தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் உள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. அதனை குறைப்பதற்கும் […]
