Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவை இழந்துடக் கூடாது…! பொறுமை காக்கும் ஓபிஎஸ்… சீக்ரெட்டை உடைத்த கோவை செல்வராஜ் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், ஒருங்கிணைப்பாளரை அலுவலகத்திற்குள் செல்ல வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை, இவர்களைப் போல் வன்முறையில் தாண்டவம் ஆடுகின்ற செயல்பாட்டில் கட்சியை அழிக்கின்ற விதத்தில் செயல்படக்கூடாது என்பதற்காக அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக, பொறுமையாக, நிதானமாக எந்த சூழ்நிலையிலும் அதிமுகவை, மக்கள் செல்வாக்குள்ள இந்த இயக்கத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக பொறுமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொங்கிய நபர் காடாள்வார், பொறுத்தவர் பூமி ஆழ்வார். அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் அதிமுக ஆட்சியை நடத்துவார், அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுகவின் அமைப்புச் செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் நியமனம் : ஓபிஎஸ் அறிவிப்பு …!!

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ. பன்னீர்செல்வம் நியமித்திருக்கிறார். அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை நியமித்து ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இபிஎஸ்க்கு எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக பண்ருட்டி ராமச்சந்திரனை ஓ பன்னீர்செல்வம் நியமித்து அறிப்பிணைவெளியிட்டு இருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

குடிச்சுட்டு ஆட்டம் போடுறாங்க…! ஈபிஎஸ் ஓபிஎஸ் கிட்ட மன்னிப்பு கேட்கணும்.. கோவை செல்வராஜ் ஷாக்கிங் தகவல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், சசிகலா அம்மா கட்சி ஆபீசுக்கு வருகிறேன் என்று சொன்னார்கள், வந்துருவார்களோ என்று பயந்துட்டு என்ன செய்தார்கள், இரவும் பகலமாக குடித்துவிட்டு கட்சி ஆபீசில் புனிதமான இடத்தில் கும்மாளம் போட்டு கிடந்தார்கள், பெரிய ஸ்கினை போட்டு ஆடிட்டு இருந்தார்கள். வெள்ளி வேல் அம்மா கொடுத்தது எடுத்துட்டு போயிட்டார்கள் என்கிறார்கள், அதே சிபிசிஐடி காவல் துறையினர் என்ன சொன்னார்கள் அந்த வெள்ளி வேல் உள்ளே தான் இருக்கிறது என்று சொன்னார்கள், அதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100 கலர் பச்சோந்தி..! பாம்பு கடிச்சா தான் விஷம்…. எடப்பாடி பார்த்தாலே விஷயம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ்,  ஓபிஎஸ் அண்ணனோடு வருகை தந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் போன்றவர்கள் என அத்தனை பேரும் தான் அவருடைய தாக்குதலுக்கு ஆளானார்களே தவிர, இவர்கள் யாரும் அந்த எண்ணத்திலே செல்லவில்லை. எல்லோரும் எப்பவும் அண்ணன் கூட வருவது போல கட்சி ஆபீசுக்கு வந்தார்கள், தாக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் அதிகமானோர் எடப்பாடியினுடைய ஆட்கள் தான் .   மாவட்ட செயலாளர்களே 4  பேர் குற்றவாளிகளாக மாறி ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள், அந்த 4 மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைதி பூங்காவான தமிழகம்…! அமளிக்காடாக ஆகிடுச்சு.. இரும்பு கரம் கொண்டு அடக்க ஓபிஎஸ் வலியுறுத்தல் ..!!

சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி ஒரு கிரிமினல்..! அம்மாவுக்கே துரோகம் செய்து காலிபண்ணியிருப்பார்.. கோவை செல்வராஜ் காட்டம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர்களான கோவை செல்வராஜ், எடப்பாடியை எதார்த்தமாக அம்மா முதலமைச்சர் சீட்டில் உட்கார வைத்திருந்தால், அம்மாவையே வெளியே வரும் போது ”நீ யாரென்று” கேட்டிருப்பார், அம்மாவிற்கே துரோகம் செய்து, அம்மாவையே காலி செய்து இருப்பார். அவ்வளவு பயங்கரமான கிரிமினல் மூளை. ரவுடிகளை வைத்து கட்சி நடத்துகிறீர்களே நீங்கள் என்ன ஒரு கட்சித் தலைவரா ? ஓபிஎஸ்யை தொண்டர்கள் விரும்புகிறார்கள், அவர்களை ( இபிஎஸ் ) விரும்புவர்களை குண்டர்கள் விரும்புகிறார்கள், அதனால் நாங்கள்  தொண்டரோடு இருக்கிறோம். சினிமாவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டம், ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ள திமுக – பட்டியல் போட்டு ஓபிஎஸ் 3 பக்க அறிக்கை ..!!

சட்டம் ஒழுங்கை சந்திக்க வைத்துள்ள திமுக அரசுக்கு கடும் கண்டனம் மற்றும் இதனை உடனடியாக சீர் செய்ய திமுக அரசை வலியுறுத்தல் என்ற தலைப்பில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தாலே சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும் என்பது தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகும். இதற்கு உதாரணமாக 1990 ஆம் ஆண்டு சென்னையில் பட்ட பகலில் பத்மனாபா மற்றும் 13 பேர் கொலை செய்யப்பட்டது; 1998 ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு; 2006 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK சந்தி சிரிக்க வச்சுட்டு… சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போச்சு… ஓபிஎஸ் கண்டன அறிக்கை ..!!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது, இதனை உடனே சரி செய்ய வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கை சந்தித்து சிரிக்க வைத்த திமுக அரசுக்கு கண்டனம் என ஓபிஎஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக திமுக ஆட்சியை பொறுப்பேற்று வந்தாலே சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விடும் என தமிழ்நாட்டு மக்களின் பொதுவான கருத்தாகவும், கடந்த கால திமுக ஆட்சி காலத்தின் போது இது மாதிரியான தொடர் சம்பவங்கள் அரங்கேரி இருப்பதை நாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன” கதை….. திமுக அரசை சாடிய OPS….!!!!

மாதந்தோறும் முதியோர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக வெளியான தகவல் ஏழை எளிய முதியோரை கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஏழை எளிய முதியோருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் பயனாளிகளுடைய எண்ணிக்கை தற்போது குறைத்துள்ளதாகவும் செய்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித் ஷாகிட்ட ஆதாரம்…! தூக்கி கொடுத்த எடப்பாடி… டெல்லியில் செம ஸ்கெட்ச்… DMKவுக்கு புது சிக்கல் ..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் சந்தித்து பேசி இருக்கிறார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தால், அதிமுக கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் எல்லாம் பேசப்பட்டு இருக்கின்றது. முக்கியமான விஷயங்கள், சட்டரீதியான விஷயங்கள், விவாதிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவுடனான சந்திப்பின்போது எஸ்பி வேலுமணி அவர்களும் உடன் இருக்கிறார். அதேபோல் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கியமான சட்டம் சார்ந்த முக்கிய ஆலோசனை வழங்கக்கூடிய சிவி […]

Categories
தேசிய செய்திகள்

சாரி….! வணக்கம்….! ஓபிஎஸ் குறித்த கேள்வி…… கையெடுத்து கும்பிட்ட இபிஎஸ்….!!!!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தப் பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.அரசியல் பேசவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசித்தேன். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் நரேந்திர […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் நடத்திய சிறப்பு ஹோமம்…. இபிஎஸ்ஸை வீழ்த்துமா?…. வெளியான தகவல்…..!!!

அதிமுக ஒற்றை தலைமை விவாகரத்தில் கட்சி ரீதியாகவும் சட்டரீதியாகவும் ஓபிஎஸ் அன்கோவை வெற்றி பெற்று இபிஎஸ் வீர நடை போட்டு வருகிறார். இதனால் செம அப்சட்டில் இருக்கும் ஓபிஎஸ்-ஐ மேலும் வெறுப்பேற்றும் வகையில் இன்று இரவு டெல்லி செல்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அங்கு மூன்று நாட்கள் முகாமிட்டு இருக்கும் இபிஎஸ் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதுமட்டுமில்லாமல் கட்சியின் தலைமை விவகாரம் குறித்து, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் வீட்டில் ரெய்டா ? நான் விசுவாசத்தோடு இருந்தேன்.. டி.ஜெவுக்கு, ஓ.பி.எஸ் பதிலடி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், சமூக நீதி காவலர், பிறக்கின்ற மனிதன் அனைவரும் சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்ற புரட்சியாளர் தந்தை பெரியாரின் 144- வது பிறந்த நாளை முன்னிட்டு,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, எங்களுடைய இதயபூர்வமான புகழ் அஞ்சலியை  தந்தை பெரியார் அவர்களுக்கு செலுத்தி இருக்கின்றோம். ஒரு சாதாரண கிராமப்புறங்களில் பிறந்த மனிதன் கூட, உயர்நிலைக்கு வர வேண்டும் என்று போராடி, அதில் வெற்றி கண்டவர் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். திராவிட […]

Categories
மாநில செய்திகள்

பிஞ்சு உள்ளத்தில் சா ‘தீ’ யை விதைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது….. தமிழ்நாடு முழுவதும் பரவிவிடும்…. முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஓபிஎஸ்..!!

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை கற்றுத்தரும் பள்ளிகளிலேயே தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதென தென்காசியில் பள்ளி சிறார்கள் கூறுவது அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருவள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க பிறப்பினால் மனிதர்கள் ஒரே மாதிரியானவர்கள். மனிதர்களில் உயர்வு, தாழ்வு கிடையாது, “சாதி இரண்டொழிய வேறில்லை” என்றார் ஒளவை பிராட்டியார். “சாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாடினார் மகாகவி பாரதியார். இப்படி சாதிக்கு எதிராக போராடியவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு கடமையை செய்யுது… தப்பு இல்லனா நிரூபியுங்க… ரெய்டில் ADMKவுக்கு ஓபிஎஸ் ஷாக் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அருமை அண்ணன் மரியாதைக்குரிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களுடைய தியாகத்தை போற்றுகின்றோம். அவர் இந்த திராவிட இயக்கம் தந்தை பெரியாரிலிருந்து, பேரறிஞர் அண்ணா வரை சேவை செய்தார். புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா வரை… அவரோடு உடன் இருந்து பயணித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், மரியாதைக்குரிய அருமை அண்ணன் பண்ருட்டி அவர்களை உலகத்திலேயே உச்சகட்ட அமைப்பான ஐநா சபையில் சென்று உரையாற்ற வேண்டுமென்ற என்ற கட்டளையிட்டு, அவர் தமிழகத்தின் குரலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் தொண்டன் மட்டுமே.. தலைவன் அல்ல.. EPS தரப்புக்கு OPS பதிலடி..!

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது தொடர்பாக  செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், அரசு அவர்களுடைய கடமை செய்கிறார்கள். நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இருக்குது என தெரிவித்தார். அதிமுக ஆட்சி காலத்தில் வளமான துறைகளை நீங்கள் நிர்வகித்து வந்தீர்கள், அதிகமான பணத்தை நீங்கள் தான் சம்பாதித்தீர்கள், ஆனால் உங்கள் வீட்டில் திமுக அரசு ரெய்டு நடத்தவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓ.பி.எஸ், இதய […]

Categories
அரசியல்

“திமுக ஆட்சிக்கு வந்தால் கூடவே மின்வெட்டும் வந்து விடும்” ஓபிஎஸ் அவர்களின் கைக்கூலி…. மாஜி அமைச்சர் கடும் கண்டனம்….!!!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த அனைத்து நலத்திட்டங்களையும் நிறுத்தி விட்டனர். இந்த திட்டங்களால் அதிமுகவுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக நிறுத்தியது தான் திமுகவின் சாதனை. முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ப்ளூ காய்ச்சல்….. பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ஞாயிற்றுக் கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில் தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா…! வஞ்சகன் “தினகரனடா”….. ஜெயகுமார் வருத்தம்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் அவரிடம் இருப்பது கோஷ்டி. நாங்கள் ஒரு கட்சி. கட்சிக்கும், கோஷ்டிக்கும் வித்தியாசம் உள்ளது. கட்சி என்றால் மக்களுக்காக போராட வேண்டும். அண்ணா பிறந்தநாள் கூட்டம் பொதுக்கூட்டம் அறிவித்துள்ளோம் அவருக்கு பலம் இருந்தால் கூட்டத்தை நடத்த சொல்லுங்க. அவரிடம் கூட்டம் நடத்த ஆளில்லை. தொண்டர்களும் இல்லை. நீங்க கர்ணன் படம் பார்த்தீர்களா? அதில் கர்ணன், ”கர்ணன் எஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சை காலி செய்ய…. EPS போடும் பலே ஸ்கெட்ச்….!!!!!

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணைக்குப்பின், இபிஎஸ்சுக்கு சாதகமாகவே அனைத்தும் சென்று கொண்டிருக்கின்றன. இதை, பயன்படுத்தி, இன்னும் எத்தனை நாளைக்கு தான் ஓபிஎஸ்-ஐ நம்பிக்கொண்டிருப்பீர்கள். அம்மா வளர்த்த கட்சியை வலுப்படுத்த அனைவரும் வாருங்கள். என்ற அழைப்போடு ஓபிஎஸ் தரப்பில் உள்ள முக்கிய நிர்வாகிகளை இழுப்பதற்கான வியூகம் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி  ஓபிஎஸ் பக்கம் உள்ள வைத்திலிங்கம், தர்மன் எம்பி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோரை தன் பக்கம் இழுக்க இபிஎஸ் முயற்சித்து வருகிறாராம். அவர்கள் வந்துவிட்டால், ஓபிஎஸ்சுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் ஒரு துரோகி….! எங்ககிட்ட தொண்டர்கள்….. அவருகிட்ட குண்டர்கள்…. கொந்தளித்த சி. வி சண்முகம்….!!!!!

அதிமுக சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவின் மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டு கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட எல்லாவற்றையும் திருடிவிட்டு அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்துக்கொண்டு அதிமுகவை அடக்கி விடலாம் என்று நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் கனவு பலிக்காது. ஓபிஎஸ் தொண்டர்களை நம்பி இருக்கிறேன் என்று கூறி வருகிறார். ஆனால் தொண்டர்கள் […]

Categories
அரசியல்

ஒற்றை தலைமை விவகாரம்… திடமாக இருக்கும் ஓபிஎஸ்… அதிர்ச்சியில் பாஜக மேலிடம்…!!!!!

அதிமுகவில் கடந்த நான்கு வருடங்களுக்குப் பின் ஒற்றை தலைமை விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின் அதே நாளில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் எங்கே போனால் என்ன ? ADMK பற்றியே பேசுறீங்க… பேட்டியே கொடுக்க மாட்டோம்… சீறிய செல்லூர் ராஜீ …!!

ஓபிஎஸ் சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  சரி… எங்கள் கட்சியை பற்றி தான் கேட்க வேண்டுமா ? நாட்டில் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் செல்கிறார் என்றால் என்னிடம் தான் கேட்க வேண்டுமா ? அவரிடம் போய் கேளுங்க. சும்மா தேவையில்லாமே இதை பேசாதீங்க.  ஊடகப் பெருமக்கள் இதையும் போட்டு விடுவீர்கள்… அவர் கோபப்பட்டார் என்று, எங்கள் கட்சியை பற்றி கேட்பதற்கு எங்களிடம் தானா கேட்க வேண்டும், […]

Categories
அரசியல்

“அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை”… அவங்க படத்தை நீக்கியது கரெக்டு தான்… முன்னாள் அமைச்சர் பேட்டி…!!!!!

சென்னையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியபோது அண்ணா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கின்றார். அண்ணா வழியில் வந்ததாக சொல்வதற்கு திமுகவிற்கு அருகதை இல்லை. மேலும் திட்டங்களுக்கான பெயர் சூட்டும் விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க முதன்முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. ஆனால் திமுக தாங்கள் தான் காரணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2ஆவது முறையாக ADMKஆபீஸ்ல அதிகாரிகள்… செம டென்ஷனில் ஓபிஎஸ் …!!

அதிமுகவினுடைய அலுவலகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வருகை தரும் பொழுது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நுழைந்தது. அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது என பல்வேறு புகார்கள் அதிமுக –  இபிஎஸ் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUSTNOW: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை …!!

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடியுடன் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் . நேற்று   அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சுக்கு DMKவுடன் தொடர்பு : உறுதிப்படுத்திய ஸ்டாலின் பேச்சு… பெரும் ஷாக்கில் ADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ராஜன் செல்லப்பா, திமுக 1, 2 சதவீதம் நல்லதாக செய்தால் கூட பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை எங்களுக்கு, ஓபிஎஸ்ஸும்,  அவருடைய செல்வனும் திமுக அரசை பாராட்டிக் கொண்டிருக்கிறார் என்றால், தொண்டர்களை புண்படுத்துகிறார் என்று தானே அர்த்தம். திராவிட முன்னேற்ற கழகத்தை வீழ்த்த வேண்டிய கடமை இருக்கிறது, மதிப்பிற்குரிய மு.க. ஸ்டாலின் இதே மதுரையில் சொல்கிறார் எடப்பாடியார் தற்காலிக பொதுச் செயலாளர். இது யாருடைய தூண்டுதல், ஓபிஎஸ் சொல்கின்ற வாசகத்தை தானே இவரும் சொல்கிறார், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவை எதிர்க்கும் வலிமை மிக்க சக்தி எடப்பாடியார் தான் – கெத்தாக பேசிய ராஜன் செல்லப்பா ..!!

செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, அருமை அண்ணன் தினகரன் தனியாக ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டார். அதே போல ஓபிஎஸ் மிக சிறந்தவராக இருந்தால் தனியா போய் விடலாம். 99% அதிமுக  இரட்டை இலை சின்னத்தோடு மாண்புமிகு எடப்பாடியார் தலைமையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. சின்னமா அவர்களும் அதிமுகவுடன் எடப்பாடியார் தலைமையை ஏற்றுக் கொள்ள வேண்டும், திமுகவுடன் எந்த தொடர்பு இல்லாமல் இருக்கணும். எடப்பாடியார் தலைமை தான் திமுகவை எதிர்க்க வலிமை மிக்க சக்தி என்பதை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒண்டவந்த எடப்பாடி.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்..! கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்..!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து விட்டீர்கள். எந்த மேயரும் கிடையாது, எல்லாத்தையும் தோத்துட்டார். உங்களை மக்களே ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பதவி பதவி என வெறிபிடித்து  அலைகிறீர்கள். கட்சியை ஓபிஎஸ் ஐயா கைல கொடுத்துட்டு,  விட்டுட்டு போங்க. ஒண்ட வந்து பிடாரி என்ன பண்ணும் ? ஊர் மக்களை விரட்டும் என்று சொல்வார்களாம். அது போன்று ஒண்ட வந்தது எடப்பாடி. அதனால் எங்களை விரட்டலாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ADMK ஆபீஸ் கலவர வழக்கு ; 1.30மணி நேர விசாரணை நிறைவு ..!!

ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில்,  இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில்,  இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் என மூன்று வழக்குகள் பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

13 சீட் கொடுக்க சொன்ன மோடிஜீ …! ஒத்து வர மறுத்த இபிஎஸ்… தலைகீழாக மாறிய AIADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வைத்தியலிங்கம் அவர்கள் சசிகலாவை எதிர்பாராமல் சந்தித்தார்.  தற்சமயமாக சசிகலா அம்மா வருகிறார்கள்.  எதிர்பாராத சந்திப்பே தவிர வேண்டுமென்றே பார்த்ததில்லை.  ஓபிஎஸ் என்ன சொன்னார் ? கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒன்றிணைத்து, இந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்று தான் சொல்கிறார். போன தடவை தேமுதிகவை சேர்க்கவில்லை, தேமுதிகவை கூட்டணியில் வைக்க மோடிஜி அவர்கள் சொன்னார் 13 சீட்டு கொடுக்கலாம், கொடுத்து இந்த ஆட்சியை மீட்டெடுப்போம் என்று தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ரெடியான 50 கேள்விகள்…! ஆஜரான ADMKமேனேஜர்.. சூடுபிடிக்கும் கலவர வழக்கு… வேகம் காட்டும் சிபிசிஐடி ..!!

அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில்,  இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில்,  இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS க்கு DMK வுடன் தொடர்பு இல்லை என நிரூபித்தால்.. அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு.. ராஜன் செல்லப்பா அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ராஜன் செல்லப்பா, இனி மேலும் தவறான எண்ணங்களுக்கு மதிப்பிற்குரிய அண்ணன் ஓபிஎஸ் போக மாட்டார் என்று விரும்புகிறேன், அவர் கூட இருப்பவர்கள் தான் சில பேர் ஏதோ காரணத்தை சொல்லி அவரை இன்னும் தவறான வழிக்கு இழுத்துச் செல்வதற்காக முயற்சிக்கிறார்கள். ஏற்கனவே தவறு செய்துவிட்டு அதிலிருந்து தப்பிக்க வழி கிடைக்காமல் இருக்கிறார். இப்போது தொடர்ந்து அந்த தவறை செய்வதற்கு உடன் இருக்கின்ற சில பேர்  தள்ளுகிறார்கள், நிச்சயமாக தொண்டர்கள் விரும்பாத தவறை அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிட்ட பேசுனேன்…. என்னை அப்போதே குறி வச்சுட்டாங்க… பழிவாங்கும் படலம் தொடங்கிடுச்சு… எஸ்.பி வேலுமணி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திட்டங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தான் இருக்க வேண்டும். அதிமுகவில் வந்த குழப்பங்களை சரி செய்து ஓபிஎஸ் அவர்களை அன்றைக்கே இணைத்து அதிமுக ஆட்சி தொடர நான் காரணமாக இருந்த காரணத்தால், அப்போதே நான் திமுகவால் குறி வைக்கப்பட்டேன். எடப்பாடியார் நாலு வருஷமா அற்புதமா ஆட்சி செய்தார். அற்புதமாக இருந்த அதிமுக  ஆட்சி திட்டம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு தான் இன்னைக்கு இதற்கு தான் பழிவாங்கல் நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 ADMK எம்.எல்.ஏக்கள் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம் ..!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக  இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

16ஆம் தேதி… வெள்ளிக்கிழமை… 10.30க்கு வந்துருங்க… DMKவை கதறவிட்ட ADMK ..!!

மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆபீஸ்ல கையாடல்… ஓங்கி அடித்த ஈபிஎஸ்… ஏமாந்து போன ஓபிஎஸ்… கோர்ட்டிலே செம அதிரடி …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தினுடைய சாவியை இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் வசம்  ஒப்படைக்க உத்தரவிட்ட, சென்னை உயர் நீதிமன்றத்தினுடைய  உத்தரவுக்கெதிராக தான் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவாவை உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிஅரசர் டி.ஒய் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக சாவி யாருக்கு ? ஓபிஎஸ் மனு தள்ளுபடி…! கலக்கிய எடப்பாடி… நீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிமுக அலுவலக சாவி தொடர்பான வழக்கில் பன்னீர் செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலக சாவியை இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களிடம் ஒப்படைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நிதி அரசர் சந்திர சூட் தலைமையிலான […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக அலுவலக சாவி வழக்கு – ஓபிஎஸ் மனு தள்ளுபடி… மீண்டும் ஜெயித்த எடப்பாடி ..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க  கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக அலுவலக சாவி யாருக்கு? ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு…. உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது ..!!

அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க  கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தனிநீதிபதி உத்தரவுக்கு தடை – ஈபிஎஸ் மேல்முறையீட்டில் அதிரடி….!!

கடந்தாண்டு இறுதியில் அதிமுகவினுடைய உட்கட்சித் தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் பிறகு மற்ற  நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வு செல்லாது என்றும்,  அதிமுக உட்கட்சி விதிகளுக்கு முரணாக தேர்தல் நடத்தப்பட்டிருப்பதால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்,  முன்னாள் எம்பி கே.சி பழனிசாமியின் மகன் சுரேன் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த  மனு தாக்கல் செய்திருந்தபோதே, அதிமுக உட்கட்சித் தேர்தலுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்.. திக்… ADMK…! ஓபிஎஸ் வந்துவிடக் கூடாது..! டிஜிபி ஆபீஸ் ஓடிய ஜெயக்குமார்…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  சிவில் கோர்ட்டில் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம், அது வேற விஷயம். ஆனால் ஹை கோர்ட்டினுடைய உத்தரவு என்ன ? திரு ஓ.பி.எஸ் அவர்கள்,  திரு ஒருங்கிணைப்பாளர் அவர்கள் நீக்கம் பொதுக்குழுவில் எடுத்த முடிவு செல்லும் என்கின்ற அந்த தீர்ப்பு தான் இப்போதைக்கு இறுதியானது. எனவே அந்த அடிப்படையில் வந்து அவர்கள் வந்து கோர் பண்றது ஒரு சிவில் வழக்கு. அதையும் இதையும் ஒருங்கிணைக்க கூடாது. கட்சியினுடைய அலுவலகம் குறிப்பாக புரட்சித்தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒருவர் கூட போக மாட்டாங்க..! சும்மா வீம்புக்கு பேசுறாரு… திமுகவின் B – டீம்மான ஓபிஎஸ் …!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  ADMK எம்,.எல்.ஏக்கள் மூன்று பேர் DMK தரப்பில் பேசுகிறார்கள் என்று சொன்னார்கள். மூணு பேர் இல்ல, யாருமே சரி.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கிளை கழகத்தில் இருக்கும் ஒரு தொண்டன் கூட, திமுகவுடன் எந்த தொடர்பும் வைக்கமாட்டான். அதை ஆணித்தரம் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் எடப்பாடியார் சொன்னார், 10 பேரு எங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். உடனே என்ன சொல்கிறார் ஆர் எஸ் பாரதி ? அவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK ஆபீஸ் கலவரம்…! சல்லடை போட்ட சிபிசிஐடி… வசமாக சிக்கிய 100பேர்.. பெரும் பரபரப்பு …!!

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் வீடியோ காட்சிகளை வைத்து 100 நபர்களை அடையாளம் கண்டுள்ளதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்து இருக்கிறார்கள். அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11ஆம் தேதி கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் பலரும் காயமடைந்தனர். பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பல பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருக்கக்கூடிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக நான்கு புகார்கள் அடிப்படையில் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5,000பேர் இருந்தாங்க…! வெறும் 4பேர் கலக்கிட்டாங்க… உங்க அப்பன் வீட்டு சொத்தா இது… சீறிய ஓபிஎஸ் ஆதரவாளர் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,  ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வரக்கூடாது என சொல்ல இவர்களுக்கு என்ன தகுதி இருக்கு ? இவர்களுக்கு தைரியம் இருந்தா நாளைக்கு பொதுக்குழுவில் தேதியை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். நிரந்தர பொதுச் செயலாளர் தானே அதை அறிவிக்க சொல்லுங்கள் தைரியம் இருந்தால், ஜெயக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது ? எடப்பாடி பழனிச்சாமிக்கும் தான், கே.பி. முனுசாமிக்கும் சொல்கிறேன் இருக்கின்ற எல்லாருக்கும் தைரியம் இருக்கா என சொல்கிறேன். நாங்கள் கூட தான், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் இனி வேலை இல்லை…! அமமுகவிற்கு அழைத்த சசிகலா ? சாக்லேட் குறித்து ஜெயக்குமார் கிண்டல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகைக்கு பாதுகாப்பு வேண்டும் என்ற அடிப்படையில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிபியிடம் முதலில் கொடுத்தாச்சு, பிறகு கமிஷனரிடமும் கொடுப்போம். ஹைகோர்ட் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெளிவான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் ஓபிஎஸ் கட்சியிலே இல்லை, அவர் அடிப்படை உறுப்பினரே கிடையாது. எப்படி அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும். ஒரு அடிப்படை உறுப்பினராகவும் இல்லை, அண்ணா திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவோடு ஒப்பந்தம் போட்டாச்சு… எடப்பாடி தான் பச்சோந்தி… பட்டியல் போட்ட ஓபிஎஸ் டீம்… ஆடிப்போன ஈபிஎஸ் கோஷ்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நாங்கள் கூட எடப்பாடியை நீக்கிவிட்டோம், கே.பி முனுசாமியை நீக்கிவிட்டோம். எல்லாரையும் நீக்கி விட்டோம். இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒரு தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தால் இவ்வளவு பேசலாமா ? அன்னைக்கு கூட ஓபிஎஸ் ஐயாவிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அன்னைக்கு இவ்வளவு ஆணவமாக பேசவில்லையே.. அப்போதுகூட எல்லோரும் ஒன்றிணைத்து அம்மாவுடைய ஆட்சியை மீட்டெடுப்போம் ஒன்றிணைவோம் என்று தான் சொன்னார்.  ஓபிஎஸ்  தப்பா பேசவில்லை. ஆனால் இன்றைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK கொடி, பெயரை OPS உபயோகித்தால் சட்டவிரோதம்.. அவரை கைது செய்யாதது ஏன்..? ஜெயக்குமார் பரபரப்பு புகார்..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டம் என்பது எல்லாருக்கும் பொது தானே, அப்படி இருக்கும் போது ஓபிஎஸ்சுக்கு ஒரு சட்டம், ஜேசிடி பிரபாகரனுக்கு ஒரு சட்டம், மனோஜ் பாண்டியனுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டம்,  பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? சட்டம் என்பது எல்லாருக்கும் சமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். எனவே சிபிசிஐடி வந்து கண்ணுக்குத் தெரிந்த சிசிடிவி கேமராவில் யாரெல்லாம் அங்கே உள்ளே வந்து கொள்ளையடித்து போனார்கள், பொருளை கொள்ளையடித்தார்கள் என்று கண்கூடாக தெரிகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்சுக்கு பயம் இல்ல… எடப்பாடிக்கு தைரியம் இருக்கா… அதிரும் ADMK தலைமை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் எந்த நேரமும் தலைமை கழகத்திற்கு வருவார் என்று ஒரு செய்தியை கேட்டு, ஒரு மனு கொடுத்தோம். அந்த மனு  ஓபிஎஸ் அண்ணனுக்கு பாதுகாப்பு கேட்டு வரவில்லை நாங்கள், ஓபிஎஸ் கட்சி அலுவலகத்திற்கு வருவதால் அங்கு இருக்கின்ற தொண்டர்களெல்லாம் கூடுவதற்கு  ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதனால்  அவர்களுக்கு பாதுகாப்பு கேட்டு, போலீஸ் பாதுகாப்பு கேட்டு தான் கடிதம் கொடுத்தோம். வரும்போது கூட ஜெயக்குமார் கொடுத்த பேட்டியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அதிமுக கிடையாது…! சாவியை கொடுக்க முடியாது… எழுதி கொடுத்த ஈபிஎஸ் ..!!

உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அதிமுக பொதுக்குழு நடந்த பொழுது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்தில் நுழைய முற்பட்டபோது வன்முறை என்பது ஏற்பட்டது. இதனை அடுத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மூடி இருந்தார். பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அந்த சாவியானது எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு ஒப்படைக்கப்பட்டது. ஓபிஎஸ் மேல்முறையீடு: இதற்கு எதிராக ஓபிஎஸ் அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் இந்த மனு மீது […]

Categories

Tech |