Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே நாளில் பலே ஸ்கெட்ச்…. முன்னாள் அமைச்சரை தங்கள் வசமாகிய இபிஎஸ் டீம்…. அதிர்ச்சியில் ஓபிஎஸ்…..!!!!!

அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நிலைமையில் இருக்கும் நிலையில் தீர்ப்பை பொறுத்துதான் அதிமுக கட்சியின் தலைமை அதிகாரம் யாருக்கு செல்லும் என்பது தெரிய வரும். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் தற்போது இபிஎஸ் அணியில் இணைந்துள்ளார். அம்மா ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு விவகாரம் : கட்சி நலனை கருதியே ஒற்றை தலைமை….. சுப்ரீம் கோர்ட்டில் ஈபிஎஸ் பதில் மனு..!!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஈபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ADMK பொதுக்குழு கூட்டம்; டிடிவி தினகரனை சந்திப்பேன்; ஓபிஎஸ் அதிரடி பேட்டி ..!!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வரவேற்றோம். ஆனால் அங்கு அரசியல் பேசவில்லை. மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து பேசுவேன். உறுதியாக அதிமுக பொதுக்குழு கூட்டம், அறிவிக்கப்பட்டு, நடைபெறும். டிடிவி தினகரனை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் சந்திப்பேன் என்றும் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம் : ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி …!!

அதிமுகவில் தொடர்ந்து நீடித்து வந்த உட்கட்சி பிரச்சனையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்து வருவதால், ஓ. பன்னீர்செல்வம் நான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று தொடர்ச்சியாக அதிமுக தொடர்பாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம்,  வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரன் சந்திப்பிபேன். விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டம்  விரைவில் நடைபெறும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“90% என் பக்கம்தான்”….. பதவிக்கு பலே ஸ்கெட்ச் போட்ட எடப்பாடி…. அதிமுகவில் அடுத்த அதிரடி….. ஓபிஎஸ் எடுக்கப் போகும் முடிவு என்ன?….!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தமிழக அரசியலில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் மாறி மாறி மோதிக் கொள்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அவரின் பதவி கடந்த 11-ம் தேதியோடு காலாவதியாகிவிட்டது. இதேபோன்று ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் காலாவதியாகிவிட்டது. இதனால் தற்போது அதிமுகவின் தலைமை பொறுப்பில் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அதிமுக கட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“2 மாதத்தில் பெரிய மாற்றம்”….. இபிஎஸ் போட்ட மெகா பிளான்…. அதிமுகவில் அடுத்தடுத்த டுவிஸ்ட்….!!!!

அதிமுக கட்சியில் தற்போது உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் இம்மாதத்தின் இறுதியில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி ஓபிஎஸ்-ஐ மட்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் இபிஎஸ் தீவிரமாக இருக்கிறாராம். கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது செல்லாது என்று கூறி ஓபிஎஸ் உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் உச்ச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே சிக்னலில் தீர்ப்பளித்த பிரதமர் மோடி…. தீர்ந்தது அதிமுக பஞ்சாயத்து?…. இனி எல்லாமே இபிஎஸ் கையில் தான்….!!!!!

அதிமுக கட்சியில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு வெளிப்படவையாகவே கடுமையாக மோதிக் கொள்கிறார்கள். பெரும்பாலான நிர்வாகிகள் இபிஎஸ் வசம் இருப்பதால் அவரை கட்சியின் நிர்வாகிகள் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ், இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் முறையீடு செய்துள்ளார். தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவை பொறுத்துதான் அதிமுக யாருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

C.M பதவி கொடுத்தது யாரு ? லிஸ்ட் ரெடியா இருக்கு…! நேரம் பார்க்கும் ஓபிஎஸ்…  பரபரப்பு பேட்டியால் இபிஎஸ் ஷாக்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நான்கரை வருடம் அவர் ( எடப்பாடி ) செய்த பல்வேறு ஜனநாயக விரோத செயல்களை…  என்னை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு தான் அவர் செயல்பட்டார் என்பதனை நான் உங்கள் முன்னால் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். துணை முதலமைச்சர் என்ற பதவியை எனக்கு தந்தாரா ? அவருக்கு யாரு முதலமைச்சர் பதவியை நியமனம் பண்ணுது ? அவருக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடினா ? யாருன்னு… எந்த மூலையிலோ… எந்த கிராமத்திலோ… எந்த தெருவிலோ… போய் கேட்டு பாருங்க.. செம ஹேப்பியாக பேசிய ஈபிஎஸ் !!

சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் குறிப்பிட்டார்கள்..  சாமானிய ஒருவர் நாட்டினுடைய முதலமைச்சராவது அவ்வளவு எளிதல்ல என்று சொன்னார். உண்மையிலேயே அது அப்படித்தான். திரைப்படத்தில் எப்படி ஒரு முத்திரை பதிக்கிறாரோ, அதேபோல தான் அரசியலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று சொன்னால்,  எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது, ஒரு சிலருக்கு தான் கிடைக்கும். அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. திரைத்துறைக்கும் எங்கள் இயக்கத்திற்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜெ”க்கு எதிரான சீஃப் ஏஜெண்ட் OPS…. இனி கட்சியில் இடமில்லை…. சரவெடியாய் வெடித்த EPS …!!

அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜானகி அம்மா அணியிலே போட்டியிட்ட வெண்ணிறாடை உமா அவர்களுக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் இந்த ஓ பன்னீர்செல்வம். அப்பவே அம்மாவை தோற்க அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி வேட்பாளருக்கு சீஃப் ஏஜெண்டா இருந்தவர் ஓபிஎஸ் அவர்கள். இவர் எப்படி கட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? எப்படி ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பார் ? ஆகவே தான் பொதுக்குழுவிலே ஒரே மனதாக அனைத்திந்திய அண்ணா திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கிரீன் சிக்னல் கொடுத்த பிரதமர்… ஓபிஎஸ் தரப்புக்கு அடுத்தடுத்த ஜாக்பாட்…. தொடர் ஏமாற்றத்தால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 11-ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரதமரை சந்திப்பதற்கு ஓபிஎஸ் நேரம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பிரதமரும் நேரம் ஒதுக்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனை ஆரம்பித்ததில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTVயால் பதறி போன EPS… ! பதற்றத்தோடு போன EXமாஜிக்கள்…!! டக்குடக்குனு உடைச்சு பேசிய ஓபிஎஸ்…!!

செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நாமக்கல் கூட்டத்தில் பழனிசாமி சொன்னதை நான் கடுமையாக வன்மையாக கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன்.  எதற்காக தர்மயுத்தம் ? யாருக்கு என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் ? அந்த சூழ்நிலையில், பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார். பழனிச்சாமி முதலமைச்சராக இருந்ததை தான் நான் எதிர்த்து வாக்களித்தேன். நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இதை ஏற்கனவே நான் பல கூட்டத்தில் சொல்லி இருக்கிறேன். அதற்கு பின்னால் திரு.வேலுமணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

TTV_யை சந்திப்பேன்… எல்லாம் சரியாகிடும்… ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு ..!!

செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது தொண்டர்களுடைய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம்.  தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் 50 ஆண்டுகாலம் அதனுடைய பரிணாம வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆகவே தொண்டர்களை எந்த நேரத்தில் பிளவு படுத்தி பார்க்க முடியாத இயக்கமாக தான் அண்ணா திமுக இன்றைக்கு நிலைத்து நிற்கின்றது. எந்தவித சிறு சேதமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் சில […]

Categories
மாநில செய்திகள்

“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடும் ஊழல்”….. பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள்…. எடப்பாடிக்கு அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ் தரப்பு….!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து ஓபிஎஸ் அணியை சேர்ந்த புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியில் அம்மா ஜெயலலிதாவை தவிர யாராலும் பொதுச் செயலாளர் பதவிக்கு வர முடியாது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தற்போது தண்ணீரில் மிதக்கிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எடப்பாடி மற்றும் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் சொல்லிக் கொள்ள முடியாத […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட! என்னப்பா பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு…. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு ஓபிஎஸ் சொன்ன பதில்…..!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அதிமுக கட்சியை சேர்ந்த பிரமுகரின் வீட்டில் காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன் பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கட்சியை எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி வழிநடத்து வந்தது போன்று அம்மா ஜெயலலிதாவும் தொண்டர்கள் இயக்கமாகவே கடந்த 50 வருடங்களாக வழி நடத்தி வந்தார்கள். அதிமுக கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓபிஎஸ் போட்ட மெகா பிளான்”….. கொங்கு மண்டலத்தில் பறக்க போகும் கொடி…. கலக்கத்தில் இபிஎஸ்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கைலாசபுரம் பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வத்தை புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இவர்கள் கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் இணைந்த 50 பேரும் ஓபிஎஸ்-க்கு மலர் கொத்துக்கொடுத்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு கோவை செல்வராஜ் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, அதிமுகவில் தொண்டர்கள் நம் பக்கம் தான் இன்றளவும் இருக்கிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தங்க கவசத்துக்கு குட்பை”…. புது தெம்பில் ஓபிஎஸ்…. சிக்கலில் சசிகலா, இபிஎஸ்….‌. தெற்கில் பறக்கப் போகும் கொடி….!!!!!

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில், கடந்த 30-ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவின்போது முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்திற்கு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பு கடுமையாக போட்டி போட்டனர். இபிஎஸ் தரப்பு பொருளாளர் சென்ற முறையில் திண்டுக்கல் சீனிவாசனும், அதிமுக கட்சியின் பொருளாளர் தான்தான் என்று கூறும் ஓபிஎஸ்-ம் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் தங்க கவசம் தொடர்பாக வழக்கு தொடர்ந்தனர்‌. இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி […]

Categories
மாநில செய்திகள்

“இருப்பதை பறிப்பது தான் திராவிட மாடலா”…. திமுக மௌனம் காப்பது ஏன்….? முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை 38 சதவீதம் வரை உயர்த்தி வணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தி கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள். இப்படி பொறுப்பு மிக்க பணியில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி பற்றி…. ஓபிஎஸ் விடுத்த முக்கிய கோரிக்கை….!!!!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவேண்டும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு எந்த தேதியிலிருந்து அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதே தேதியில் இருந்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை ஆகும். எனினும் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் தலைமையில் அதிமுக ஆட்சி…. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு….. அடுத்தடுத்த அதிரடியால் கலக்கத்தில் இபிஎஸ்….!!!!!

அதிமுக கட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. தற்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தலைமையை பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவை பொறுத்து தான் அதிமுக கட்சி யாருக்கு என்பது தெரிய வரும். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரவீந்திரநாத்தை கைது செய்ய கோரி போராட்டம்; ஓபிஎஸ் கடும் அதிர்ச்சி …!!

கடந்த மாதம் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரத்துக்கு சொந்தமான தோட்டத்த்தை சுற்றி   சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள் இந்த நிலையில்  தோட்டத்தின் உரிமையாளரான ரவீந்திரநாத் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் சங்கத்தினர் கடந்த மாதம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இந்த சூழலில் ரவீந்திரநாத் நேரில் ஆஜராக கூறி வனத்துறை சமன் அனுப்பியுள்ளது. இதுவரை ரவீந்திரநாத் நேரில் ஆஜராகவில்லை. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி நினைக்காதது, இபிஎஸ் யோசிக்காதது”…. சத்தம் இல்லாமல் சாதித்து காட்டிய ஓபிஎஸ்…. ஜெயந்தியில் செம கெத்து…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த ஓபிஎஸ்…. முத்துராமலிங்க தேவர் சிலைக்கு…. 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசம்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினார் . பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கி மரியாதை செலுத்தியுள்ளார். இந்த வெள்ளி கவசம் தேவரின் உருவ சிலைக்கு ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் சுப தினங்களில் அணிவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் நான்தான். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேவர் தங்க கவசம்”…. அன்று டிடிவி தினகரனுக்கு, இன்று இபிஎஸ்-க்கு…. ஆட்சியில் திமுக…. யோசிக்குமா அதிமுக?…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் வருடம் தோறும் முத்துராமலிங்க தேவருக்கு  அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது வருடம் தோறும் அதிமுக கட்சியின் சார்பில் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மெதுவா எட்டி பார்த்த ஓபிஎஸ்…! அப்படியே வலைக்குள்ள போய்ட்டாரு… கவலை இல்லாதADMK ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அவங்க நாலு பேர் போறாங்க,  இரண்டு பேர் போறாங்க. அத பத்தி எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை கிளை கழகத்திலிருந்து தலைமை நிர்வாகிகள் வரை  எல்லாரும் ஒற்றுமையாக இருந்து,  கழகத்தை பொருத்தவரை ஒரு சிறப்பான முறையில் வழிநடத்தப்படுகிறது. எல்லாரும் சேர்ந்து அண்ணா பொதுக்கூட்டம்,  கண்டன ஆர்ப்பாட்டம் பண்ணுனோம். அதே போல கட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா மரணத்தில்…! எல்லாமே ஓபிஎஸ், சசிகலா தான்… அரசு நடவடிக்கை எடுக்கணும்… AIADMK பரபரப்பு கோரிக்கை…!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் கமிஷன் போடப்பட்டது, அம்மா மரணத்தில் உள்ள உண்மை வெளிவர வேண்டும் என்று…  அவரைப் பொறுத்தவரையில், தெளிவாக சொல்லிவிட்டார். விஜயபாஸ்கரை பொருத்தவரை அவர் நிலையை சொல்லிட்டாரு. என்னுடைய நிலை ஒரு  பங்கும் இல்லை,  எல்லாமே திருமதி சசிகலாவும்,  திரு ஓபிஎஸ் எல்லாமே அவர்தான். முதல்வராக இருகாது எல்லாமே  ஓபிஎஸ் தான். எந்த முடிவாக இருந்தாலும் பவர் சென்டர் என்று சொல்லக்கூடிய சசிகலாவும்,  அதே போல ஓபிஎஸ் தான். […]

Categories
மாநில செய்திகள்

ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு….. தேவர் தங்க கவசம் டி.ஆர்.ஓவிடம் ஒப்படைப்பு..!!

மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்க கவசம் நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல்,நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தேவர் தங்கக்கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

தேவர் தங்கக் கவசத்தை வருவாய்துறை வசம் ஒப்படைக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தேவர் தங்கக் கவசம் யாருக்கு?….. ஈபிஎஸ் தரப்பிற்கா? ஓபிஎஸ் தரப்பிற்கா?… மீண்டும் ஒத்திவைத்த ஐகோர்ட்..!!

தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் இருந்து எடுத்துச் செல்லும் அதிகாரத்தை வழங்க கோரிய வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு 2014 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 13 கிலோவில் தங்கக் கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள வங்கியில் உள்ளது. இந்த தங்க கவசத்தினை ஆண்டுதோறும் அக்டோபர் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் தங்கக்கவசம் எந்த தரப்புக்கு – 3 மணிக்கு தீர்ப்பு ..!!

தேவர் தங்கக்கவசம் மூன்று யாருக்கு என தீர்ப்பு மாலை 3 மணிக்கு வர உள்ளது. தேவர் தங்க கவசம் பழனிச்சாமி தரப்பிற்கா? பன்னீர்செல்வம் தரப்பிற்கா? அல்லது ஏற்கனவே ஒரு உதாரணம் இருந்ததை போல மாவட்ட ஆட்சியர் வசம் செல்லுமா ? என்றெல்லாம் மூன்று மணிக்கு உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பு வாயிலாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். முத்துராமலிங்க தேவர் சிலைக்கான தங்க கவசத்தை ஒப்படைக்க கோரி பழனிசாமியின் தரப்பு திண்டுக்கல் சீனிவாசன் மூலமாக வழக்கு தொடர்ந்திருக்கிறது. இருதரப்பு வாதங்களும் […]

Categories
மாநில செய்திகள்

சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கு!…. திமுக அரசுக்கு எதிராக ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!!

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டு இருந்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் சிலர் தங்களது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த சம்பவம் குறித்து ஓபிஎஸ் கூறியதாவது, வெடிகுண்டு தயாரிக்கும் அளவிற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. மாநிலத்தில் தினசரி 8 முதல் 10 கொலைகள் […]

Categories
மாநில செய்திகள்

இதுவரை சொல்லாத சொல்!…. இபிஎஸ்-ஐ சாடிய ஓபிஎஸ்…. பரபரப்பு பேச்சு….!!!!

மதுரை விமானம் நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தேவர் குருபூஜை-தங்ககவசம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவுபடி நடந்துகொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் பேசியதாவது, இவ்வளவு பெரிய பாவத்தை செய்து அடுத்தவர்கள் மீது பழிபோடுவது ஏற்புடையதல்ல. ஊர்ந்துஊர்ந்து சென்று பதவிகளை வாங்கியவர்கள் யார் என்று மக்களுக்கே தெரியும் என தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்ததாக எடப்பாடி பழனிசாமி கூறியதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். அதாவது அவ்வாறு முதலமைச்சரை சந்தித்தை நிரூபித்துவிட்டால் அரசியலிருந்து விலக தயார் எனவும் நிரூபிக்காவிட்டால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“3 பேருக்கு பலே செக்” …. முதல்வர் ஸ்டாலின் போட்ட கணக்கு…. வேற லெவலில் உயரப் போகும் திமுக இமேஜ்….!!!!!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் போது ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொதுமக்களுக்கு வழங்காததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ள நிலையில், 17 காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதோடு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது ஒவ்வொரு நிமிடமும் எடப்பாடி பழனிச்சாமிக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவினர் செய்யும் அராஜகம்… ஸ்டாலின் கொடுத்த வாக்குமூலம்..! பாயிண்ட்டை புடிச்சு பேசிய EPS ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்த வரைக்கும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இருக்கிற பொழுதும்.. இரு மொழி கொள்கைதான், தமிழ் – ஆங்கிலம் தான். புரட்சித்தலைவி அம்மா இருக்கிற பொழுதும் இரு மொழி கொள்கைதான். அதேபோல இரு பெரும் தலைவர்களின் மறைவுக்கு பிறகு மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும்… இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இரு மொழி கொள்கையை தான் கடைபிடிக்கும். அதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி வாங்கிய EPS; பெரிய பாவத்தை செஞ்சுட்டாரு; ஓபிஎஸ் தடாலடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொண்டர்கள் இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் இதய தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கினார்கள். மாண்புமிகு அம்மா அவர்களும் இந்த இயக்கத்தை மாபெரும் இயக்கமாக 30 ஆண்டு காலம் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பெற்று பல தியாகங்களை இயக்கத்திற்காக செய்தார்கள், அதிமுகவை உருவாக்கி இருக்கிறார்கள். இந்த 50 ஆண்டு நிறைவு விழாவில் நடைபெறுகின்ற போது மக்கள் எல்லாம் மகிழ்ச்சியோடு, தொண்டர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி இதை செய்யட்டும்..! நான் அரசியலை விட்டு விலகுறேன்… ரெடியான OPS, பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆரம்பத்தில் இருந்து, எடப்பாடி நடவடிக்கை என்ன ? என்பதை பத்திரிக்கை நண்பர்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறீர்கள். யார் மீது குற்றம் ? என்பதை தமிழக மக்கள் நன்றாகவே கணித்து வைத்திருக்கிறார்கள். நேற்று கூட ஏதோ பொத்தாம் பொதுவாக  நான் சட்டமன்றத்தில் அரை மணி நேரம் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களை சந்தித்து பேசி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.அது முற்றிலும் தவறானது. உண்மைக்கு புறம்பானது. அதற்காகத்தான் நான் இதுவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவின் சப்பக்கட்டு அரசியல்..! கொதிச்சு போன மக்கள்… அவசியம் இல்லனு சொன்ன எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும். ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சபாநாயகர் படிக்க மாட்டாரா ? அவர் ஆசிரியர் தானே ? கொந்தளித்த எடப்பாடி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்திற்குள் நடைபெறுகின்ற சம்பவம் வேறு, இது கட்சியில் வராது. மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போல ஒரு நிகழ்வு. அங்கு கட்சி உடைந்தது. ஏக்நாத் ஷிண்டே – உத்தவ் தாக்கரே.  சிவசேனா கட்சியில் ஒரு பிரச்சனை வந்து,  அங்கே இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே முதலமைச்சராக இருக்கிறார். அங்க இருக்கின்ற தலைவரா முதலமைச்சராக இருக்கிறார். ஆக சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில்தான் முதலமைச்சர் வர முடியும். பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ஆதாரத்தை அடுக்கிய எடப்பாடி…! கண்டு கொள்ளாத சபாநாயகர்… ஓபிஎஸ்-சுக்கு செம சப்போர்ட் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக துணை தலைவர் தொடருவார் என்ற செய்தி வெளிவந்தவுடன் தான்… சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து எங்களுடைய கருத்துக்களை தெரிவித்தோம். அதோடு நான் முழுமையாக எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் கடிதம்,  கையப்பமிட்ட கடிதத்தை கொடுத்திருக்கிறோம். அது மட்டுமல்ல எங்களுடைய நியாயத்தை அதையும் பட்டியலிட்டு கொடுத்திருக்கின்றோம். இரண்டு முறை ஏற்கனவே கொடுத்துவிட்டோம், மூன்றாம் முறை எங்களுடைய சட்டமன்ற மூத்த உறுப்பினர்கள் சட்டபேரவை தலைவருடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை மட்டும் நிரூபித்தால்…. நான் அரசியலை விட்டு விலகுகிறேன்…. ஓபிஎஸ் தடாலடி….!!!

நானும் முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேசியதை பழனிச்சாமி நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நான் ஒரு மணி நேரம் முதல்வருடன் பேசியதாக இபிஎஸ் குற்றம் சாட்டுகிறார். நான் அப்படி பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். ஒருவேளை அதனை நிரூபிக்க தவறினால் எடப்பாடி அரசியலை விட்டு விலகுவாரா என ஓபிஎஸ் சவால் விடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக என்னைப் பற்றி ஏதாவது விமர்சனம் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்படும் சபாநாயகர் அப்பாவு : எடப்பாடி பரபரப்பு குற்றச்சாட்டு ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற கட்சியினுடைய துணை தலைவராக, அனைத்திந்திய அண்ணா திராவிட பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு அதை மாண்புமிகு சட்டப்பேரவை தலைவரிடம் நாங்கள் ஒப்படைத்தோம். கிட்டத்தட்ட 62 சட்டமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சட்டப்பேரவை தலைவருடன் திரு.உதயகுமார் அவர்களை எதிர்க்கட்சியின் துணைத் தலைவராகவும், திரு அக்ரி கிருஷ்ணமூர்த்தி அவர்களை துணைச் செயலாளராக நியமனம் செய்ய வேண்டும் என்று கடிதம் கொடுக்கப்பட்டு,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பழனிசாமிக்கு சவால் விட்டு இருக்கோம்: நிரூபிச்சு காட்ட சொல்லி ஓபிஎஸ் அதிரடி ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சியான அதிமுக சட்டமன்ற துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நேற்று நடத்திய போராட்டம் எனக்கு எதிரான போராட்டமாக நான் கருதவில்லை. ஏற்கனவே நேற்று இருகுறித்து என்னுடன் இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சவால் விட்டிருக்கிறார்கள். யாருக்கு பழனிச்சாமிக்கு ? என்ன சவால் விட்டிருக்கிறார்கள் என்று சொன்னால்,  பழனிச்சாமி நான் மாண்புமிகு தமிழக முதலமைச்சரை சந்தித்ததை நிரூபித்தால் நாங்கள் அரசியலில் இருந்தே விளக்க தயார் என்றும்,  நிரூபிக்கவில்ல என்றால் அவர் விலக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா அம்மான்னு சொன்னீங்களே….! ஜெ.,மரணம்… வாய் திறக்காத இபிஎஸ், ஒபிஎஸ்….!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. ஜெயலலிதாவுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படாதது முதல் அவருடைய மரண தேதியில் முரண்பாடு இருப்பது வரை பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் அந்த ஆணையத்தின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. மேலும் தேவைப்பட்டால் சி விஜயபாஸ்கர், அப்போதைய துணைச் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்: OPSக்கு எல்லாம் தெரியும்…. புது ட்விஸ்ட்…!!!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தினுடைய அறிக்கை என்பது அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது இன்றைய தினம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு அந்த அறிக்கை என்பது தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பல்வேறு மர்மங்களுக்கு இதில் ஒரு வெளிச்சம் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின் ஓபிஎஸ் சிறிதும் காலம் தாழ்த்தாமல் முதல்வராக பதவியேற்றுக் கொண்டது தற்செயலானது அல்ல என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. பதவி பறிபோன கோபத்திலும் அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

5 வாட்டி வந்தாங்க…! 1 தடவை கூட சிகிச்சை செய்யல… சும்மா வந்துட்டு போன எய்ம்ஸ் மருத்துவ குழு ..!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில்,ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்ற ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டது எனவும் ஆணையம் கூறி இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ குழு ஐந்து முறை அப்பல்லோ வந்திருந்தாலும், ஜெயலலிதாவிற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டும் ஆணையத்தின் தரப்பில் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றன. ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்தார் என மருத்துவமனை கூறி இருந்த […]

Categories
மாநில செய்திகள்

ரெடியா இருந்த ஓபிஎஸ்…! எல்லாமே அவருக்கு தெரியும்: புதிய பரபரப்பு!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவிற்கு வெஜிடென்ஷன்,  குடல் நோய்க்குறி உபாதைகள் குறித்து மருத்து அறிக்கைகளின் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சிறிதும் காலம் தாழ்த்தாமல் தயார் நிலையில் இருந்து ஓபிஎஸ் முதல்வராக பதவி வகித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறை அனைத்தையும் முழுமையாக அறிந்திருந்தார் பன்னீர்செல்வம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதவி இழந்ததால் தான் ஓபிஎஸ் தர்மயுத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரச்சனை, அச்சுறுத்தலுக்கு கவலையில்லை… சிப்பாயாக மாறிய ஓபிஎஸ்… பரபரப்பு பேச்சால், ஈபிஎஸ் ஷாக் …!!

இன்று சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தொண்டர்களால் தொண்டர்களுக்கான இயக்கமாக தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினை உருவாக்கி, மூன்று முறை முதலமைச்சராக நல்ல பல திட்டங்களை நாட்டுக்கு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். புரட்சித் தலைவர் மறைவுக்கு பின்னால்,  மாண்புமிகு இதய தெய்வம் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக பொறுப்பேற்று, 30 ஆண்டுகாலம் இந்த இயக்கத்திற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேரவையை புறக்கணித்த ஈபிஎஸ் தரப்பு – பதில் அளித்த ஓபிஎஸ் ..!!

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவது குறித்தும், கலந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எங்களுக்கு தகவல் வந்த அடிப்படையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக எங்களுடைய ஜனநாயக கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டு இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்கு முன்பாக மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களை சந்தித்து வந்திருக்கிறோம். அலுவல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMK விவகாரம்…! 1இல்ல… 2இல்ல…. அடுத்தடுத்து வந்த கடிதம் … நாளைக்கு ”பதில்” ; முடிவை சொன்ன சபாநாயகர் ..!!

இன்று தமிழக சட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஒரு கடிதம் இல்லை, இரண்டு கடிதம் இல்லை, மூணு கடிதம் இல்லை…  நாலு கடிதம் தந்திருக்கிறார்கள்.  அதிமுக விவகாரம் தொடர்பான ஓபிஎஸ் அவர்கள் இரண்டு கடிதமும், எடப்பாடி அவர்கள் இரண்டு கடிதமும் கொடுத்து இருக்கின்றார்கள். அலுவல் ஆய்வு குழுவின் உறுப்பினராக ஓபிஎஸ் இருக்கின்றார். அந்த அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவைக்கு வாராத அதிமுக… ஓபிஎஸ்_சுக்காக இல்லை…! வேறு காரணம் சொன்ன சபாநாயகர் ..!!

இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கை  ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக, இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார். முன்னதாகவே நான்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சபாநாயகருக்கு ஓபிஎஸ் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். அதேபோல எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து உள்ளோம். எனவே அவருக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என […]

Categories

Tech |