Categories
அரசியல்

“அண்டப்புளுகு ஆகாசப்புளுகு!”…. எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக விவாதம்…. தி.மு.கவுக்கு சரியான பதில் கொடுத்த ஓபிஎஸ்….!!!!

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு யார் பெயர் சூட்டினார் என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டியது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தான் என கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு விஷயமாகும்..!! எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டும் போது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் […]

Categories
அரசியல்

வேண்டும்… வேண்டும்… விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும்…. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டறிக்கை….!!!

விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவநிலை மாறுபாட்டால் கனத்த மழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களின் முன்பு விவசாயிகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளதாக  அதிமுக தெரிவித்திருக்கிறது. இதுபற்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொங்கலும் அதுவுமா இப்படி ஒரு சாபமா?”…. திமுக அரசை ஒரே போடு போட்ட ஓபிஎஸ்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார். ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

“இது அதிமுக வெற்றி”…. தன் வெற்றியா திமுக பறைசாற்றுவது கேலிக்கூத்தா இருக்கு…. ஈபிஎஸ், ஓபிஎஸ்….!!!!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளிப்பதாக இருந்தது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 % இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின்னடைந்து முன்னேறிய வகுப்பினருக்கு 10% ஒதுக்கீடும் இந்த வருடத்திலேயே வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இது பெருபாலான மாணவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பழிவாங்க நேரம் வந்துவிட்டது!”…. ஓபிஎஸ்ஸை மறைமுகமாக எச்சரிக்கும் அமைச்சர்….!!!!

திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டசபையில் பேசும் போது நான் தலைவர் பதவியை யாரிடமும் கும்பிடு போட்டு வாங்கவில்லை. அதேபோல் குழந்தை போல் தவழ்ந்து சென்றும் வாங்கவில்லை என்று கூறி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்டு பேசிய ஓபிஎஸ் முதலில் காலில் உள்ள ஸ்கேட்டின் சக்கரத்தை செந்தில் பாலாஜியை கழற்றி விட்டு உட்கார சொல்லுங்கள். அவர் குனிந்து குனிந்து பதவியை வாங்கிய படங்கள் அனைத்தும் என்னிடம் இருக்கிறது என்று கூறி அவரை ஆஃப் செய்தார். அதை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்”…. ஓபிஎஸ், ஈபிஎஸ் வாழ்த்து….!!!!

தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம். இறைவன் நமக்கு புதியதொரு ஆண்டினை வழங்கி உள்ளார். இந்தப் புதிய ஆண்டு பொன்னுலகம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையோடு […]

Categories
மாநில செய்திகள்

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல்…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

மாணவர் மீது ஆசிரியர் தாக்குதலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். கோவை கணபதி நகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளியில் சீருடை வழங்கப்பட்டது. அதை அணிந்து பார்த்த போது பெரியதாக இருந்தது. இதனால் தனது தாயிடம் கொடுத்து சரியான அளவில் தைத்து கொடுக்குமாறு அவர் கூறியுள்ளார். பின்னர் வழக்கம் போல் காலை பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரங்குகள் கையில் சிக்கிய பூமாலை… TVயில் பார்த்து இருப்பீங்க… ஓபிஎஸ், இபிஎஸ் மீது சரமாரி விமர்சனம் …!!

செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மீண்டும் தேர்தெடுத்துள்ளார்கள், வேற யாரையும் விருப்பமனு தாக்கல் செய்ய விடல, அதிமுக தலைமை அலுவலகத்திலும் பிரச்சனை நடந்துள்ளது. இதை எப்படி பார்க்கின்றீர்கள் ? என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், கேலிக்கூத்தாக இருக்குது என்று சொல்வார்கள் அல்லவா… நான் அன்னைக்கே சொன்னேன்,  இது வந்து குரங்குகள் கையில் சிக்கிய பூமாலையாக இன்றைக்கு அந்த கட்சியினுடைய நிலை இருக்கிறது என்று அன்றைக்கே சொன்னேன், அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS கார் மீது செருப்பை எரிந்தது நாங்களா.. கொந்தளித்த TTV தினகரன் …!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்ற இடத்தில முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசியது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சார்ந்தவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இவர்களால் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் பெரிய கெட்ட பெயர் இருப்பதனால் அதை திசை திருப்பும் விதமாக நான் தூண்டி எங்கள் தொண்டர்கள் அவர்களை தாக்கியதாக ஒரு பொய்யான […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ்-ஈபிஎஸ் போட்டியின்றி தேர்வு…. சற்றுமுன் அறிவிப்பு….!!!!

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியில் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் உட்கட்சி தேர்தல் அறிவிப்பு கடந்த 2ஆம் தேதி வெளியானது. முதல் கட்டமாக கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த போட்டியில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இதை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் 282 வேட்புமனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதில் தகுதி இல்லாத நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. மற்ற அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : இபிஎஸ், ஓபிஎஸ் மீது  புகார்…. பெரும் பரபரப்பு….!!!!

இபிஎஸ், ஓபிஎஸ் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலில் மனு அளிக்க சென்றவர்கள் மீது அதிமுக கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் […]

Categories
அரசியல்

நம்மை அழிக்க பகல் கனவு காண்போரின்…. சதிவலையை அறுப்போம்…. ஓபிஎஸ் உறுதிமொழி…!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக நிர்வாகிகள் அவரோடு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது  “தீயசக்தி தீண்டாமல், தமிழ்நாடு தலைநிமிர உறுதி ஏற்கிறோம். […]

Categories
மாநில செய்திகள்

5-ம் ஆண்டு நினைவு தினம்…. ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஸ் மரியாதை….!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசின் இரும்பு பெண்மணியாக உலாவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 74 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி தனது 68 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுக உட்கட்சி தேர்தல்…. ஓபிஎஸ் – இபிஎஸ் வேட்பு மனு தாக்கல்….!!!!

ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் தங்கள் வேட்பு மனுகளை சற்று நேரத்திற்கு முன்பு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை முன்னிட்டு  ஓபிஎஸ்-இபிஎஸ் இணைந்து வேட்புமனு தாக்கல்  செய்துள்ளனர். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தனர். டிசம்பர் 7-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

இனி ஓபிஎஸ்-இபிஎஸ் க்கு…. அதிக அதிகாரம் கிடைக்கும்….!!!!

ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் வழங்க அதிமுக அமைப்பு விதியில் முக்கிய திருத்தம் செய்து செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது.அந்த வகையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெண்ணெய் எது? சுண்ணாம்பு எது? – உங்களுக்கு தெரியுமா?…. ஓபிஎஸ் விமர்சனம்….!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பு வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரியை கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைத்தது. அதனால் 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் மீதான வரி குறைக்கப்படாது என்று நிதியமைச்சர் தெரிவித்துள்ளது வேதனை தருகிறது என்று […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குக… ஓபிஎஸ்…!!!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கடலூர், விழுப்புரத்தில் வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். வீடு, உடைமை, கால்நடைகளை இழந்த மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வது ஒரு அரசாங்கத்தினுடைய கடமை. எனவே பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெய்டு…. ரூ. 500 கோடி: சிக்கலில் ஓபிஎஸ்…. புதிய பரபரப்பு….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது 500 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் புகார் ஒன்று எழுந்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞான ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழை பாதிப்பு…. “வீடு வீடாக சென்று பார்வையிட்டு”…. நிவாரணம் வழங்கிய ஓபிஎஸ்..!!

சென்னை கோட்டூர்புரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நிவாரண உதவிகளை வழங்கினார். கோட்டூர்புரத்தில் வீடு வீடாக சென்று மழை பாதிப்புகள் பற்றி பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், மக்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்டார். பிறகு மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கினார். அதேபோல தாம்பரத்தை அடுத்த கணபதி புறத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மழை பாதிப்புகளை பார்வையிட்டார். […]

Categories
அரசியல்

“என்னப்பா இப்படி அந்தர் பல்டி அடிச்சுட்டாரு நம்ம ஓபிஎஸ்”…. இவர நம்பலாமா ? வேண்டாமா…? குழப்பத்தில் சசிகலா…!!!

அதிமுகவில் உரிமை கோர சசிகலாவிற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவர் குருபூஜைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு ஓ பன்னீர்செல்வம் பேசிய கருத்து அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறினாலும், ஒரு சிலர் சசிகலாவுக்கு ஆதரவாக பேசினார்கள். இதனால் அதிமுகவிற்குள்  சசிகலாவுக்கு ஆதரவு எதிர்ப்பு என இரு அணிகள் தோன்றியதாக கூறப்பட்டது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை தாரைவார்த்து விட்டு…  சப்பை கட்டுகட்டாதீங்க… ஓபிஎஸ் விமர்சனம்..!!!

அதிமுக பெற்றுத்தந்த உரிமையை திமுக தாரைவார்த்துக் கொடுத்து விட்டது என்று ஓபிஎஸ் விமர்சித்துள்ளார். பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் கேட்காமல் தண்ணீரை திறந்து விட்டதற்கு எதிராக கம்பம், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை. ராமநாதபுரம் ஆகிய இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி மாவட்டம் கம்பத்தில் வாஉசி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். அங்கு அவர் பேசியதாவது: “முன்னாள் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் கேரளா அரசு தண்ணீர் […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.20000…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக 20,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் அதிமுக அரசு கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை […]

Categories
அரசியல்

EPS-ஐ டம்மியாக்கி… OPS-ஐ தூக்கிபிடிக்கும் டிடிவி தினகரன்… !!!!

மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டது திமுக தான் எனவும் குற்றம் சாட்டினார். மேலும் ஓபிஎஸ் எதையும் சிந்தித்து முடிவெடுக்கக் கூடியவர், ஆனால் எடப்பாடி பழனிசாமி தற்போது அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார். அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் சசிகலா சட்டரீதியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா சேர்ப்பு… கழகத்தின் முடிவு… ஓபிஎஸ் சொன்னது சரி… ஜேசிடி பிரபாகர்!!

சசிகலாவை சேர்ப்பது பற்றி தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பது என ஓபிஎஸ் கூறியது சரியே என்றுசெய்தி தொடர்பாளர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா?… “ஓபிஎஸ் சொன்னது சரி தான்”…. டிடிவி தினகரன் பேட்டி!!

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது தொடர்பாக ஓபிஎஸ் சரியான கருத்தை கூறியிருப்பதாக  டிடிவி தினகரன் கூறியுள்ளார். சமீபத்தில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து ஒன்றிணைய வேண்டும் என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதுபற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித் தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க தான் சூப்பர்…. திமுக ரொம்ப அவசரப்படுறாங்க…. ஓபிஎஸ் சொல்கிறார்…!!!

செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இடம் ஸ்மார்ட் திட்டத்தில் ஆயிரம் கோடி வேஸ்ட் என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய அவர், திமுக அரசு மிகவும் அவசரப்படுகிறது. கடந்த பத்து வருட கால ஆட்சியில் அம்மாவின் அரசு சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து செயல்படுத்தி வந்தது. தமிழகத்தை அமைதி பூங்காவாக, தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி தந்துள்ளது என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அதிமுக அரசு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்கு ஆதரவு… அதிமுகவில் இருந்து தூக்கிய ஓபிஎஸ், ஈபிஎஸ்!!

முத்துராமலிங்கதேவரின் குரு பூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதி தரக் கோரி மனு கொடுத்த அதிமுகவினரின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது..   ராமநாதர் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் 114வது ஜெயந்தி விழாவும், 59ஆவது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.. இந்த விழாவில் பங்கேற்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள்  வருவது வழக்கம்.. ஆனால் தற்போது கொரோனா காலத்தில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி […]

Categories
அரசியல்

இவர்களால் விலைவாசி உயர்கிறது…. சட்டத்தின் முன் நிறுத்துங்க…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் மக்களுக்கு அன்றாடம் தேவையான பொருட்களை பதுக்கி, விலைவாசி உயர்வுக்கு காரணமாக இருப்பவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சில தினங்களாகவே மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை ஆகியவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்போது விழாக்கால என்பதால் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும் என்பதால் அதிக அளவில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரலாறு காணாத வன்முறை களியாட்டத்தால் திமுக வெற்றி…. இது புறவாசல் வெற்றி…. அறிக்கை வெளியிட்ட அதிமுக!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. உள்ளாட்சியின் முதல் கட்ட தேர்தலில் 77.43% வாக்கும், இரண்டாம் கட்ட தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகின. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை இன்று முதல் நடைபெற்று வருகின்றது. 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 1381 ஒன்றிய குழு உறுப்பினர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ம முதல்வருக்கு…. இதெல்லாம் கைவந்த கலை…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து, கர்நாடகாவுடனான நதிநீர் பிரச்சினை என எந்த பிரச்சினையாக இருந்தாலும் திமுக ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு. இப்போது ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு என்பது கைவந்த கலையாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பெட்ரோலிய பொருட்களை சரக்குகள் மற்றும் சேவைகள் வரி வரம்பின் கீழ் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக […]

Categories
அரசியல்

“நீட் விவகாரம்” தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு சமம்…. திமுகவை சாடிய ஓபிஎஸ்…!!!

நீட் பிரச்சினையில் இப்பபோதைக்கு தீர்வு கிடைக்காது என்பதையே முதலமைச்சரின் அறிவிப்பு சூசகமாக காட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக பின்பற்றிய வழியை பின்பற்றி உள்ளதாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு குறித்து திமுக அமைப்பு குழுவுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை எனவும், இது அரைத்த மாவை அரைப்பதற்கு சமம். சட்ட முன்வடிவை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்… எதற்கு தெரியுமா?

முதல்வர் ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டதற்கு ஓபிஎஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்..  தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.. அதன்படி நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின், பாரதியார் நினைவு நாளையொட்டி செப்டம்பர் 11ஆம் தேதி (இன்று) இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என்று கூறினார்.. மேலும் அவர், மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி பாரதியார் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வருக்கு நன்றி… முழுமனதோடு வரவேற்கிறோம்… கலைஞரை புகழ்ந்த ஓபிஎஸ்..!!

கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் மனதார வரவேற்கிறோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் உரையாற்றினார்.. அப்போது அவர், என் பாதை சுயமரியாதை, தமிழ் நெறி காக்கும் பாதை.. 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர்.. தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை.. இன்று நாம் பாக்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. […]

Categories
அரசியல்

நாங்க நிறைவேத்தினோமோ இல்லீயோ…. அது பிரச்சினை இல்லை…. இப்போ நீங்க செய்யுங்க…!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 வருடங்களுக்குப் பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று முனைப்புடன் செயல்பட்டு வந்த அதிமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஒரு சில வாக்குறுதிகள் தற்போது கொரோனா நிலைமை காரணமாக தாமதமாக செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்க்கட்சியினர் திமுக அரசு கொடுத்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொட்டால் சிணுங்கி கட்டடம்… “ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை”… திமுக எம்.எல்.ஏ பரந்தாமன்..!!

ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை தேவை என்று திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் கூறியுள்ளார். தமிழக சட்ட பேரவையில் எழும்பூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ பரந்தாமன் புளியந்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு சிதிலமடைந்தது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. அப்போது அவர், தொட்டால் சிணுங்கி பார்த்திருக்கிறோம், ஆனால் தொட்டாலே விழுகின்ற சிமெண்டை கண்டு பிடித்த ஆட்சி கடந்த அதிமுக ஆட்சி.. புளியந்தோப்பு பன்னடுக்கு கட்டடம் மிக வேகமாக கட்டப்பட்டிருக்கிறது.. 10 ஆண்டுகளில் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நசுக்க முயற்சி… எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்… ஓபிஎஸ் பேட்டி..!!

எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம்.. சட்டப்படி எதிர்கொள்வோம் எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.. சட்டமன்றத்தில் பொது நிதி நிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று தொடங்கியது.. அப்போது நேரமெல்லாம் நேரத்தில் பேசுவதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி சபாநாயகரிடம் அனுமதி கேட்டார். சபாநாயகர் அனுமதி அளித்தபோது, கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் பொய் வழக்குகளை போடுவதாக கூறினார்.. இதனையடித்து  மேலும் பேசுவதற்காக அனுமதி கொடுக்கப்படவில்லை.. இதனால் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ஆதீனம் மறைவு பேரிழப்பு…. ஓபிஎஸ் இரங்கல்….!!!!!!

மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார். இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு ஓபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், தமிழ்நாட்டின் தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் நேற்று இரவு முக்தி அடைந்த செய்தி அறிந்து […]

Categories
மாநில செய்திகள்

ஓபிஎஸ்-க்கு புதிய ஆபத்து…. அடுத்த பரபரப்பு…..!!!!

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 60 இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது எஸ் பி வேலுமணி தங்கியிருந்த சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை நடத்தினர். இந்நிலையில் எஸ் பி வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில் ஓ. பன்னீர்செல்வம், பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.வேலு மணியைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்…. ஓபிஎஸ், இபிஎஸ் இன்று திடீர் சந்திப்பு….!!!!!

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு  டெல்லி சென்றடைந்தார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். இதையடுத்து இன்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியுடன்…. ஓபிஎஸ், இபிஎஸ் நாளை திடீர் சந்திப்பு….!!!!!

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வவ்ம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லியில் நாளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது டெல்லி சென்றுள்ள நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்றிரவு டெல்லி செல்கிறார். இவருடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் செல்வதாகவும் அதற்காக கோவையில் இருந்து இன்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்று நாளை பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு… ஓ.பி.எஸ் கண்டனம்…!!!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்துகிறார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்  சாட்டியிருக்கிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூரில் உள்ள 24 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு…. ஓபிஎஸ் கண்டனம்….!!!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் உட்கட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக்கு பின்னர் இதுகுறித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “ ரெய்டு மூலமாக அச்சுறுத்தினால் அதனையும் எதிர்கொள்ள அதிமுக தயாராகவே உள்ளது. இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை திமுக அரசு நிறுத்திக்கொள்ளவேண்டும். மேலும், இதுகுறித்த சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராகவே உள்ளது. எந்தவொரு புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் அரசியலில் அபாயகரமான சூழலினை உருவாக்கும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு ரெய்டு நடத்துவது கண்டனத்திற்குரியது” என்று […]

Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ் – ஓபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு… OMG…!!!

தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளன. அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றது. எனவே ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்களில் அடிப்படை தேவைகளை பற்றி கருத்தில் கொள்ளாமல் அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், ஊடக அறத்திற்கு எதிராக மனம்போன போக்கிலும், அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது…. கடும் நடவடிக்கை தேவை…. ஓபிஎஸ்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஒரே மாதிரியான தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 19 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சிலவற்றிர்க்கு தொடர்ந்து தடை நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் வர்த்தக நிறுவன பகுதிகளில் சமூக இடைவெளி இன்றி கூடும் பொது மக்களால் நோய் தோற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை…. அனைத்திற்கும் முற்றுப்புள்ளி….!!!!

தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று சிவி சண்முகம் கூறியிருந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்து ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக மீதும் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் முழு நம்பிக்கையினை வைத்துள்ளது. தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்… ஓபிஎஸ் வேண்டுகோள்…!!!

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை மாவட்டம் தொப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடப்பட்டு, மூடப்படாமல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் வானிலை ஆய்வு […]

Categories
மாநில செய்திகள்

போலீஸ் அடிப்பது மனித உரிமை மீறல்…. ஓபிஎஸ் சீற்றம்….!!!!

சேலத்தில் காவலர்கள் தாக்கியதில் வியாபாரி முருகேசன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரை தாக்கிய எஸ்ஐ தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  தமிழகத்தில் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட காவல்துறையினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் […]

Categories
மாநில செய்திகள்

எண்ணெய் கிணறுகள் அமைக்க அனுமதியளிக்க கூடாது…. ஓபிஎஸ் அறிக்கை……!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பட தெருவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு சர்வதேசத்திற்கு மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் களில் ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயு திட்டங்களையும் செயல்படுத்த கூடாது என அந்த கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கேட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பகுதியில் அரியலூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ் தேர்வு…. கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு….!!!

தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 21-ஆம் தேதி தொடங்க இருப்பதால், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கவும், சட்டமன்ற அதிமுக கொறடாவை தேர்ந்தெடுப்பதற்கும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்ட மன்ற செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து புகழேந்தி நீக்கம்…. ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி…..!!!!

அதிமுகவில் இருந்து பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட 15 பெயரை நீக்கி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், கழக புரட்சித்தலைவி பேரவை இணை செயலாளர் புகழேந்தி இன்று முதல் கழகத்தின் […]

Categories

Tech |