Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு…! ரெடியாகிய 50,000 பேர்… ஓபிஎஸ் சொன்னதும் செஞ்சுடுவோம்.. அலறும் ADMK தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,  ஓபிஎஸ் கோவில்  விசேஷத்தில் இருக்கிறார். முடித்துவிட்டு வந்து எங்களுக்கு தகவல் சொல்லுவார், என்றைக்கு கட்டளை இடுகிறார்களோ அன்றைக்கு நாங்கள் ஐம்பதாயிரம் பேர் கட்சி அலுவலகம் முன்னால் நிற்போம். நாங்கள் பிரச்சினை செய்பவர்கள் இல்லை,  பிரச்சனை செய்பவர்கள் அவர்கள் தான். 11ஆம் தேதி பொதுக்குழு நடக்கிறது விருகை ரவி ஒரு மாவட்ட செயலாளர், சத்யா ஒரு மாவட்ட செயலாளர், வேளச்சேரி அசோக் மாவட்ட செயலாளர், கே.பி கந்தன் ஒரு மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு…! ”ஓபிஎஸ் vs ஈபிஎஸ்”…! அதிமுக அலுவலகம் ”’யாருக்கு” ? இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் …!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க  கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கும் நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு……. நாளை சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்….!!!!

3 வார இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் நாளை (12-ந்தேதி) நடைபெறுகிறது. கடந்த முறை நடைபெற்ற விசாரணையின்போது உரிய விசாரணை நடத்தாமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி இருந்தது. இதைத் தொடர்ந்து நாளைய தினம் அ.தி.மு.க. அலுவலக சாவி தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING NEWS: ஓபிஎஸ் அதிமுக உறுப்பினரே கிடையாது – உச்சநீதிமன்றத்தில் தெறிக்கவிட்ட எடப்பாடி ..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க  கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில்,  எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ஓபிஎஸ் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஈபிஎஸ் பதில் மனு …!!

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுக்குழு நடந்த பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் நுழைய முற்பட்டபோது வன்முறை என்பது ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மூடி இருந்தார். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிராக ஓபிஎஸ் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த மனு மீது பதிலளிக்குமாறு கோட்டாட்சியர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செம ட்விஸ்ட்… சின்னம் முடக்கம்… ஆபத்தில் ADMK…. ஓடோடி வந்த MGR கால தொண்டர்கள்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி,  ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்திற்கு செல்வார். உச்சநீதிமன்றத்திற்கு அடுத்து தேர்தல் ஆணையத்திற்கு போகும். தேர்தல் ஆணையத்தில் பிளவை நோக்கி அண்ணா திமுக போகும். அப்போ சின்ன முடக்கப்படும், கட்சி முடுக்கப்படும்,  கொடி முடக்கப்படும். அந்த ஆபத்தை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், உடனடியாக நாங்கள் களத்தில் இறங்கி, ஒன்றுபட்ட அண்ணா திமுக தேவை. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை சேவை. சாதி வாரியாக, மண்டல வாரியாக, இன்றைக்கு ஒரு பிளவை நோக்கி அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் இடம் வலிமை இல்லை…. இருவரும் ஒதுங்கி போய்விடுவார்கள்… புது ரூட்டில் யோசிக்கும் ”முக்கிய தலை” ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, நீதிமன்றமே சொல்லிவிட்டால் என்ன ?  தீர்ப்புகள் திருத்தப்படலாம்,  தொண்டர்களது முடிவு தான் இறுதியான முடிவு. நான் ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் நல்ல உறவோடு பயணிக்கின்ற காலத்திலேயே அந்த தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை மாற்றப்பட்டு, பொதுக்குழுவால்  நியமிக்கப்படுகின்ற தலைமை என்று வருகிறபோது, என்னுடைய எதிர்கருத்தை  நான் பதிவு செய்கிறேன். தேர்தல் ஆணையத்திலேயே சின்னத்தை இணைந்த அண்ணா திமுக அணிகளுக்கு கொடுங்க. ஆனால் விதிகள் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி, ஓ.பி.எஸ், சசிகலா 3பேருமே ஊழல்வாதிகள் – KCP போட்ட புதுக்குண்டு

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, பாரதிய ஜனதா கட்சியில் ஒரு தலைமை கீழ் கூட்டணி அமைத்து, அந்தக் கூட்டணியில் அண்ணா திமுகவிற்கு சில இடங்கள் கொடுக்கின்ற அளவிற்கு நோக்கி தான் அண்ணா திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது, அது தடுக்கப்பட வேண்டும் சசிகலாவோ, எடப்பாடி பழனிச்சாமியோ, ஓ பன்னீர் செல்வமோ இந்த முன்னாள் அமைச்சர்களோ,  அவ்வளவு பேரும் ஊழல்வாதிகள். அண்ணா திமுக என்பது ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிராக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கப்பட்ட கட்சி. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை காப்பாத்தணும்…! OPS, EPS, VKS தடிப்புடிச்சு நடக்குற வயசு ஆகிடும்… களமிறங்கிய கே.சி பழனிசாமி …!!

அண்ணா திமுக எம்ஜிஆர் உடைய கட்சி, எம்ஜிஆர் உடைய ஆட்சி, அம்மாவுடைய ஆட்சி அதைத்தான் நாம் சொல்லிக் கேட்கிறோம். திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கத்தில் பல மக்களை பாதிக்கின்ற விஷயங்கள் இருக்கிறது. மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. ஆனால் அண்ணா திமுகவில் இதைப் பற்றி பேசுவதில்லை. இபிஎஸ்யா  ? ஓபிஎஸ்யா  சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது . இன்னும் இதையே பேசிக்கொண்டு இருக்கிறோம். அப்போ இவர்களின் நோக்கம் என்னவென்றால்,  இவர்களுக்கு இருக்கின்ற வழக்குகளில் இருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டாம்…! ADMKக்கு செல்வாக்கே இல்லை.. களமிறங்கிய எம்.ஜி.ஆர் கால கோஷ்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, ஈபிஎஸ், ஓபிஎஸ்யை நம்பி, அண்ணா திமுகவிற்கு யாரும் வரவில்லை. எம்ஜிஆர்யை  நம்பி அண்ணா திமுகவில் வந்திருக்கிறார்கள். ஜெயலலிதாவை நம்பி அண்ணா திமுகவிற்கு வந்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு அண்ணா திமுக தொண்டன் எம்ஜிஆர் புகழையும்,  ஜெயலலிதா அம்மா அவர்களின் புகழையும்,  இரட்டை இலை சின்னத்தை நம்பி தான் களத்தில் இருக்கிறார்கள். அண்ணா திமுக தொண்டர்கள் நினைப்பது,  நாங்கள் கிராமத்திற்குள், எங்கள் பூத்துக்கு போகின்ற போது திமுகவை விட அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BJP யில் சேரும் OPS..? H Raja சூசகம்..!

ஓபிஎஸ் பிஜேபிக்கு வந்தால் வரவேற்பீர்களா என்ற கேள்விக்கு ? பாரதிய ஜனதா கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் அவர்கள் போன்ற சீனியர் லீடர், நீண்டகால நண்பர்கள் அவர்கள் வந்து சேரனும் என்று நான் விரும்பினால், உங்களிடம் பேசக்கூடாது. ராகுல் காந்தி நடை பயணமே ஏன்? காங்கிரஸ் கழுதை தெரிஞ்சு கட்டெறும்பான மாதிரி தேஞ்சு போச்சு. இன்னைக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உண்மையான நிலை பற்றி நான் சொல்வதை விட என்னுடைய அருமை நண்பர் குலாம் நபி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தண்டனை பெற்ற குற்றவாளி சசிகலா ADMK தலைமை ஏற்க கூடாது – கே.சி. பழனிசாமி அதிரடி …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, சசிகலா அவர்கள் இந்த இயக்கத்தில் உறுப்பினராகவோ அல்லது ஏதேனும் ஒரு பொறுப்பில் தொடர்ந்து  பயணிப்பதில் தவறு இல்லை. ஆனால் ஒரு தண்டனை பெற்ற குற்றவாளி, அண்ணா திமுக கட்சிக்கு தலைமையை ஏற்று நடத்துவதை எந்த அண்ணா திமுக தொண்டர்களும் விரும்பவில்லை. தமிழ்நாட்டு மக்களும் விரும்ப மாட்டார்கள், வாக்களிக்க மாட்டார்கள். மற்றபடி அவரை இணைத்துக்கொண்டு பயணிக்கலாம். அண்ணா திமுக என்பது ஒரு ஈபிஎஸ் , ஒரு ஓபிஎஸ் அல்ல. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK கட்சி பெயர், கொடி, சின்னம் முடக்கம்…! OPS, EPS – இன் ஆபத்தான விளையாட்டு.. திடீர் குண்டை போட்ட KCP ..!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, அதிமுகவில் தேர்தலை நடத்த அதிகாரம் பெற்றது, தேர்தல் எப்பொழுது நடத்துவது என்று முடிவெடுப்பது பொதுக்குழுவிற்கு தான் இருக்கிறது. அது இபிஎஸ், ஓபிஎஸ் அவர்களால் 2017ல் உருவாக்கப்பட்ட திருத்தப்பட்ட விதிகளின் படியே. ஆனால் ஒரு செயற்குழு முடிவெடுத்து இந்த தேர்தலை நடத்துகிறது. அப்போ தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக, வேறு ஏதோ ஒரு அமைப்பு அந்த தேர்தலை நடத்தி இருந்தால் அது கட்சியை கட்டுப்படுத்தாது. இதை இவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்ல…! நீதிபதி சொன்னது தப்பு… ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது பாய்ச்சல் ..!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி,  அதிமுக வழக்கின் தீர்ப்பில் ”பொதுக்குழுதான் உச்சபட்ச அதிகாரம்” கொண்டது என்று நீதிபதி சொல்லியிருப்பார். அது தவறான பார்வை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்சி பைலாவில்.. கட்சி விதிகளில் அடிப்படையில் தொண்டர்களால் தான் அண்ணா திமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இருக்கிறதே ஒழிய, பொதுக்குழுவால் தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று இல்லை. மாறாக பொதுக்குழுவிற்கு தலைமை குறித்து எந்த முடிவையும் எடுக்கின்ற அதிகாரம் இல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுக்கு 100 மெம்பர்…! டோட்டல் 1கோடி பேர்…. பழனிசாமியின் சீக்ரெட் வேலை… அலறும் அதிமுக தலைமை …!!

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, என்னுடைய முயற்சி என்பது, தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சம் அண்ணா திமுக கிளைகளில், உறுப்பினர் அல்ல, பூத் ஸ்லிப் கொடுப்பார்கள். அது மாதிரி பூத் ஸ்லிப் மாறி ஆன்லைனில் அடையாள அட்டைகள் வழங்கி கொண்டு வருகிறேன். அந்த ஒரு லட்சம் பேரும் ஆளுக்கு நூறு நூறு உறுப்பினர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை 27,000-த்தை தாண்டி சென்று கொண்டு இருக்கின்றது.அப்போ அந்த ஒரு லட்சம் உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீட்டுக்கு BJPயிடம் கையேந்தும் ADMK – கே.சி பழனிசாமி அதிரடி

செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, கூட்டணிக்கு ஒரு  கட்சியை இழுத்து, அவர்களுக்கு ஆறு சீட்டு, ஏழு சீட்டு என்று தகுதிக்கு மீறி அவர்களுக்கு அந்த சீட்டு கொடுப்பதை விட….  நம்மோடு இந்த இயக்கத்தில் பயணிக்கிறவர்களை அரவணைத்து,  அவர்களையும் ஒன்று சேர்த்து, இந்த இயக்கத்தை வழிநடத்துகிற போது ஒரு வலிமையான அண்ணா திமுகவாக இருக்கும். இன்றைக்கு இபிஎஸ் ஆகட்டும், ஓபிஎஸ் ஆகட்டும் சாதிய பார்வை, லஞ்சம், ஊழல், நிறைய சம்பாதித்தவர்களுக்கு, நிறைய செலவு செய்பவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மாக்கு கூட விசுவாசம் இல்ல… ”1989இல்” ஓபிஎஸ் தான் தலைமை ஏஜென்ட்… ADMKவில் விழுந்த புது குண்டு…!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓபிஎஸ் நினைத்து, நினைத்து பேசுவார். அவருக்கு சாதகமா எது இருக்குதோ, அதுக்கு தகுந்த மாதிரி, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, பேச்சை மாற்றிக் கொள்வார். பச்சோந்தி தெரியும் இல்லையா ? அடிக்கடி கலரும் மாறும். அதைவிட அதிகமா கலர் மாறுபவர் ஓபிஎஸ். தர்ம யுத்தம் எதுக்காக பண்ணாரு ? அதனாலதான கட்சி பிரிஞ்சது. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இரத்தத்தை, வியர்வையாக சிந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5வருஷமா DMK சொல்லுது… ADMK சப்பன்னு நினைசீங்களா… எங்களை அசைக்க முடியாது… காலரை தூக்கிவிட்ட EPS ..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுகவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்பில் இருப்பதாக ஐந்து வருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னைக்கு இல்ல, ஐந்து வருடம் சொல்லிட்டு இருக்காங்க. ஒரு அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டனை கூட அசைக்க முடியவில்லை. நான் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். பத்து நாளுக்கு இந்த ஆட்சி நிக்குமா ? எடப்பாடி தலைமையில் இருக்கின்ற ஆட்சி ஒரு மாசமா?  மூணு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பார்த்தீங்கள்ல…! எவ்வளவு அழகா…. பொதுக்குழு நடத்துணோம்… ராணுவக்கட்டுப்பாடோடு ADMK இருக்கு ..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு முழுதும் நான் சுற்றுப்பயணம் போய்க்கொண்டு தான் இருக்கின்றேன். தினந்தோறும் போய்க் கொண்டு தான் இருக்கின்றேன். நாள்தோறும் போய்க் கொண்டுதான் இருக்கின்றேன். தேர்தல் கிடையாது. தேர்தல் வருகின்ற போது சுற்றுப்பயணம் செய்வோம். இருந்தாலும் நான் தொடர்ந்து எங்களுடைய கலகத்தினுடைய நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றேன். திண்டுக்கல் போயிட்டு வந்தேன், திருச்சிக்கு போயிட்டு வந்தேன்,  எல்லா பகுதிக்கும் நாங்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் உண்மைய சொல்லட்டும்… ஆதாரம் எடுத்து வச்சுக்கோங்க… அலெர்ட் செய்த எடப்பாடி …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரைக்கும் ஆட்சியில் இருக்கின்ற போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு. அதுதான் அவர்களுடைய நிலைப்பாடு.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன்னாங்க ? தேர்தல் நேரத்துல திரு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். திரு உதயாநிதி ஸ்டாலின் எம்எல்ஏ அவர்களும்பேசினார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்டு தேர்வு ரத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரொம்ப கேவலமா இருக்கு…! ஸ்டாலினை தினமும் காட்டுறீங்க… புலம்பிய எடப்பாடி …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக வலுவான எதிர் கட்சி ? எப்படி சொல்றீங்க ? என்ன விதத்துல சொல்றீங்க புரியல ?   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் நாட்டு மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், அதை சட்டமன்றத்தில் தெரிவிக்கிறோம். நான் பத்திரிக்கையில் தெரிவிக்கிறோம். ஊடகத்தின் வாயிலாக தெரிவிக்கிறோம். தினம்தோறும் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனா உங்க பத்திரிகைல ஊடகத்திலும் போட மாட்டேங்கிறீங்க. இதுதான் கேவலமா இருக்குது. இதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசை சொல்லாதீங்க…! வேதனைப்பட்ட எடப்பாடி…. தமிழக அரசுக்கு திடீர் அட்வைஸ் …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம், திரு ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் ஊடகத்தையும், பத்திரிக்கையும் நம்பி தான் இருக்கின்றது. மக்களெல்லாம் கைவிட்டுட்டார்கள். 15 மாத கால திமுக  ஆட்சியில மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கல. இன்னைக்கு எங்க பாத்தாலும் கட்ட பஞ்சாயத்து, ரவுடிகள் ராஜ்ஜியம், செயின் பறிப்பு, போதை பொருள் விற்பனை.தமிழகம் போதை பொருள் நிறைந்த மாநிலமாக உருவாக்கிப் போய்விட்டது. அண்மையில் கூட இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பச்சோந்தியை விட அதிகமா மறிக்கிட்டே இருப்பாரு… புசுக்குனு காட்டம விமர்சித்த எடப்பாடி …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக கட்சியை முடக்க எப்படி முடியும் ? நீங்களே சொல்லுங்க. புகார் எது வேணுமானாலும் கொடுக்கலாம். புகார் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு ஆதாரம் வேண்டுமெல்லவா ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிலே 96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பில் இருக்கின்றார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்கின்ற பொழுது பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் படம் – நச்சுன்னு பதில் சொன்ன ஈபிஎஸ் …!!

நேற்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே .பழனிசாமி, அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக பேனர்ல ஓபிஎஸ் உடைய படம் இருக்கு. அதை ஏன் இன்னும் அகற்றமா வச்சு இருக்கீங்க ?  என்ற கேள்விக்கு, இன்னைக்கு தாங்க நாங்க வந்தோம். நேற்று வரைக்கும் சிபிசிஐடி இங்கு வந்து என்னென்ன பொருள் சேதமாய் இருக்கிறது என்று பார்த்தார்கள். தடயங்கள் எல்லாம் அழிந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நேற்று வரைக்கும் நாங்கள் வரவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பச்சோந்தி மாதிரி… மறிக்கிட்டே இருப்பாரு… வச்சு செஞ்ச எடப்பாடி …!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக கட்சியை முடக்க எப்படி முடியும் ? நீங்களே சொல்லுங்க. புகார் எது வேணுமானாலும் கொடுக்கலாம். புகார் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதற்கு ஆதாரம் வேண்டுமெல்லவா ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரைக்கும் 2663 பொதுக்குழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அதிலே 96 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் தரப்பில் இருக்கின்றார்கள். சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்கின்ற பொழுது பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS டெம்போ ட்ராவல்ல வந்தாரு… கீழ்த்தனமான போய்ட்டாரு…! இனிமேல் மன்னிப்பே கிடையாது..!! ஷாக் கொடுத்த EPS ..!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஓபிஎஸ் மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் தொண்டர்கள். நல்லா எண்ணிப் பாருங்க. நீங்க எல்லாம் இங்க வந்திருக்கீங்க. எல்லா ஊடகத்திலும் காமிச்சீங்க. ஒரு கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார். சாதாரண தொண்டன் செய்யவில்லை. இந்த கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பு. அந்த பொறுப்பு என்ன பொறுப்பு என்று உங்களுக்கு தெரியும் ? அந்த பொறுப்பு வகிக்கின்ற ஒருவரே கொள்ளை கூட்டத்துக்கு தலைமை தாங்குற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சோதனையை சாதனை ஆக்குவோம்…! தமிழகத்தில் மீண்டும் ADMKஆட்சி… எடப்பாடி சபதம் …!!

அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு. 11/07/2022 அன்று கழகப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கின்ற அந்த சமயத்தில், ஒரு சிலர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பிரதான கேட்டை உடைத்து, தலைமைக் கழகத்தில் இருக்கின்ற கதவுகளை உடைத்து, உள்ளே புகுந்து அறையினுடைய கதவுகளை எல்லாம் உடைத்து, அறைக்குள் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்தி, அந்த பொருட்களை எல்லாம் வெளியே எடுத்து வந்து, தீயை வைத்துக் […]

Categories
மாநில செய்திகள்

“ஒபிஎஸ் பச்சோந்தியை விட அதிகமா நிறம் மாறிட்டே இருக்காரு”…. எடப்பாடி பழனிசாமி ஸ்பீச்….!!!!

சென்னை ராயப் பேட்டையில் அ.தி.மு.க அலுவலகம் சென்ற இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: அதிமுக-வில் பிளவு கிடையாது. கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் தான் சில பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர். அ.தி.மு.க பொதுச் செயலாளரை தேர்வுசெய்யும் பணி விரைவில் துவங்கும். கீழ்த் தரமான எண்ணத்தில் இருக்கும் போது, தி.மு.க மற்றும் உடந்தையாக இருக்கும் ஓபிஎஸ்-ஐ எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள். தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய கீழ்த் தரமான வேலையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டார். ஆகவே பச்சோந்தியைவிட ஓபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விடியா திமுக அரசில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது! : இடைக்கால பொதுச்செயலாளர் பேச்சு

இன்று அதிமுக தலைமையகம் சென்ற அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அங்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அப்போது பேசிய அவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழு கூடி, அந்த பொதுக்குழுவிலே பல முக்கிய தீர்மானங்கள் முடிவுகள் எடுக்கப்பட்டு, அந்த தீர்மானங்களின் அடிப்படையிலும், முடிவுகளின் அடிப்படையிலும் கழகத்திற்கு ஒற்றை தலைமை வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவு: அதோடு இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டு, அதற்குப் பிறகு பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர், அமைப்புச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுத்திருந்து பாருங்க… ”ஓபிஎஸ்”யை சந்திப்பேன்… சசிகலா அதிரடி பேட்டி …!!

அதிமுகவில் பல்வேறு குழப்பங்களுக்கு நடுவே சட்ட போராட்டத்தில் வென்ற எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ்யை தவிர்த்த தற்போதைய அதிமுகவில் இனிமேல்  சசிகலா, ஓபிஎஸ், டி.வி தினகரன் யாரையும் சேர்க்க மாட்டேன் என்றெல்லாம் தெரிவித்து வந்த நிலையில்,  சசிகலா ஒரு பக்கம் அதிமுக கைப்பற்றேன் என்று பயணம் மேற்கொண்டு வருகிறார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் இன்று சசிகலாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை: ஈபிஎஸ் அதிரடி

இன்று அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ், ஓபிஎஸ் நினைத்து, நினைத்து பேசுவார். அவருக்கு சாதகமா எது இருக்குதோ,  அதுக்கு தகுந்த மாதிரி, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, பேச்சை மாற்றிக் கொள்வார். பச்சோந்தி தெரியும் இல்லையா ? அடிக்கடி கலரும் மாறும். அதைவிட அதிகமா கலர் மாறுபவர் ஓபிஎஸ்.தர்ம யுத்தம் எதுக்காக பண்ணாரு ? அதனாலதான கட்சி பிரிஞ்சது. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா இரத்தத்தை, வியர்வையாக சிந்தி கடைமடை பகுதி […]

Categories
அரசியல் மாவட்ட செய்திகள்

#Breaking: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு மன்னிப்பா ? ஈபிஎஸ் பதில் 

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டு மீண்டும் வந்தால் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்கு,  மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் தொண்டர்கள். நல்லா எண்ணிப் பாருங்க. நீங்க எல்லாம் இங்க வந்திருக்கீங்க. எல்லா ஊடகத்திலும் காமிச்சீங்க. ஒரு கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பில் இருக்கின்றார். சாதாரண தொண்டன் செய்யவில்லை. இந்த கட்சியினுடைய உயர்ந்த பொறுப்பு. அந்த பொறுப்பு என்ன பொறுப்பு என்று உங்களுக்கு தெரியும் ? அந்த பொறுப்பு வகிக்கின்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆஃபீஸ்ல் முதல்முறையாக…. பொதுச்செயலாளர் எடப்பாடி…. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு ..!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அவர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருக்கிறார். அதிமுகவின் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக உடைய தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தற்போது வருகை தந்துள்ளார். ஜூலை 11ஆம் தேதி அன்று அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு விதமான பிரச்சனைகள் அதிமுகவில் தொடர்ந்தது. மிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆதாரம் அழிக்கப்படும்…! பொருட்கள் காணாமல் போகும்… கதவு உடைக்கப்படும்… ஈபிஎஸ் தரப்புக்கு திடீர் எச்சரிக்கை ..!!

இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றார். இது தொடர்பாக பேசிய அவர், பூட்டப்பட்ட அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவிட்டு 30 நாள் வரைக்கும் யாரும் போகக்கூடாது, 30 நாள் கழித்து போகலாம் என்கின்ற முறையில் ஒரு தீர்ப்பை அளித்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இங்கே வரக்கூடாது…! உடனே தடுத்து நிறுத்துங்க…. மெயில் மூலம் பறந்த புகார்… அதிரும் அதிமுக தலைமையகம் ..!!

இன்னும் சற்று நேரத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல இருக்கின்றார் எடப்பாடி பழனிசாமி. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, டிஜிபியிடம் ஒரு புகார் மனு ஒன்றை அளித்திருக்கின்றார். இன்றைய தினத்தில் தான் புகார் மனு சிபிசிஐடி காவல்துறை அதிகாரிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. டிஜிபியிடம் ஈமெயில் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. அதில், அதிமுக தலைமைக் கழகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு நடைபெற்ற  நாளான்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அதிமுக பொதுக்குழு வழக்கு: கட்சி சார்பில் கேவியட் மனு…!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அதன் தலைமை நிலைய செயலாளர் மனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக இது தொடர்பான வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் உச்சரித்தமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – ஓபிஎஸ் அதிரடி ….!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருநீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதிமுக அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து கடந்த இரண்டாம் தேதி சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வானது தீர்ப்பளித்திருந்தது. இந்த உத்தரவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த மேல்முறையீட்டு மனுவில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவித்துள்ளது. தனிநீதியின் உத்தரவை முறையாக ஆய்வு செய்யாமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPSன் அடுத்த அஸ்திரம்…… நாளை மாஸ் காட்ட ரெடி…!!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மறுபடியும் முதல்ல இருந்தா….! இன்று உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறார் OPS….!!!!

அதிமுக பொது குழு செல்லாது என தனி நீதிபதியளித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது.தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி சுந்தர மோகன் அமர்வில் அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“தேவர் ஜெயந்தி விழா” வசமாக மாட்டிக் கொண்ட ஓபிஎஸ்….. கழக்கத்தில் ஆதரவாளர்கள்…..!!!!

தேசப்பற்றும், ஆன்மீக பற்றும் உடைய முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி உக்கிரபாண்டிய தேவர் மற்றும் இந்துராணி அம்பாளுக்கு மகனாக பிறந்தார். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். இதன் காரணமாக முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்டார். இப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட முத்துராமலிங்க தேவர் கடந்த 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரே இது நல்லா இல்ல…! எங்க மேல மட்டும் கேஸ் போடுறீங்க… ஈபிஎஸ் டீம்மை போட்டு கொடுக்கும் ஓபிஎஸ் டீம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, திரும்பத் திரும்ப தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன், இது நல்லா இல்ல. இரண்டாவது விஷயம் உங்களிடம் வேண்டுகோள் என்னவென்றால், அங்கு பேசினால் கைது செய்கிறீர்கள், எங்க மேல் எஃப் ஐ ஆர் போடுகிறீர்கள். சிபிசிஐடியை எடுத்துக் கொள்வோம் என்று உடனே சிபிஐ போய் விடுவோம் என்றுசொல்கிறீர்கள். எல்லாம் சரிதான் நான் இல்லை என்று சொல்லவில்லை, ஏன் ஒரு பக்கமாக வருகிறது ? என்ன காரணம் என்பதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK சென்னையில் ஜீரோ ..! ஜெயக்குமார் தான் காரணம்… அப்பவே சொல்லிய மதுசூதனன்…பற்றி எரியும் ADMK விவகாரம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியாவது ஜெயிக்க முடிந்ததா? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 39 தொகுதிகளிலும் ஒரு நாடாளுமன்றம் தான் ஜெயித்தது, நாடாளுமன்றத்தில் பெயர் இருக்கிறது. அங்கே சட்டமன்றம் ஜெயிக்கவில்லை, சென்னையில் என்ன கிழித்தீர்கள் ? நீங்கள் சென்னையில் எத்தனை தொகுதி ஜெயித்தது ? அவர் ஜெயித்து வந்துவிட்டார் விடுங்கள் நீங்கள், எத்தனை இடத்தில் சென்னையில் ஜெயித்தீர்கள் ? சென்னை ஜீரோ. மதுசூதனன் அவர்களை தனியாக நிற்கும் போது நான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் -க்கு தொடர்பு இருக்கு…! தமிழகம் முழுவதும் போராட்டம்… கொளுத்தி போட்ட ஓபிஎஸ் டீம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, கொடநாடு வழக்கில் எங்களுடைய மருத அழகு ராஜிடம்  விசாரணை நடந்தது, அது  என்ன கோணத்தில் நடக்கிறது என்று புரியவில்லை ? அதற்கு டாக்டர் சுதாகர் ஒருவர் இன்சார்ஜா போட்டீர்கள். இந்த அரசு அதை வெளியில் கொண்டு வந்து சொல்கிறேன் என்று சொல்லியாச்சு, ஆனால் இதுவரை முடிவு வரமாட்டேங்குது. கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக இனி முடிவு வரவில்லை என்று சொன்னால், நாங்கள் வேறு வழி இல்லை அந்த கொலைகாரர்களையும், கொள்ளையர்களையும் சயான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னங்க இப்படிலாம் பேசுறாங்க…! வருத்தப்பட்ட ஓபிஎஸ்… எச்சரித்த புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, பழனிச்சாமி பழனிச்சாமி நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், இங்கே ஓ பன்னீர்செல்வம் என்கின்ற புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்ட எங்களது அண்ணன் ஒருங்கிணைப்பாளர், முன்னாள் தமிழக முதல்வர் இல்லாமல் இந்த இயக்கத்தை நடத்தவே முடியாது. அவர் தற்போது ஒரு முடிவுக்கு வந்து விட்டார். என்னவென்றால் ஒரு காலத்தில் சேவலில்  நின்று ஜெயித்தாராம். ஆகவே கட்சியே சின்னமே இல்லை என்றாலும், நான் தனியாக சென்று ஜெய்ப்பதற்கு தயாராக இருக்கிறேன். சுயேட்சை சின்னத்தில் நிற்பதற்கு தயாராக இருக்கிறேன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அண்ணா லேட் ஆகுது வாங்க…! காலில் விழுந்த அமைச்சர்கள்… ஓபிஎஸ் இல்லமா ADMKவை நடத்த முடியாது …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, நீங்கள் கண்ணா பின்னாவென்று ஓபிஎஸ் கொள்ளை அடித்தார் என்று இப்போ பேசுறீங்க ? கொள்ளை அடித்ததாக சொல்லும் நீங்கள் அப்போது ஏன் சும்மா இருந்தீர்கள் ? அப்போது உங்களை எதிர்த்து தான்  ஓட்டு போட்டார். அப்பவே ஊழல் ஆட்சி, ஊழல் முதலமைச்சர் என்று சொன்னார். ஏன் மீண்டும் சேர்த்துக் கொண்டீர்கள் ? உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்கிறேன்…  வைத்தியலிங்கம், ஜேடிசி பிரபாகரன் எல்லோருக்கும் தெரியும். அதிமுக இணையும் போது ஓபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பைத்தியக்காரன்” யாரும் அடிச்சுக்காதீங்க…! 8பேரிடம் கேளுங்கள்… எடப்பாடியை காட்டமாக விமர்சித்த புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, என்னை விட நீங்கள் மக்களை எளிதாக சந்திக்கிறீர்கள், நீங்கள் போகும் போது 10 பேரை சந்தித்தால் ஒரு 8 பேரிடம் கருத்து கேளுங்கள், அவர்களின்  என்னவென்றால், அடிச்சுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள், கட்சி போச்சு, தலைவர் அம்மா வளர்த்த கட்சி, எனக்கே கஷ்டமாக இருக்கிறது. திமுகவில் இருப்பவர்களே சொல்கிறார்கள், வேறு கட்சியில் இருப்பவர்களை சொல்கிறார்கள். அப்போ பொதுமக்களின் கருத்து என்னவென்றால் ஒற்றுமையாக போங்க. அதை அவரிடம் சொல்லும் போது, இப்படித்தான் இருக்கிறது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS கேட்ட ஒரே கேள்வி…. உங்க தாத்தாவால் கூட பதில் சொல்ல முடியாது… ஜெயக்குமாரை சீண்டிய புகழேந்தி ..!!

செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக ஆட்சியில் இருந்த பொது அமைச்சர்களாக இருந்தவர்கள் இந்த முதல்வர் காலிலும், அங்கு இருக்கின்ற அமைச்சர்கள் காலிலும் விழுந்து, எங்களை கைது செய்யாதீர்கள் என்று பாதுகாத்து, இதற்காக இந்த கட்சியை பிளவு படுத்தியுள்ளனர்.  ஜெயக்குமாரும் சேர்ந்து கட்சியை உடைக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.ஒரு பக்கம் ஓபிஎஸ் அன்பாக வாருங்கள் என்கிறார், வந்தால் ஒத்துப் போவதற்கு தயாராக இருக்கிறார். நாடு முழுவதும் மக்கள் அதைத்தான் அறிவுறுத்துகிறார்கள். யார் ஊழலை பற்றி பேசுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் காலை பிடித்த ஜெயக்குமார்…! இனிமேல் விடவே மாட்டோம்… அதிமுகவில் அதிரும் வார்த்தை போர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, எனக்கும் செய்தியாளர்களுக்கும் எப்போதும் நல்ல உறவு இருக்கும், அதை நான் கெடுத்துக் கொள்வதற்கு விரும்பவில்லை, கீழேயும் போகவில்லை பேசுவதற்கு.. ஜெயக்குமார் ஒரு காலத்தில் ஓபிஎஸ் காலை பிடித்து மேலே வந்தார்கள், மீண்டும் ஓபிஎஸ் காலை பிடித்து வர வேண்டும் என்று நினைத்தால் விடவே மாட்டோம். இந்த கட்சி ஒன்றாக சேர்ந்தால் கூட, நீங்கள் எங்கேயாவது போகணுமே தவிர அனாதையா ? இந்த கட்சிகளுக்குள் உங்களுக்கு இடமே கிடையாது, நீங்கள் அடுத்தவர்களை பார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொல்லும் வியாதி ஓபிஎஸ்…! ஒரே அடிஅடித்த எடப்பாடி… அறிக்கை மூலம் பதிலடி …!!

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை ஒன்றைக் கோடி கழக தொண்டர்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன் என எட்டப்படி கே.பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சட்ட விதிகளின்படி 11/7/2022 அன்று நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று வரலாற்று சிறப்புமிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TVல பார்த்த ஓபிஎஸ்…! அந்த ஒரு வார்த்தை… சட்டென்று கிளம்பிய கார்… சூடுபிடிக்கும் அதிகார போட்டி …!!

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக வந்துள்ளது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னர், தங்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும் என நம்பிக்கையுடன் ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருந்தனர். ஆனால் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக வந்த நிலையில், ஓபிஎஸ்யின் வீட்டில் கோவை செல்வராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் ஆகியோர் குவிந்தனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அவர் வீட்டில் இருந்தவாறு தொலைக்காட்சியின் மூலமாக நீதிமன்ற தீர்ப்பை பார்த்தார். பின்னர் சட்ட […]

Categories

Tech |