் ஒருவாரத்திற்கு முன்பாக 11ஆம் தேதி நிகழ்ச்சிக்கு முன்பாகவே, ஒரு வார காலமாக சசிகலா அம்மையார் அவர்கள் ஒருநாள் சொன்னார்கள்…. நான் அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன் என்று… அவர் வந்து விடுவார் என்கின்ற எண்ணத்தில் பயந்து கொண்டு இவர்கள் ஒரு 500, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாத்தையும் தாங்கி கொண்ட ஓபிஎஸ்…! முடிவெடுத்த எடப்பாடி, வேலுமணி… இமயமலை மாதிரி உயர்ந்துட்டாப்ல ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், நீதிமன்றத்தில் சண்டை வழக்குகள் இருக்கின்றபோது தீர்த்து வைப்பதற்கு தான் நீதிமன்றம். ஆனால் கட்சியின் உடைய உட்கட்சி விஷயத்தில் நீதிமன்றம் தலையிட மாட்டார்கள். அவரும் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் ஆணையத்தில் இரண்டு பேர் பெயரில் தான் கட்சி  இருக்கிறது. நான்  20 முறைக்கு மேல் தொலைக்காட்சிகளில் எல்லா இடங்களிலும் சொல்லியிருக்கிறோம், பதினோராம் தேதி நடத்திய கூட்டம் செல்லாது, கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது, நீக்கியதும் செல்லாது, யாரை எல்லாம் இவர்கள் நியமித்தார்களோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் வந்த ஒரே வீடு இதான்…! மோடிக்கே துரோகம் செய்த எடப்பாடி… கொஞ்ச நாளில் எல்லாம் தெரியும்… பதற வைத்த ஓபிஎஸ் அணி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், பிஜேபி எப்பவுமே எந்த விஷயமும் அதிமுகவில் செய்யவில்லை, அன்றைக்கு 2016-17 இல் அம்மாவுடன் ஒரு 15 ஆண்டுகாலம் நெருங்கிய நல்ல நண்பராக, அம்மாவிற்கு வேண்டியவராக மரியாதைக்குரிய பிரதமர் அவர்கள் இருந்தார். இந்த கட்சியை நட்பு ரீதியாக அவர் பார்த்தார்கள், அண்ணா திமுக அழிந்து விடக்கூடாது, அம்மா மறைவுக்குப் பிறகு அம்மா வீட்டிற்கு சென்றவர். எந்த முதலமைச்சர் வீட்டிற்கும் சென்றது கிடையாது. இந்தியாவிலேயே ஒரே வீடு, அம்மா வீட்டிற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நன்றி சொல்லுற கடைசி நேர பேச்சு…! ADMK கட்சியே போச்சு… சொல்லி சொல்லி புலம்பும் பெரும் தலைகள் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஜூலை 11ஆம் தேதி  எடப்பாடி  அடியாட்கள் நடத்திய பொதுக்குழு என்று சொல்லுகின்ற கூட்டத்தில்,  மூன்று மாதத்தில், நான்கு மாதத்தில் கட்சி தேர்தல் நடத்துவோம் என்பது எடப்பாடி எடுத்த தீர்மானம். கட்சி தேர்தலை  டிசம்பர் மாதத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக நடத்தி, கிளைக் கழக தேர்தல் நடத்தி, கிளைக் கழக செயலாளர்கள் மூலமாக கட்சி உடைய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்தோம். இதன் பிறகு இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா ADMK உறுப்பினர் தான்… எடப்பாடி திருத்திக் கொள்ளுங்க… ஓபிஎஸ் அணி எச்சரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரோடு இருப்பவர்களும் திருந்திக் கொண்டு இந்த கட்சியை அழிக்காமல் காப்பாற்றுவதற்கு அம்மா சொன்ன நூறாண்டுகளானாலும் மக்கள் செல்வக்கு இருப்பதற்கு, அம்மா அவர்கள் காப்பாற்றி கொடுத்த கட்சி, அந்த கட்சியை காப்பாற்றுவதற்கு ஏன் அழிக்கிறீர்கள் ? கெடுக்கிறீர்கள் ? என்று கேட்கிறோம். சசிகலா அண்ணா திமுகவில் இப்போதும் உறுப்பினராக இருக்கிறார்கள், இன்று வரை எல்லா தொலைக்காட்சியிலும் சொல்லும்போது அவர்களை தற்காலிக பொதுச்செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் ADMK ஆபீஸ் போவார்…! எல்லா தொண்டர்களும் வாறாங்க… பரபரப்பை கிளப்பிய OPS கோஷ்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு எந்த தடையும் இல்லை, நீதிமன்றத்தில் வழக்குகள் இருக்கின்ற காரணத்தினால் நீதிமன்றத்தினுடைய தீர்ப்புகள் முறையாக இறுதி கட்ட தீர்ப்பு வந்த பிறகு,  கட்சி அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நிச்சயம் செல்வார். அவர் பொருளாளர் எல்லா வங்கிகளையும் இவர்கள் என்ன சொன்னார்கள் போன மாதம் ? எல்லாம் வங்கிகளிலும் திண்டுக்கல் சீனிவாசனை பொருளாளராக போட்டோம் என்று கடிதம் கொடுத்து விட்டோம் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

துரோகம் செய்யாதீங்க…! நம்பி ஏமாறும் எடப்பாடி…. ரோட்டில் நிற்க போகிறார்… பகீர் குற்றச்சாட்டு …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், நீதிமன்றம் உண்மையை சொல்லியாச்சு. அதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பேரும் சேர்ந்து கட்சியை நடத்த வேண்டும். இது போன்ற குழப்பங்கள் செய்யக்கூடாது என்று விரும்புகிறார்கள். இவர்களும் அவர்களோடு சேர்ந்து செயல்பட விரும்பவில்லை. ஏனென்றால் இவர்கள் தனியாக நடத்தினால் இவர்களுடைய சவுகரியத்திற்கு யாரை வேண்டுமானாலும் கொண்டு போகலாம் ? யாரை வேண்டுமானாலும், வேட்பாளராக அறிவிக்கலாம், யார் வேண்டுமானாலும் நீக்கலாம் ? யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம் ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பண்ணுனது தப்புன்னு , எந்த தொண்டரும் சொல்லல – கோவை செல்வராஜ் பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ், இன்றைக்கு தொண்டர்கள் தெளிவாக இருக்கிறார்கள், நீதிமன்றம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. நீதிமன்றத்தின் உடைய தீர்ப்புகளும் இறுதி நிலையில் இருக்கிறது. இதன் பிறகு இவர்கள் மேல்முறையீட்டிற்கு உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றாலும், அங்கும் நியாயம், தர்மத்தின் பக்கம் தான் இருக்கும். அதனால் உண்மையாக தர்மம், சத்தியம் நிலைக்கு வேண்டும், அண்ணா திமுகவினுடைய எல்லா தொண்டர்களும், எந்த தொண்டர்களும் இதுவரைக்கும் ஓபிஎஸ் தப்பு செய்து விட்டார்கள் என யாரும் சொன்னதே […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

இயக்குனர் பாக்யராஜ் – ஓபிஎஸ் திடீர் சந்திப்பு…. “கட்சியை காப்பற்ற”…… இணைந்து பணி செய்ய ரெடி..!!

அதிமுகவை காப்பாற்ற என்னால முடிஞ்ச எல்லா கட்சிக்காக எல்லா பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.. சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து  அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு ஆபத்து..! பக்கத்துல இருக்குற…. யாரையும் நம்பாதீங்க… ADMKவில் பரபரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், யாரையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி இப்போது நம்பிக் கொண்டிருக்கிறார்களோ, அந்த துரோகிகளால் அவருக்கே ஆபத்து வரும், அதனால் அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் அண்ணா திமுகவை பொருத்தவரை, ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எந்த இடத்திலும் எந்த ஊரிலும் , எந்த தொண்டர்களும் எந்த இடத்தில் கசப்பான ஒரு சம்பவமோ, தகராறு எதுவும் கிடையாது.தலைவர்கள் மத்தியில்தான் குழப்பமே ஒழிய, பதவி வெறிபிடித்த அலைகிறார்களே ஒழிய, தொண்டர்கள் ஒற்றுமையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ப்ளீஸ் ADMKவை அழிச்சுடாதீங்க..! DMKகூட சேர்ந்துக்கிட்டு… தேர்தலில் பரபரப்பு சம்பவம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், இந்த கட்சியை தயவுசெய்து அழிக்காதீர்கள், அழிப்பதற்கு முற்படாதீர்கள். 2021 சட்டமன்ற தேர்தல் நடக்கின்றபோது, ஒவ்வொரு பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற போதெல்லாம் அம்மா அவர்களும், புரட்சித்தலைவர் அவர்களும், ஒரு குழு நியமிப்பார்கள், கூட்டணி கட்சியோடு பேசுவதற்கு, தொகுதி பங்கீடு செய்வதற்கு.. ஆனால் எடப்பாடி முதலமைச்சராக இருக்கின்றபோது இவர் ஒரு நாளும் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தோடு கலந்து பேசவில்லை. எடப்பாடியாவே தன்னிச்சையாக யாரோடு கூட்டு சேர்கிறோம் என்று முடிவெடுப்பார். யாரோடு, எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி டீம்-கு கட்சி விதி தெரியல..! முதல்ல பைலாவை படிங்க… ஓபிஎஸ் டீம் அட்வைஸ் …!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது, நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது ?  ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு என்று கூட்டிய கூட்டம் முறையான கூட்டம் அல்ல.  இன்றைய தேதி வரைக்கு தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் தான் அதிமுக கட்சி செயல்படுகிறது. ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் அண்ணன் ஓபிஎஸ் தான் இருக்கிறார், அதனால் இந்த கட்சியை இன்றைக்கு வழிநடத்துபவர்கள் இவர்கள் இரண்டு பேர்தான். 23ஆம் தேதி முதல் என்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

11ஆம் தேதி வந்தது அடியாட்கள்..! கட்சியில் இருந்து வெளியே போங்க… எடப்பாடிக்கு எதிராக பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அம்மா அவர்களை 28 ஆண்டுகாலம் நிரந்தர பொதுச் செயலாளர் என்று சொல்லிவிட்டோம், அந்த பதவியில் நாம் யாரும் அமரக்கூடாது என்கின்ற எண்ணத்தில் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்தோம். இரண்டு பேருக்கும் அந்த பதவிகள் வழங்கப்பட்டது. ஆறாண்டு காலம் கட்சியை வழிநடத்திய பிறகு சென்ற 7 -ம்தேதி டிசம்பர் மாதம் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர், – இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஒரே வேட்பு மனுவாக தாக்கல் செய்து, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூலி ஆட்களை போல… இனிமேல் ஓபிஎஸ்-ஐ பேசாதீங்க..! ஈபிஎஸ் கோஷ்டிக்கு எச்சரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், கேபி முனுசாமிக்கு மட்டுமல்ல, அவர்களோடு இருக்கின்ற யாருக்கும் தகுதியும் கிடையாது, உரிமையும் கிடையாது, ஓபிஎஸ்ஸை பற்றி பேசுவதற்கு யோக்கியதை இல்லாத இவர்கள்,  பேசுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணா திமுகவினுடைய தொண்டர்கள் தமிழகம் முழுவதும் எடப்பாடியோடு இருக்கின்ற முன்னாள் அமைச்சர்கள்.. நான்கரை ஆண்டு ஆட்சி செய்த காலத்தில் கொள்ளையடித்தவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்தால், அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு ..!!

ஜூலை 11ஆம் தேதி அதிமுக கூட்டிய பொதுக்குழு  செல்லாது என்று உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு மீதான வாதங்கள் இன்று காலை தொடங்கி 10.30 மணியளவில் தொடங்கியது. ஒரு உணவு இடைவேளையான 1.30 மணி வரை நடைபெற்றது. அதன் பிறகு மீண்டும் 2:15 மணிக்கு தொடங்கி வாதங்கள் சற்று நேரத்துக்கு முன்பாக முழுமையாக நிறைவடைந்திருந்தது. மனுதாரராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி,  எதிர் மனுதாரர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அதிமுக வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு …!!

ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொது குழு கூட்டம் செல்லாது என தனி நீதிபதி  தீர்ப்பளித்ததை எதிர்த்து இபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் நீதிபதிகள் துரைசாமி,  சுந்தர் மோகன் அவர்கள் அமர்வில் காலை 10:45 மணி அளவில் தொடங்கியது. முதலில் இபிஎஸ் தரப்பு  மூத்த வழக்கறிஞர் வாதத்தை எடுத்து வைத்தார். அதில், தனி நீதிபதியின்  உத்தரவில் என்னென்ன குறைபாடுகள் உள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டார்.ஜூன் 23ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: ஓபிஎஸ் மீது கொள்ளை வழக்கு பதிவு… மொத்தமாக சிக்கிய 300பேர்… போலீஸ் அதிரடி …!!

கடந்த 11ஆம் தேதி அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டமானது சென்னை மாநகரத்தில் இருக்கக்கூடிய ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஓ.பன்னீர்செல்வம் அங்கு செல்லாமல், தனது ஆதரவாளர்களுடன் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் வந்தார். அப்போது அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது. இரு தரப்பு ஆதரவாளர்கள் மோதிக் கொண்டனர். சாலையின் இருபுறத்திலும் நிறுத்தப்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பின்னர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகதிற்குள் நுழைந்தார். அப்போது அதிமுக அலுவலக வாயில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கலவர வழக்கில் FIR – ஓபிஎஸ் முதல் எதிரி …!!

அதிமுகவின் தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையை கடந்த மாதம் பதினோராம் தேதி பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் 300க்கும் மேற்பட்டவர்கள் சென்று,  தலைமை அலுவலகத்தினுடைய பிரதான வாயில் கதவை உடைத்து, அங்கு இருக்கக்கூடிய கட்சியினுடைய பத்திரங்கள்,  பணம், முக்கிய ஆவணங்கள்,  பரிசுப் பொருட்கள் என அனைத்தையும் அள்ளிச் சென்றது தொடர்பாக அதிமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர்ருமான சிவி சண்முகம் குறிப்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 23ஆம் தேதி கடந்த மாதம் அளித்த புகாரியின் அடிப்படையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKல இப்படிலாம் நடக்கும்..! அன்றே கணித்த M.G.R… C.Mஸ்டாலினுக்கு பரபரப்பு கோரிக்கை..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, ஓபிஎஸ் அழைப்பு விடுத்தும், எடப்பாடி தரப்பு இணைய வரமாட்டேங்குது. இதனை இந்தக் கட்சியினுடைய தலைவர் ஓபிஎஸ் முடிவு செய்வார். நம்ம ஊர்ல சர்க்கஸ், கண்காட்சி எல்லாம் அப்போஅப்போ நடக்கும்ல. அதுபோல் 2500 பேர் மொத்தமாக வைத்துக் கொள்வது.  ஒரு தலைவன், சத்துணவு தந்த சரித்திர நாயகன், ஏழைகளின் கனவுகாக, ஏழை தாய்மார்களின் வாழ்வுக்காக ஒரு இயக்கத்தை உருவாக்கி, அன்றைக்கே முடிவு செய்தார்.பொதுக்குழு உறுப்பினர்களை வாங்கி விடுவார்கள். பதவிலே இருப்பவர்கள். நாற்காலிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ஓபிஎஸ் உடன் இனி சேர முடியாது: கோர்ட்டில் ஈபிஎஸ் முக்கிய வாதம்…!!

ஓபிஎஸ் உடன் இனி சேர்ந்து செயல்பட முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு தங்களின் வாதங்களை முன் வைத்து இருக்கிறது. ஏற்கனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க கோரி ஈபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். ஒருங்கிணைப்பாளர்,  இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில்தங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Flash News: தனி நீதிபதி கோரிக்கை ஏற்க முடியாது.. பாயிண்ட் புடிச்ச ஈபிஎஸ்.. கோர்ட்டில் அனல்பறக்கும் விவாதம் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக எட்டாப்படி தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உய்ரநீதிமன்றத்தில் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முக்கிய வாதத்தை தொடங்கியுள்ளார். அதில், 1.50 கோடி உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்ற வாதம் எங்கேயும் முன் வைக்கப்படவில்லை.பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்த ஜூன் 23 க்கு பிறகு எந்த பொதுக்குழு உறுப்பினரும் கையெழுத்து இட வில்லை. 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக வேண்டுமென […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”அதிமுக செயல்பட முடியல”… கோர்ட்டில் விளாசும் எடப்பாடி…. ”சிக்கலில் ஓபிஎஸ் தரப்பு”

அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் தனி நீதிபதி  ஜெயச்சந்திரன்,  அதிமுக உடைய ஜூலை 11 பொதுக்குழு செல்லாது,  ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுக்கு முன்பாக இருந்த அதே நிலையை தொடர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து தான் இபிஎஸ் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமரவுக்கு மேல்முறையீடு போயிருக்காங்க. நீதிபதி துரைசாமி,  சுந்தர் மோகன் கொண்ட அமர்வு இந்த வழக்கு விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் இபிஎஸ் தரப்பு வாதங்கள் மிக முக்கியமான வாதங்கள் என்னென்ன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரு ஆளை காட்டுங்க…! ஈபிஎஸ் ஜெயிலுக்கு போகட்டும்… ஸ்டாலினை கேட்டுக்கொண்டADMK.. பெரும் பரபரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தியிடம், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  எடப்பாடி தரப்பு மேல்முறையீடு செய்கிறது என்ற கேள்விக்கான கருத்தை கேட்ன்னர். அப்போது பதிலளித்த அவர், இது ரிமண்ட் பண்ண கேஸ், சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று, நாங்கள் பொதுக்குழுவை கூட்ட சொல்லவில்லை, ஆகவே அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள், மீண்டும் விசாரிங்கள் என்று ரிமண்ட் செய்து, மீண்டும் விசாரிக்கப்பட்ட வழக்கு. எந்த அளவிற்கு அதை எடுத்துக் கொள்வார்கள் என்பதை நீதிமன்றம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு: ஈபிஎஸ் தரப்பு பரபரப்பு வாதம் …!!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பொதுக்குழு செல்லாது என்று அறிவித்திருந்ததுடன் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்கும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கனது இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கிறது. நீதிபதி துரைசாமி,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு : இறுதி விசாரணை தொடக்கம்…!!

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை தொடங்கி இருக்கிறது. இபிஎஸ்ஸின் மேல்முறையீடு வழக்கை நீதிபதிகள் துரைசாமி,  சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கின் சி.எஸ் வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார். முன்னதாக அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக, ஓபிஎஸ் மனு மீது தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதில் குறிப்பாக ஜூன் மாதம் 23ஆம் தேதிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு அரெஸ்டில் தப்பிக்க..! ஈபிஎஸ் போட்ட கணக்கு.. கொளுத்தி போட்ட புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்சின் ஆதரவாளரான புகழேந்தி, பொதுமக்களும் தொண்டர்களும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், அங்கே இருக்கின்ற நிர்வாகிகள் இடத்திலும், அவரை சார்ந்தவர்களிடத்திலும் நியாயம் கேட்கிறோம். வா என்று ஒற்றுமையாக அழைத்தால் வரமாட்டேன் என்று சொல்பவர் நல்ல மனிதரா ? சர்வாதிகாரப் போக்கு யாரிடம் இருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி இப்போது… சசிகலா, டிடிவி என அனைவரும் சேர்த்து தான் அதிமுக என்று அன்னான் ஓபிஎஸ் பதில் சொல்லிவிட்டார். நானும் அங்கு இருந்தேன் அது அவருடைய கருத்து தான் […]

Categories

Tech |