Categories
அரசியல் மாநில செய்திகள்

“பரபரப்பான சூழ்நிலையில் சட்டசபை கூட்டம்” இன்று யார் கெத்துன்னு தெரிஞ்சிடும்…. OPS மற்றும் EPS Waiting….!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதற்காக தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக தொடர்பான பிரச்சனை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டதோடு, சபாநாயகருக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்பி  உதயகுமாருக்கு வழங்கப்பட்டதாகவும், சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“போட்டியிட்டு ஜெயிக்க முடியல” அதுக்கு தகுதி இருக்கா….? பேச்சு மட்டும் தான் அதிகம்…. DJ-வை வெளுத்து வாங்கிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…..!!!!!

சென்னையில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி அவருடைய வீட்டில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, ஜெயக்குமார் மற்றும் கேபி முனுசாமி ஆகியோர் 2 நாட்களாக அதிகமாக பேசி வருகிறார்கள். நான் கேட்கும் கேள்விகளுக்கு கேபி முனுசாமி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். 6 ஆண்டுகால ராஜ்யசபா உறுப்பினர் பதவியை உங்களுடைய சுயநலத்திற்காக தூக்கி எறிந்தீர்களே இது நியாயமா? அந்தப் பதவியை ஒரு சாதாரண தொண்டனுக்கு கொடுத்திருந்தால் கூட 6 ஆண்டுகள் பதவியில் இருந்திருப்பார் அல்லவா? தங்கமணி […]

Categories
மாநில செய்திகள்

“தேவர் கவசம்” ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பு ஆதரவு…. காந்தி மீனாளின் தடாலடி முடிவால் அதிமுகவில் புதிய பரபரப்பு…..!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவருக்கு குருபூஜை நடத்தப்படும். கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கினார். இதனால் அதிமுக கட்சிக்கு முக்குலத்தோர் மத்தியில் செல்வாக்கு பெருகியது. இதனையடுத்து ஒவ்வொரு வருடமும் தேவர் ஜெயந்தி நடைபெறும் போது அதிமுக கட்சியின் […]

Categories
மாநில செய்திகள்

அதிர்ச்சி!….ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு….. பெரும் பரபரப்பு….!!!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் கைலாசப்பட்டி பகுதியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த பண்ணை வீட்டில் கீழ் உள்ள இரண்டு அறைகள் உள்ளது. அந்த வீட்டின் மாடியில் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் அறை உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு ஓபிஎஸின் பண்ணை வீட்டில் மேல்புறம் உள்ள சுவரின் வழியாக ஏரி குதித்த கொள்ளையர்கள் ஓபிஎஸ் ஓய்வு எடுக்கும் மேல் மாடியில் உள்ள அறையின் கதவை உடைத்து அந்த அறையில் இருந்த பீரோவை உடைத்து […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருட்டு – தேனியில் பெரும் பரபரப்பு …!!

முன்னாள் முதல்வரும், அதிமுகவினுடைய ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீடு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் அமைந்துள்ளது. இந்த பண்ணை வீட்டில் ஓபிஎஸ் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம். மேலும் இந்த பண்ணை வீட்டின் கீழ் தளத்தில் இரண்டு அறைகள் இருக்கிறது. முதல் அறையில் பார்வையாளரை சந்திப்பதும், இரண்டாவது அறையில் முக்கிய நிர்வாகிகளை சந்திப்பதுமாக ஓபிஎஸ் பண்ணை வீட்டை பயன்படுத்தி வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கைலாசப்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்ககவசம் எங்களுக்கு கொடுங்க.! மீண்டும் ஆதரவு கேட்கும் ஓபிஎஸ் அணி…. குழப்பத்தில் வங்கி எடுக்கப்போகும் முடிவு என்ன?

எடப்பாடி பழனிசாமி தரப்பில் நேற்று பசும்பொன் சென்று நினைவிட பொறுப்பாளரிடம் ஆதரவு கேட்டு நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக தர்மர் தலைமையில் மதுரை அண்ணாநகர் வங்கிக்கு சென்றுள்ளார்கள். அதிமுகவின் சார்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு தங்க கவசம் வழங்கப்பட்டது. அப்போது அந்த தங்க கவசம் என்பது அதிமுகவில் யார் பொருளாளராக இருக்கிறார்களோ அவர்கள் மதுரை அண்ணா நகர் பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்க்கும்  அந்த தங்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ன் மாஸ்டர் பிளான்…. அதிர்ச்சியில் OPS…. இனிமேல் தான் கிளைமாக்ஸ் இருக்கு….. புதிய பரபரப்பு…..!!!!!

சென்னையில் உள்ள ராயப்பேட்டையில் அதிமுக கட்சியின் எம்எல்ஏக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி வேலுமணி, தமிழ் மகன் உசேன், தங்கமணி, சி.வி சண்முகம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது கட்சியின் 51-வது பொன்விழாவை எப்படி நடத்துவது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதோடு சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக எம்எல்ஏக்கள் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

நாங்க தான் அதிமுக.! தேவர் தங்க கவசத்தை எங்களிடம் கொடுங்க….. “பசும்பொன் சென்ற முன்னாள் மாஜிக்கள்”….. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி…!!

தேவர் தங்க கவசத்தை பெறுவதற்கான முயற்சிகளை இபிஎஸ் தரப்பு  மேற்கொண்டு வருகிறது. பசும்பொன் சென்று அறங்காவலரிடம் ஆதரவு கேட்கின்றனர். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் நினைவு தினம், குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக்கவசத்தை வைத்து ஆண்டுதோறும் மரியாதை செய்வது வழக்கம். இதற்கான தங்க கவசம் என்பது மதுரையில் இருக்கக்கூடிய வங்கியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து புறப்பட்டு அதிமுகவின் பொருளாளரால் பெறப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அதிமுகவில் தற்போது பிளவு என்பது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட பக்கா பிளான்” தூது புறாவாக சென்ற வைத்திலிங்கம்….. அடி மேல் அடி…. சறுக்கலில் எடப்பாடி….!!!!

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் தற்போது உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்து தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் ஆக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பாலான நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் தற்போது அவருடைய கையே அதிமுகவில் ஓங்கி இருக்கிறது. இருப்பினும் ‌ ஓபிஎஸ் அதிமுகவை தன்வசப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கட்சி […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு கிரீன் சிக்னல்….. அப்செட்டில் இருக்கும் இபிஎஸ்…. அ.தி.மு.க-வில் நடக்க போகும் அடுத்தடுத்த திருப்பங்கள்?…..!!!

மத்திய அரசில் ஆட்சிபொறுப்பில் உள்ள பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க, தலையில்லாமல் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இறந்தவுடன் தொடங்கிய குழப்பம், எப்போது முடியும் என்ற திசையே தெரியாமல் பயணிப்பது போன்று அக்கட்சியின் பிரச்சனை இருக்கிறது. இதற்கிடையில் டெல்லியை சமாளித்து அ.தி.மு.க-வின் ஒற்றைத்தலைமையாக வந்துவிடலாம் என நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் மேலிடம் இதுவரையிலும் சிவப்பு கம்பளம் விரிக்கவில்லை. அதற்கு மாறாக ஓபிஎஸ் எடுக்கக்கூடிய முடிவுகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக இதுவே ஓபிஎஸ்-க்கு ஆதரவாக […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுகவுக்கு துரோகம் செய்பவர்கள் அனாதையா போவாங்க” ஓபிஎஸ்-க்கு சாபம் விடும் சி.வி சண்முகம்…‌‌!!!!

அதிமுகவில் கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டு 51 ஆண்டுகள் நிறைவடைந்ததால் அதை சிறப்பாக கொண்டாடுவதற்காக கட்சி நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது சிவி சண்முகம் பேசியதாவது, திமுக கட்சியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரை நாட்டை விட்டு விரட்டுவதற்காக தான் அதிமுக கட்சி தொடங்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் இறப்பதற்கு காரணம் திமுகவை சேர்ந்த கருணாநிதி மற்றும் ஸ்டாலின் தான். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீரென பாய்ந்த ஓபிஎஸ்….. இபிஎஸ் கோட்டையில் பலத்த அடி….. அதிமுகவில் பெரும் பரபரப்பு…..!!!!!

அதிமுக கட்சியில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். இதற்கு பதிலடி தரும் விதமாக ஓபிஎஸ்-ம் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கே.பி முனுசாமி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருக்கிறது. அதன்பிறகு கூடிய விரைவில் சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருப்பதால் அதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இபிஎஸ் எடுக்க போகும் அந்த தவறான முடிவு….. அமைதி காக்கும் ஓபிஎஸ்…. சட்டமன்ற கூட்டத் தொடரில் காத்திருக்கும் சம்பவம்….!!!!

அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமியும் துணை எதிர்கட்சி தலைவராக ஓ. பன்னீர்செல்வமும் இருந்து வந்தனர். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்ததால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரிந்து கடுமையாக மோதிக் கொள்கின்றனர். இந்நிலையில் அதிமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்த பிறகு முதன்முதலாக சட்டமன்ற கூட்டத்தொடர் கூட இருக்கிறது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைகள் யாருக்கு ஒதுக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலையே கடிதம் எழுதிய OPS..! மாலை EPS பதிலடி கடிதம்… மீண்டும் சூடுபிடிக்கும் ADMK விவகாரம் ..!!

தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில்,  எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். இதனிடையே அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி தேர்வு செய்யப்பட்டார். இதிலிருந்து அதிமுகவில் ஓபிஎஸ் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ் ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவரையும் அதிமுகவிலிருந்து நீக்கிய எடப்பாடி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிடையாது; இனி அவரை கூப்பிடாதீங்க; சபாநாயகருக்கு ஈபிஎஸ் கடிதம் ..!!

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் சட்டமன்ற துணை தலைவராக ஆர்.பி உதயகுமாரை தேர்வு செய்துள்ளோம் என்று பழனிசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையை பொறுத்தவரைக்கும் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக இருக்க கூடிய நிலையில்,   எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து விவாதம் எழுந்து,  அதன் பிறகு அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவில் துணை தலைவராக ஆர்பி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : என்னிடம் ஆலோசிக்க வேண்டும்….. சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவாக இருந்தாலும் தன்னை கலந்து  ஆலோசிக்க வேண்டும் என ஓபிஎஸ் அதில் குறிப்பிட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையில் கடிதம் அளித்திருந்தார்.. இந்த நிலையில் சபாநாயகருக்கு  இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டப்பேரவை 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் ஓபிஎஸ் கடிதம் […]

Categories
அரசியல்

“அதிமுகவில் மூவர் கூட்டணி” பாஜகவின் கனவு பலிக்குமா….? இபிஎஸ் எடுக்க போகும் முடிவு என்ன…..?

அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதா இருந்தவரை பாஜகவுக்கு எவ்வித இடமும் கொடுக்கப் படவில்லை. அம்மா ஜெயலலிதா இருக்கும் வரை பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் அவர் மறைந்த பிறகு அதிமுக கட்சியின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக டெல்லியின் வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை துக்ளக் குருமூர்த்தி வெளிப்படையாகவே பேசி இருக்கிறார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தற்காலிக முதல்வராக பதவியேற்றாலும் சசிகலா கட்சியை கைப்பற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

AIADMK: கட்சி அலுவலகத்தில் EPS; நட்சத்திர விடுதியில் OPS – மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை ..!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்ஸை எப்படி எதிர்கொள்வது ? ஐடியா கொடுக்கும் ஈபிஎஸ்… எம்.ஜி.ஆர் மாளிகையில் பரபர வியூகம்…!!

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சி தலைமையகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், தலைமை கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் அதிமுகவில் இருக்கக்கூடிய 65 சட்டமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பில் இருக்கக்கூடிய சூழலில் மீதமுள்ள 61 சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அதேபோல 75 மாவட்ட செயலாளர்களில் ஆறு பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மீதமுள்ள 69 […]

Categories
அரசியல்

அப்போ இபிஎஸ்க்கு ஆதரவா இருந்தேன் ஆனா இப்போ… திடீரென ஓபிஎஸ் க்கு மாறி அதிர்ச்சி கொடுத்த முக்கிய புள்ளி…!!!!

அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்ததிலிருந்து உச்சகட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வருகிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற படிகள் ஏறும் சூழ்நிலையை இருந்து வருகிறது அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்ற நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார் ஓபிஎஸ் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புது ட்விஸ்ட்… 1000 பேரை தூக்கிய ஓபிஎஸ்… அதிர்ச்சியில் இபிஎஸ்….!!!!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றும் போரில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஈடுபட்டுள்ள நிலையில் மாறி மாறி வழங்கப்படும் தீர்ப்புகளால் அந்த கட்சியின் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் திணறி வருகிறார்கள்.அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ் வசம் ஒப்படைக்க அண்மையில் நீதிமன்ற உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதிமுகவை கைப்பற்றுவதில் இபிஎஸ் அடுத்தடுத்து மும்முரமாக செயல்பட்டு வருகிறார். மறுபிறம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS-ஐ எதிர்த்தது ஏன் தெரியுமா…? இது தான் காரணம்…. உண்மையை உடைத்த OPS…!!!!

அதிமுகவில் ஏற்பட்ட பதவி யாருக்கு என்ற போட்டியின் காரணமாக இரண்டாக பிரிந்த கட்சியில் அவ்வப்போது ஓபிஎஸ் இணைக்கும் இபிஎஸ் அணிக்கும் பிரச்சினை நிலவி வருகிறது. இரு அணிகளும் ஒருவருக்கொருவர் தாக்கி பேசி பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்கள். அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் ஈபிஎஸ் அணியிலிருந்து ஓபிஎஸ் அணையில் இணைந்தார். இதன் பிறகு நிகழ்ச்சியில் பேசிய ஓபிஎஸ், இபிஎஸ்ஐ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த கட்சியிலும் இதுபோல…. கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கல…. OPS செம டென்ஷன்….!!!!

ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இது போன்ற கீழ்த்தரமான பொதுக்குழு நடக்கவில்லை என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.  சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மாற்றுக் கட்சியிலிருந்து 1000க்கும் மேற்பட்டவர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர். அப்போது இபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் என்பவரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அதன்பின் நிகழ்ச்சியில்ஓபிஎஸ் , “எந்த ஒரு சர்வாதிகார எண்ணமும் தலைமை பொறுப்பில் இருக்கக் கூடியவர்களுக்கு வரக்கூடாது என்பதற்காக தான் சட்ட விதிகளை உருவாக்கினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ், இபிஎஸ்” இதில் யாருக்கு சீட்…. சட்டமன்றத்தில் மோதல் வெடிக்குமா….? அச்சத்தில் அதிமுகவினர்….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தின் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடுகள் தொடர்பான அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை போன்றவைகள் ஆளும் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தற்போது தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவைகள் குறித்து எதிர்க்கட்சியினர் சட்டசபையில் பேசுவார்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பிரதமருடன் மீட்டிங்” ஓபிஎஸ் கை ஓங்குமா….? விரைவில் முடிவுக்கு வரும் அதிமுக பிரச்சனை…..!!!!

அதிமுக கட்சியில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனியாக பிரிந்ததிலிருந்து உட்கட்சி பூசலானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை சட்டரீதியாக எதிர்கொள்ள தற்போது ஓபிஎஸ் தயாராகியுள்ளார்‌. முதலில் இபிஎஸ்-க்கு சாதகமாகவே அனைத்து விஷயங்களும் நடந்தாலும் தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஓபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இருப்பினும் உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் கையில் தான் அதிமுக கட்சியின் கடைசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 நிமிட ஆடியோ” இபிஎஸ் செஞ்ச துரோகம்…. பகீர் கிளப்பும் ஓபிஎஸ்…. அதிமுகவில் திடீர் பரபரப்பு….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி எதிரெதிர் துருவங்களாக மாறிய தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் முதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் இபிஎஸ்சுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் உச்ச நீதிமன்றத்தை நாடினார் ஓபிஎஸ். அங்கு தற்போது ஓபிஎஸ்-க்கு சாதகமாகவே நீதிபதிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வந்து பாரு…! சவால் விட்டாரு OPS…. சிங்கம் போல வந்து நின்னாரு EPS…. உண்மையை உடைத்த தங்கமணி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தாங்கினார். இந்த கூட்டத்தில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்வது? அதிமுக கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி வேறு வழியில்லாமல் தான் நிறுத்தினார். ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ்-க்கு அடுத்தடுத்த சறுக்கள்…. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் கை ஓங்குகிறதா….!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு முதலில் ஓபிஎஸ்-க்கு  சாதகமாக வந்தாலும் பின் இபிஸுக்கு சாதகமாக வந்தது. அதோடு அதிமுக கட்சி அலுவலகத்தின் சாவியையும் எடப்பாடியிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லியில் சொல்லி அடிச்ச ஓபிஎஸ்.. பரபரப்பு உத்தரவு போட்ட நீதிபதி … என்ன நடந்தது உச்சநீதிமன்றத்தில் ?

அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், பொதுக்குழு தொடர்பாக 15 நாட்களாக்கு முன்னதாகவே அனைவருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழுவை கூட்டி முடிவுகள் எடுக்க வேண்டும். ஆகவே பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டிருக்கின்றன, சரியான முறையில் பொதுக்குழு பின்பற்றப்படவில்லை. மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற போது அதற்கான வேட்பாளர்களை கூட ஒன்றாக தான் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அதன் பிறகு பல்வேறு விதமான முடிவுகள் தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ளன என்ற புகாரை முன்வைத்து ஓபிஎஸ் தரப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ்-ஸின் ஒற்றை கோரிக்கை…! ஓகே சொல்லி ”ஈபிஎஸ்-க்கு செக்” தடை போட்ட நீதிபதி …!!

அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்திலேயே தசரா விடுமுறை வரவுள்ளது. அந்த விடுமுறை காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தது. அந்த சமயத்திலே ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதற்கு இடையே தற்போதைய பொறுப்பாளர்கள் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி தேர்தல் நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த தடை – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு …!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடைவிதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுகவின் தற்போது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த தடை விதித்து உச்சநீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது. ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் அனைத்து பதவிகளையும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் நியமிக்க முடியும் என்று ஓபிஎஸ் தரப்பில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சிக்கு எல்லாமே சரியாக செஞ்சுட்டு இருந்தேன்; என்னை வெளியே சொல்லுங்கள் என நீக்கிட்டாங்க – ஓபிஎஸ் வாதம்

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கியது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அனைத்து விஷயங்களையும் நான் சரிவர செய்து வந்தேன். ஆனால் திடீரென இவர்கள் நீங்கள் வெளியே செல்லுங்கள் என சொல்லி என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு அவர்களாகவே முடிவெடுக்க விரும்புகிறார்கள். அதுவும் அவர்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது.குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் மனு மீதான விசாரணை தொடங்கியது …!!

11ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதற்கு எதிராகவும்,  அதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு எதிராகவும், அதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதற்கு எதிராகவும் ஓபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் மனுதாரர்களான ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் வாதங்கள் என்பது முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் அதிமுக கட்சிக்கு தேவையான அனைத்தையும் நான் செய்வதற்கு தயாராகவே இருந்தேன். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு…! ஓபிஎஸ் போட்ட வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை ..!!

அதிமுக பொதுக்குழு உத்தரவுக்கு எதிராகவும், ஓபிஎஸ்சுக்கு சாதகமாகவும் ஒற்றை நீதிபதி உத்தரவு பிறப்பித்ததற்கு தடைவிதிக்க கோரிய வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின் பொதுக்குழு செல்லாது  என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணையை இரட்டை நீதிபதி அமர்வு  விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு  மனு செய்யப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஞாயமே இல்லாம பேசுறாங்க…! கொஞ்சம் கூட சென்ஸ் இல்ல… ஈ பிஎஸ் கோஷ்டிக்கு மூளை கிடையாது… போட்டு தாக்கிய புகழேந்தி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, அதிமுக அலுவலகம் புரட்சித்தலைவி அம்மா அதிமுகவோடு ஒன்றினையும் போது, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அதைக் கொடுத்திருன்னு ஜானகி அம்மையார் அவர்களுக்கு சொல்லி, திருமதி ஜானகி அம்மையார் இனாமாக கொடுத்த அலுவலகம். அதிமுகவுக்கு யாரு தலைமையோ, அவர்கள் அதை பராமரித்துக் கொள்ளலாம் என அந்த உயில்ல இருக்கு, அவ்வளவுதான். இப்போ அந்த டாக்குமெண்டை எடுத்துட்டு வந்து,  சுபாஷ்,  ராமா,  கோவிந்தா என யாரோ ஒருத்தர்  எப்படி  டாக்குமெண்ட்டோட பெயரை மாத்திக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.4000 வழங்கிய ஒரே C.M ..! உலகத்திலேயே நாம தான்… கெத்து காட்டும் திராவிட மாடல் ஆட்சி ..!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஒண்ணுமே தெரியாத ஒருத்தன் வந்துட்டு இன்னைக்கு தளபதியை பத்தி தர குறைவாக பேசுகிறான் என்று சொன்னால்,  மனசாட்சி உள்ளவர்களே எண்ணிப் பார்த்திட வேண்டாமா? தமிழகத்தினுடைய முதலமைச்சர் தளபதி அவர்கள்,  இந்த குறுகிய காலத்திலே….  இந்த ஆட்சி வந்து இன்னும் 1 1/2 ஆண்டு முடியல. அதுக்குள்ளே எவளோ செஞ்சிருக்காரு. பெண்களுக்காக 50 சதவீதம் உள்ளாட்சி தேர்தலில் இடம் கொடுத்திருப்பது மட்டுமல்ல, பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதிராஜா வீட்டிற்கு ஓபிஎஸ் திடீர் விசிட்…. என்ன காரணம் தெரியுமா….? வைரலாகும் போட்டோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்த பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 81 வயது ஆகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி உடல்நலக் குறைவின் காரணமாக பாரதிராஜா தியாகராய நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அஜீரண கோளாறு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் நுரையீரலில் சளி போன்ற பிரச்சனைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவில் புதிய மாவட்ட செயலாளர்கள்… புதிய தலைமை கழக நிர்வாகிகள்… புதிய மாவட்டம் அறிவிப்பு …!!

அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி, அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபனாக பேசிய செங்கோட்டையன்…! எடப்பாடி பதில் சொல்லியே ஆகணும்… ADMKவில் புதிய புகைச்சல் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், அதிமுகவில்  எல்லா சமுதாயம் இருக்கிறார்கள். தேவர் சமுதாயம் இருக்கு, நாடார் சமுதாயம் இருக்கிறது, தேவர் சமுதாயம் இருக்குது, முதலியார் சமுதாயம் இருக்குது. எதற்காக செங்கோட்டையன் ஜாதி வெறியோடு பேசுகிறார்கள் ? பொதுக்கூட்டத்திலே ஜாதியை பற்றி பேசுபவர்கள், கவுண்டர்களை தவிர வேறு எந்த சாதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்களா? அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஜாதி வெறியோடு செயல்படுகிறார். அதை வெட்ட வெளிச்சமாக செங்கோட்டையன் வெளியே சொல்லுகிறார். அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் அடுத்தடுத்து அறிக்கை…! நடுங்கி போன ஈபிஎஸ்… கொத்தாக புதிய நிர்வாகிகள் நியமனம் ..!!

அதிமுக பொதுக்குழு வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால் ஓபிஎஸ் அதற்கான உரிமை கோரி வருகிறார். அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அறிக்கை வெளியிட்டு வருகிறார். இன்று அவர் அடுத்தடுத்து 3 அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். இது அதிமுகவில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல் எல்லாம் வெளியிட்டுள்ள முதல் அறிக்கையில்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என கூறி, அ.மனோகரன்: கழக அமைப்புச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் ஜாதியே இல்ல..! இதான் கடைசி தேர்தல்… இனி ஒருநாளும் ஜெயிக்க முடியாது ..!!

செய்தியாளர்களிடம் பேசிய  ஓபிஎஸ் ஆதரவாளரான கோவை செல்வராஜ், செங்கோட்டையன் அவர்களுக்கு அமைச்சராக வாய்ப்பு கொடுத்ததே  சசிகலா அம்மையார் அவர்கள், எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்த போது, மா.பா பாண்டியன் அவர்கள் அமைச்சர் பதவியில் இருந்து வெளியேறிவிட்டதால், அந்த கல்வித்துறை அமைச்சரை செங்கோட்டையனுக்கு கொடுத்தது சசிகலா அம்மையார் அவர்கள்.. எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கவில்லை. எதற்காக இவர் ஜாதி வெறியோடு பேசுகிறார் என்று தெரியவில்லை ? ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் எல்லா சமுதாய மக்களும் வாழ்கின்றோம், எல்லா ஜாதி மக்களும் இங்கே இருக்கிறோம்.  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன நடக்கும்னு ? எடப்பாடிகிட்ட கேளுங்க.. ”பொறுத்திருந்து பாருங்க”… ட்விஸ்ட் வச்சு பேசிய ஓபிஎஸ் ..!!

அதிமுகவின் மூத்த தலைவராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை ”அதிமுகவின் ஆலோசகராக” ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிரடி காட்டினார். இந்த நிலையில் சற்றுமுன் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து பேசிய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவின் ஒற்றுமைக்காக அனைவரையும் சந்திப்பேன் என்று சொன்னீர்கள் என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள்.கடந்த காலங்களில் தலைவர்களுடன் இருந்தவர்கள், அம்மாவோடு இருந்தவர்கள் எல்லாரையும் உறுதியாக சந்தித்து, அவர்களது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிலிருந்து நீக்கம்….. பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓபிஎஸ் ஆலோசனை….!!

பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான திரு.பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்படுள்ளார் என நேற்று ஓ பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாகவும், அதிமுகவினர் அவரிடம் எந்த தொடர்பும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தூக்கிய ஓபிஎஸ்…. நீக்கிய ஈபிஎஸ்… மாறி. மாறி பந்தாடிய அதிமுக…!!

பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் புதிய பொறுப்புக்கு தூக்கிய நிலையில், ஈபிஎஸ்  அவரை கட்சியில் இருந்து நீக்கம்  செய்துள்ளார்.  பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு ஒண்ணுமே தெரியல… அவரு ஒரு பொம்மை முதலமைச்சர் … வெளுத்து வாங்கிய எடப்பாடி ..!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, என்ன நடக்கின்றது என்று ? முதலமைச்சர் பார்த்தால் தானே தெரியும்.  முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது. பொம்மை முதலமைச்சர் ஆச்சே. ஆக உளவுத்துறையில் என்ன நடக்கிறது ? என்று ஆராய்ந்து, அதைக் கேட்டு,  காவல்துறைக்கு உத்தரவு போட்டு,  எந்தெந்த இடத்தில் இருந்து இந்த இந்த வழியாக, எந்தெந்த மாநிலத்தின் வழியாக போதை பொருள் வருது, என தடுத்து நிறுத்துங்கள். எந்த இடத்தில் போதை பொருள் விற்பனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் பேசுனேன்… அறிக்கை வெளியிட்டேன்… ஸ்டாலின் கண்டுக்கவே இல்ல… வேதனைப்பட்ட எடப்பாடி

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து தான், வழிப்பறி தான், கொலை, கொள்ளை தான் நடக்குது.  அதோட போதை பொருள். எது கிடைக்கிறதோ இல்லையோ,  கஞ்சா தாராளமாக கிடைக்கிறது, எல்லா பகுதிகளிலும் கஞ்சா கிடைக்கிறது. கஞ்சா விற்பனை செய்யாத இடங்களே இல்லை, இந்த சட்டமன்றத்திலும் பேசினேன், அதோட அறிக்கை வாயிலாகவும் வெளியிட்டேன். ஆனால் இன்றைக்கு விடியா திமுக அரசாங்கம் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு… செப்டம்பர் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை…!!!!!!

அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீடு மனு வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து போன்றோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதியிலிருந்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொறுப்பு கொடுத்த ஓபிஎஸ்..! உடனே தூக்கி எறிந்த ஈபிஎஸ்… பண்ருட்டி ராமச்சந்திரன் கட்சியில் இருந்து நீக்கம் …!!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் சார்பில் தெரிவிக்கப்படுகிறது. பண்ருட்டி ராமச்சந்திரன் ஜெயலலிதா இருந்த பொழுது கடந்த 2015 ஆம் ஆண்டில் தேமுதிகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிலிருந்து கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்பொழுது அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அவர் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரை அவ்வப்போது முன்னாள் முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் – ஈபிஎஸ் அதிரடி

அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கம் என்று இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக ஓபிஎஸ் தரப்பில் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டிருந்தார். அதற்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமச்சந்திரன் நீக்கப்பட்டு இருப்பதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

JUST NOW: அதிமுக பொதுக்குழு வழக்கு – வெள்ளிக்கிழமை விசாரணை …!!

உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் ஒற்றை நீதிபதியின்  பொதுக்குழு செல்லாது  என்ற உத்தரவை எதிர்த்து இபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்தார். அவ்வழக்கு விசாரணை இரட்டை நீதிபதி அமர்வு  விசாரித்த போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என உத்தரவு வந்திருந்தது. இந்நிலையில் அதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு மூணு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

Categories

Tech |