Categories
மாநில செய்திகள்

மரணங்களை குறைக்க நடவடிக்கை வேண்டும்….. ஓபிஎஸ் வேண்டுகோள்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் மக்களும் எவ்வித அச்சமும் இல்லாமல் உள்ளனர். ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. அதனை குறைப்பதற்கும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பலி அதிகரிப்பு… ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்த கொரோனா தொற்று தற்போது பிறப்பிக்கப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு காரணமாக குறைந்து கொண்டே வருகின்றது. தொற்று குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் நாளை முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இடம் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

மின்சார ஊழியர்களுக்கு சலுகை அளிக்க வேண்டும்…. ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வை கருத்தில் கொண்டு அவர்களை முன்கள […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி அலுவலகத்தில் திமுகவினர் மிரட்டல்…”ஆட்சிக்கு அவப்பெயர் வருமுன் நடவடிக்கை எடுங்கள்”… ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று களப்பணியாளர்கள் நீக்கிவிட்டு நாங்கள் சொல்பவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்கவேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பேரறிஞர் அண்ணா. அதாவது அரசு பணிகளில் கட்சியினர் தலையீடு இருக்கக் கூடாது என்பது தான் அதன் பொருள். இதற்கு முற்றிலும் முரணான வகையில் திமுகவின் செயல்பாடுகள் உள்ளது என்று […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை…. ஓபிஎஸ் விமர்சனம்….!!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

செவிலியருக்கு ஊக்கத்தொகை அறிவித்த முதல்வருக்கு… ஓபிஎஸ் நன்றி…!!

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்த முதல்வருக்கு நன்றி என அதிமுக தலைவர் ஓ பன்னீர்செல்வம் ட்விட் செய்துள்ளார். வருடம்தோறும் மே மாதம் 12 ஆம் தேதி செவிலியர் தினம் உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகிலுள்ள அனைத்து செவிலியர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இன்று செவிலியர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் செவிலியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அதிமுக கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் பங்கேற்பு…..!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து திமுக சட்டமன்ற கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா தொடங்கியுள்ளது. அதில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஆனார் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துணை முதல்வர் ஓபிஎஸ் த்ரில் வெற்றி…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் முன்னிலை…. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் முதல்வர் பழனிசாமி […]

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம்…. ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மே தினத்தை முன்னிட்டு அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை உறுப்பினர்களாக உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் குடும்பநல நிதி உதவி வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ் தொகுதியில் அதிமுக எம்பியை விரட்டியடித்த திமுகவினர்… பெரும் பரபரப்பு…!!!

துணை முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதியில் திமுகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஒரு செல்லாத நோட்டு… அதிமுக நல்ல நோட்டு… ஓபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

தமிழகத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கை ஒரு செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
மாநில செய்திகள்

“திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத கள்ள நோட்டு”… ஓ.பி.எஸ் பேச்சு..!!

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத கள்ள நோட்டு, மக்களை ஏமாற்றும் செயல், என்று  துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உடுமலை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தாராபுரம் தனித்தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன், பல்லடம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம் ஆனந்தன், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து மத்திய பேருந்து நிலைய பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பிரச்சாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

உடுமலையில் ஓபிஎஸ் தேர்தல் பரப்புரை… குவிந்த பொதுமக்கள்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பரப்புரை செய்கிறார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மடத்துக்குளம், தாராபுரம், பல்லடம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் பரப்புரை செய்ய வருவதை ஒட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை… சசிகலா பற்றி மனம் திறந்த ஓபிஎஸ்… பரபரப்பு பேட்டி…!!!

சசிகலா மீது ஆரம்பம் முதலே எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஓபிஎஸ் மனம் திறந்து பேசியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்?…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சொன்னதை செய்வோம்… செய்வதை தான் சொல்வோம்… எங்கள நம்புங்க… ஓபிஎஸ்…!!!

தமிழகத்தில் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக கட்டாயம் நிறைவேற்றும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எந்த காலத்திலும் ஸ்டாலின் முதல்வராகவே முடியாது… ஓபிஎஸ் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் ஸ்டாலின் எந்த காலத்திலும் முதல்வர் ஆகவே முடியாது என்று துணை முதல்வர் ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. ஓபிஎஸ் ஏன் ஆஜராகல ? விளக்கம் கொடுத்த அமைச்சர்…!!

அதிமுக – திமுக தேர்தல் அறிக்கை குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், என்னை பாத்து காப்பி அடிச்ச… உன்ன பார்த்து காப்பி அடிச்ச… காபி அடிக்கிற பசங்களுக்கு தான் காபி புத்தியே வரும். படிச்சு பாஸ் பண்ணுறவுங்களுக்கு காப்பி அடிக்கனும்னு எண்ணமே வராது. படிக்காத பசங்களுக்கு தான் வந்து காப்பி அடிக்கிற புத்தி வரும். அதே போல தான் படிக்காத திமுக…. மக்களை சந்திக்காத திமுகவுக்கு இந்த மாதிரி எண்ணங்கள் எல்லாம் வரும். நாங்கள் மக்களை சந்திச்சுட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாட்டையை சுழற்றிய ஈபிஎஸ்., ஓபிஎஸ்… முன்னாள் அமைச்சர் உள்பட பலர் அதிரடி நீக்கம்…!!!

தமிழகத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அதிரடியாக அறிவித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சர் ஓ.பி.எஸ்-ஆ? ஈ.பி.எஸ்-ஆ? – குழம்பிய அமைச்சர்

முதலமைச்சர் இபிஎஸ் என்பதற்கு பதிலாக ஓபிஎஸ் எனக்கூறி அமைச்சர் செல்லூர் ராஜூ தடுமாறி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டம் ஒழுங்கு பற்றி கேட்டதற்கு ஹிட்லர் ஆட்சியில் இப்படித்தான் நடந்தது என கூறி மேற்கோள்காட்டி பதிலளித்தார். சசிகலாவின் அரசியல் பிரவேசம் குறித்து பேச மறுத்த அவர், கொரோனா காலத்தில்  சிறந்த முறையில் பணியாற்றினார் முதலமைச்சர் ஈபிஎஸ் என்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புதிய திட்டத்திற்கான முழு நிதியையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமன்றிதமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் புகழாரம்… ”1இல்ல… 2இல்ல”… 11 மாங்காய் விழுந்துட்டு… கலக்கிய விஜயபாஸ்கர் …!!

நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி,  உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி,  நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாம்….! ஓபிஎஸ் மனசு கஷ்டப்படும்…! மனசு விட்டு பேசிய டிடிவி …!!

செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பெரியகுளம் ஊராட்சி தேர்தல் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தது எனபது, உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தாண்டி,  கட்சிகளை தாண்டி உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப, மக்கள் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவு கொடுத்துள்ளார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவும் ஆதரவு கொடுத்துள்ளார்கள். அவர்களையும் திமுகவின் பீ டீம் என சொல்வீர்களா ? அதுக்கும், இதுக்கும் முடிச்சி போடுறதுதான் பயம்…. கெமிக்கல் ரியாக்ஷன். கருணாநிதி அவர்கள் சிலைக்கு அனுமதி கொடுத்தது தான் வித்தியாசமான விஷயம், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுடன் சேருவாரா ‘பரதன்’… திடீர் திருப்பம்… பரபரப்பான அரசியல் சூழல்…!!!

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சசிகலாவுடன் இணைவதாக மறைமுக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: சசிகலாவுக்கு ஓபிஎஸ் ஆதரவு?… திடீர் திருப்பம்… திகைத்து நிற்கும் ஈபிஎஸ்….!!!

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் சசிகலாவுக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு…. அதிமுக தலைமை கழகம் அழைப்பு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ஆம் தேதி விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி கேரளாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி மார்ச் 5 வரை தங்களது விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

“ஒட்டன்சத்திரத்தில் பிரச்சாரம்”…. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஐ விமர்சனம் செய்த உதயநிதி… பரபரப்பு பேச்சு..!!

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் க டுமையாக விமர்ச்சித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் திமுகவின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர். அப்போது அவர் பேசுகையில், “நான் இதுவரை 62 தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திடீர் பரபரப்பு திருப்பம்… ஈபிஎஸ்-ஓபிஎஸ்… என்ன செய்யப் போகிறார்கள்…!!!

சசிகலா வரும் 8ஆம் தேதி சென்னை வர உள்ளதாகவும் அப்போது மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா?… ஓபிஎஸ் அதிரடி கேள்வி…!!!

தமிழகத்தில் ஊர் ஊராக கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா என துணை முதல்வர் பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவை யாரும் வீழ்த்த முடியாது… ஓபிஎஸ் சூளுரை…!!!

தமிழகத்தில் அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு அனைத்தையும் செய்து தருவதாக பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: அமைச்சர் உடல்நலம் சீரியஸ்… ஈபிஎஸ், ஓபிஎஸ் நேரில் வருகை..!!

அமைச்சர் காமராஜரின் உடல்நலம் மோசமாக உள்ளதால் அவரை காண முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்துள்ளனர். தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தற்போது சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிப்பு… வருத்தம் தெரிவித்த ஓபிஎஸ்…!!!

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் இடிக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை அந்நாட்டு அரசு இரவோடு இரவாக இடித்து தள்ளி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அப்பகுதியில் மாணவர்கள் திரண்டதால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. முள்ளிவாய்க்கால் தூண் இடிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்ட அந்த நினைவிடம் இரவோடு இரவாக இடிக்கப்பட்ட சம்பவம் உலகத் தமிழர்களிடையே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கூறிய கருத்து… சுக்குநூறாக நொறுக்கிய கமல்…!!!

தமிழகத்தில் ஆண் பெண் இருவரும் சேர்ந்து ஆட்சி செய்தால் அரசு நன்றாக இருக்கும் என்று ஓபிஎஸ் கூறிய கருத்துக்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இரண்டரை ஆண்டுகள் ஆண்கள் மற்றும் இரண்டரை ஆண்டுகள் பெண்கள் என்று ஆட்சி செய்ய வேண்டும் என்று சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் வேட்பாளர் யார்? இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் அறிவிப்பு…!!!

அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று காலை 10 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளதாக அதிமுக தலைமையிடம் தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற மே மாதம் நடக்கவிருக்கும் நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணிகளுக்கிடையே  காரசார விவாதம் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.இதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை திரும்பும் ஓபிஎஸ்… அடுத்தடுத்து நடக்கபோவது என்ன?

துணை முதல்வர் பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னை செல்லவிருப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து தேனிக்கு திரும்பிய பன்னீர்செல்வம் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வந்தார். இன்று காலையில் தேனி நாகலாபுரத்தில் நடைபெற்ற அம்மா நகரும் நியாய விலை கடை திட்டத்தினை பச்சைக்கொடி காட்டி துவக்கி வைத்தார்.இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மதியம் சென்னைக்கு புறப்படுவதாக தெரிவித்தார். எனவே ஓபிஎஸ் ஏன் இன்னும் சென்னை திரும்பவில்லை?என்று அனைவர் மனதிலும் எழுந்து  வந்த கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக சித்தரித்த சுவரொட்டியால் சலசலப்பு ….!!

திண்டுக்கல்லில் ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக சித்தரித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியில் பெரும் பரபரப்பும் சலசலப்பும்  ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, அதிமுக தொண்டர்கள் திண்டுக்கல் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒருபக்கம் ஓபிஎஸ் ஆலோசனை”… மறுபக்கம் போஸ்டர்கள் கிழிப்பு..!!

மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், போஸ்டர் கிழிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’… போஸ்டர்கள் கிழிப்பு..!!

தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே இது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் […]

Categories
மாநில செய்திகள்

‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’… போஸ்டர் ஒட்டப்பட்டதால் அதிமுகவில் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில வாரங்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள் மேலும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை ஓபிஎஸ் டிஸ்சார்ஜ்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில்  துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்ததாகவும், அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது. அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

யாருக்கும் பொறுப்பு கிடையாது….! ”ஷாக் கொடுத்த அதிமுக” அரண்டு போன நிர்வாகிகள் …!!

அதிமுகவில் உள்ள அனைத்து உள்ளாட்சி கழக செயலாளர் பொறுப்பும் இரத்து செய்யப்படுகின்றது என்று அதிமுக அறிவித்துள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக தற்போது அதன் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றிய அமைப்புகளுக்கு கீழ் செயல்பட்டு வரும் அனைத்து ஊராட்சி கழகச் செயலாளர்கள் பொறுப்பும் இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. ஊராட்சி கழகச் செயலாளர்களாக […]

Categories
மாநில செய்திகள்

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு – ஸ்டாலின் விமர்சனம்!

உரிமைகளை மத்திய பாஜகவின் காலடிகளில் சமர்ப்பித்து கைபிசைந்து நிற்கும் அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழகம் நிதி உரிமையை பறிகொடுத்து விட்டு நிற்கிறது என ஸ்டாலின் கூறியது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சம் என்றும் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மு.க. ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வரலாறு காணாத கடனை மக்கள் தலையில் சுமத்தி நிதிப் பகிர்விலும் உரிமை இழந்த அரசு என […]

Categories

Tech |