Categories
மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் மர்ம நபர்கள்….. வெடிக்கபோகும் கலவரம்….. பெரும் பரபரப்பு….!!!

சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அதிமுக பொதுக்குழு கூடுகிறது. அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமி புறப்பட்டார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் தனது இல்லத்திலிருந்து பொதுக்குழுவில் பங்கேற்பதற்கு புறப்பட்டனர். இவர்களை வரவேற்பதற்கு வழிநெடுகிலும் அவரது ஆதரவாளர்கள் மலர் தூவி வரவேற்றனர். ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வரும் நிலையில் அதிமுக அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பலர் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

OPS- க்கு ஆதரவு…. கையில் பூங்கொத்தொடு…. வீட்டுக்கே சென்ற பிக்பாஸ் பிரபலம்….!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்களிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில் தற்போது பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் பாலாஜி மனைவியும், பிக்பாஸ் பிரபலமுமான நித்யா ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கையில் பூங்கொத்தொடு ஓபிஎஸ் வீட்டுக்கு சென்றார். ஆனால் பாதுகாவலர்கள் அவரை சந்திக்க விடாமல் திருப்பி அனுப்பினர். கள […]

Categories
மாநில செய்திகள்

ஒப்புதல் அளிக்க ஓபிஎஸ் மறுப்பு…. திடீரென கடிதம் அனுப்பிய ஈபிஎஸ்…. அதிமுகவில் அடுத்தடுத்து திருப்பம்….!!!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று எடப்பாடி பழனிசாமி ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். அதில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க நீங்கள் வர வேண்டும் என கூறியுள்ளார். இதனிடையே அதிமுக செயற்குழு – பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஓபிஎஸ் ஒப்புதல் அளிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 23 வரைவு தீர்மானங்களை அதிமுக தீர்மானக் குழு தயார் செய்து இருந்தது. 23 தீர்மானங்களின் வரைவு நகல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுத்தார் இபிஎஸ்….. வெளியான அறிவிப்பு….!!!!

பொதுக் குழுவிற்கு வாருங்கள் என்று ஓ. பன்னீர்செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளா.ர் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் இணைந்து பொதுக்குழுவில் பங்கேற்போம் வாருங்கள் என்று எடப்பாடிபழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பொது கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதி இருந்த நிலையில் இந்த அழைப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Breaking : மீண்டும் தர்மயுத்தமா?…. ஜெ., நினைவிடத்திற்கு செல்கிறார் ஓபிஎஸ்…..!!!!

இன்னும் சற்று நேரத்தில் அதாவது இன்று காலை 11 மணிக்கு மேல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஓ பன்னீர்செல்வம் செல்ல உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்று ஓபிஎஸ் கோரிக்கையை காவல்துறை நிராகரித்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு அவர் செல்ல உள்ளார். அங்கு சிறிது நேரம் தியானத்தில் இருந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அனுமதிக்காதீங்க” கடைசியாக போலீஸிடம் சென்ற ஓபிஎஸ்…. முக்கிய கோரிக்கை….!!!!!

அதிமுக பொதுக் குழுவுக்கு அனுமதி தரக் கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடுகள் உள்ளதால் அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது. அதிமுகவின் சட்டவிதிகளுக்கு மாறாக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் அனுமதி கோரியுள்ளார். பெஞ்சமின் பாதுகாப்பு கோரியது தன்னிச்சையான முடிவு என்பதால் அனுமதி மறுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பொதுக் குழுவை தள்ளி வைக்குமாறு வலியுறுத்தி ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்…? அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!

அதிமுகவில் ஒபிஎஸ் தன் தரப்பை வெளிப்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் சென்னையில் சசிகலா ஆதரவாளர்களை ஓபிஎஸ் சந்தித்துள்ளார். அதிமுகவில் மா. செ.க்கள் ஆதரவு அதிகம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில் இபிஎஸ் ஐ சந்தித்தபின் பேட்டி அளித்த ஆதரவாளர்கள் சசிகலாவின் பாதையில் ஓபிஎஸ் பயணிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஓபிஎஸ் சாசிகலாவுடன் இணையப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க…. “துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன்”….. ஓபிஎஸ் பேட்டி….!!!!

பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க. துணை முதல்-அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது: “அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அதிமுகவை வழிநடத்துகின்ற தலைமை பொறுப்பு உள்ளது என தொண்டர்களுக்கு அடிப்படை உரிமையாக எம்.ஜி.ஆர். ஆல் வழங்கப்பட்டது. தொண்டர்களால் தேர்தல் முறையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரே…. “படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவிலா”…. கொதித்தெழுந்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் பெண்களுக்கு பதிலாக அவர்களது கணவன்மார்கள் உறவினர்களும் ஆட்சி அதிகாரத்தில் ஈடுபடுவது என்பது பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் செயல் என ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார். பெண்ணுரிமையை போற்றி பாடுகின்ற தமிழகத்தில் பெண்ணடிமையை ஊக்குவிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண் முதலில் தந்தைக்கு அடிமை, பிறகு கணவனுக்கு அடிமை, பின் மகனுக்கு அடிமை என்னும் பழமை வாதத்தை நோக்கி செல்வது போல் உள்ளது. இதனை திமுக அரசு வேடிக்கை பார்ப்பது என்பது, இதிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அகவிலைப்படி: மத்திய அரசை போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும்…. ஓபிஎஸ் வலியுறுத்தல்…..!!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்தால் அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வு 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக 01/01/2022 முதல்தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01/07/2021-ல் இருந்து வழங்கிய 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு ஊழியர்களுக்கு 01/01/2022 முதல் வழங்கப்பட்டது. அதன்படி ஆறுமாத காலம் தாமதமாக வழங்கப்பட்டது. இப்போது 01/01/2022-ல் இருந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டில் இருந்து 34 […]

Categories
மாநில செய்திகள்

“கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்”…. ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம்…..!!!!!

தமிழ்நாடு மின் தேவையை பூர்த்திசெய்யும் அளவிற்கு மின்வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதன் காரணமாக மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு மின்தேவை எவ்வளவு உள்ளதோ?..அதற்ககேற்றவாறு உற்பத்தி, கொள்முதல் போன்ற இரண்டையும் சமன்செய்து மின்வழித்தட கட்டமைப்பில் மின்சாரத்தினை எடுத்துசெல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்வெட்டு விவகாரத்தில் திமுக அரசு நடவடிக்கை “கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்” என்பதுபோல் அமைந்து இருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் […]

Categories
மாநில செய்திகள்

தணிக்கைத் துறைகளை தனியாருக்குத் தாரை வாா்க்க தி.மு.க அரசு முயற்சி… ஓபிஎஸ் கண்டனம்……!!!!!

அரசு தணிக்கைத்துறைகளை தனியாருக்குத் தாரை வாா்க்க தி.மு.க அரசு முயற்சி செய்வதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்து உள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், சென்ற 2021 ஜூலை 21ல் பேரவையில் படிக்கப்பட்ட ஆளுநா் உரையில் தணிக்கை, கண்காணிப்பு செயல்பாடுகள் போன்றவை முழுவதுமாக சீா்செய்யப்பட வேண்டுமென்று அரசு கருதுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றும் அடிப்படையில், மாநில அரசின் தற்போதைய அனைத்து தணிக்கைத் துறைகளையும் மேற்பாா்வையிட மாநில தணிக்கை இயக்குநா் எனும் பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை உடனே பண்ணுங்க…. அவ்வளவுதான் சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க…. முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், திமுக அரசு சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் செயல். அதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை கட்டாயம் வரும். அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். […]

Categories
அரசியல்

திருச்சியில் இபிஎஸ்…. சென்னையில் ஓபிஎஸ்…. டென்ஷனில் திமுக அரசு….!!!!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, சொத்து வரி உயர்வை கண்டித்து திருச்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும் […]

Categories
அரசியல்

“அப்பாட்ட மறக்காமல் சொல்லிருங்க….!!” ஓபிஎஸ் மகனிடம் முக்கியமான விஷயம் சொன்ன சசிகலா…!!

சட்டமன்ற தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கண்ட மாபெரும் தோல்வி சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு ஒரு அச்சாரமாக அமைந்தது. தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தின்போது ஓபிஎஸ் வெளிப்படையாகவே சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ கூறி தடுத்து நிறுத்திவிட்டார். சசிகலா நுழைந்தால் நாம் இருவருக்கும் மதிப்பு இல்லாமல் போய்விடும் எனவே அவரை கட்சிக்குள் அனுமதிக்க வேண்டாம் என ஓ பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி கூறி […]

Categories
அரசியல்

ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கு தள்ளுபடி…!! அதிரடி காட்டிய நீதிமன்றம்…!!!

அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூருவை சேர்ந்த புகழேந்தியை கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கட்சியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கையில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக கூறப்பட்டிருப்பதாக புகழேந்தி சென்னையில் உள்ள எம்பி எம்எல்ஏக்கள் மீதான மனுவை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை […]

Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…. குஷியில் ஓபிஎஸ், ஈபிஎஸ்…..!!!!!

ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்-க்கு எதிராக பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுகவின் செய்தித்தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்த ஜூன் மாதம் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் கூறியிருந்த காரணம் தன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் அடிப்படையில் இருப்பதாகக் கூறி இருவரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை […]

Categories
அரசியல்

“இது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் …!!” ஜெ. மரணம் தொடர்பாக ஓபிஎஸ் போட்டு உடைத்த உண்மை…!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார். அதன்படி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்பியிருந்தது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே ஆஜராகி பதில் அளித்திருந்தார். அதில் அவரிடம் 78 கேள்விகள் கேட்க பட்டதாகவும் அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெரியாது என பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று […]

Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதா மரணம்”…. சசிகலா சதி திட்டம் தீட்டவில்லை…. ஓபிஎஸ் வாக்குமூலம்…..!!!!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]

Categories
மாநில செய்திகள்

“சசிகலா மீது எனக்கு அபிமானமுண்டு”…. ஓ.பன்னீர்செல்வம் திடீர் ட்விஸ்ட்…..!!!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: “ஜெயலலிதாவின் கைரேகை”…. ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்….!!!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்தார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]

Categories
அரசியல்

கிடுக்கிப்பிடி விசாரணையில் ஆணையம்…!! விழி பிதுங்கி நிற்கும் ஓபிஎஸ்…!!

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக மேலிடத்தை எதிர்த்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அதில்தான் உண்மையை உண்மைகள் அனைத்தையும் கூறுவதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டணி அமையவே சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது ஆட்சி மாறிய பின்பு ஏற்கனவே முதல்வர் கூறியிருந்தது போல ஆட்சி பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா மரணம்…. 2 ஆம் நாள் விசாரணைக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்…..!!!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முதன் முறையாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் ஆஜரானார். மேலும் சசிகலா உறவினா் இளவரசியும் நேற்று ஆஜரானார். அவ்வாறு ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று நேரில் ஆஜரான ஓபிஎஸ்ஸிடம் காலை முதல் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அதாவது ஜெயலலிதா சிகிச்சை வார்டில் சிசிடிவி அகற்றம், அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக 78 கேள்விகளுக்கு ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து ஜெயலலிதா […]

Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதா மரணம் வழக்கு”…. நான் அப்படி சொல்லவே இல்லை…. ஓபிஎஸ்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதா மரணம்”… எனக்கு ஒன்னும் தெரியாது…. ஓ.பன்னீர்செல்வம்…..!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் 2022…. அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்…. ஓபிஎஸ் கடும் விமர்சனம்….!!!!

தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று காலை சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த பட்ஜெட்டில் சில ஏமாற்றமளிக்கும் அறிவிப்புகளும் வெளியாகியுள்ளதாக பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திமுகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை, கல்வி கட்டணம் ரத்து, அரசு ஊழியர்கள் மற்றும் […]

Categories
அரசியல்

“உள்ளாட்சி தேர்தல்”…. பணபலம் வெற்றி பெற்றுள்ளது….. ஓபிஎஸ் அறிக்கை வெளியீடு…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பணபலம், படைபலம், அதிகாரபலம் வெற்றி பெற்றிருப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]

Categories
அரசியல்

“அப்போ ஒரு பேச்சு…. இப்போ ஒரு பேச்சு!”…. திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் ‘பூரண மதுவிலக்கு’ என்ற வாக்குறுதி தவறாமல் இடம்பெறும். இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் கூட பூரண மதுவிலக்கு வெறும் பேச்சாக மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக படிப்படியாக பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுவிலக்கிற்காக இதுவரை திமுக அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். அதாவது […]

Categories
அரசியல்

ஓபிஎஸ்-க்கு வந்த புதிய சிக்கல்?…. அதிமுகவினர் கடும் அதிர்ச்சி….!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேற்று (மார்ச் 8) நடந்த விசாரணையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு தான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதில் அளித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணையம் சுமார் 154-க்கும் மேற்பட்டோரிடம் ஜெயலலிதா மரணம் தொடர்பில் விசாரணை நடத்தி விட்டது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் அண்ணன் மனைவி […]

Categories
மாநில செய்திகள்

“ஜெயலலிதா மரண வழக்கு”…. ஓபிஎஸுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்….!!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார். ஜெயலலிதா இறப்பதற்கு […]

Categories
அரசியல்

ஓய்வுகால பலன்களை தாமதம் இன்றி தர வேண்டும்….. ஓபிஎஸ் விடுக்கும் முக்கிய கோரிக்கை…..!!!!!!

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வு கால பலன்களை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்த திமுக ஆட்சி அமைத்து 10 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு, ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களையும், அகவிலைப் […]

Categories
அரசியல்

சசிகலாவுக்கு கேட் ஓபன் ஆயிருச்சு…!! கிரீன் சிக்னல் கொடுக்கும் ஓபிஎஸ்…!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி அனைவரையும் பேச வைத்துவிட்டது. அந்தவகையில் இந்த தோல்விக்கு முக்கிய காரணம் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்த்துக் கொள்ளாததுதான் எனவும் இந்த பிரிவு இவ்வாறு தொடருமேயானால் எதிர்காலத்தில் நம் நிலைமையும் இவ்வாறுதான் இருக்கும் என சிலர் கட்சி தலைமைக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தற்போது சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஓபிஎஸ் தலைமையில் தேனியில் உள்ள பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நடைபெற்றுள்ளது. […]

Categories
அரசியல்

“அதிகார திமிரில் கங்கணம் கட்டிக்கொண்டு திரியும் திமுக….!!” ஓபிஎஸ் காட்டம்…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் என்று கூட பாராமல் நள்ளிரவில் ஜெயக்குமார் அவர்களை கைது […]

Categories
அரசியல்

“அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறார் ஸ்டாலின்…!!” ஓபிஎஸ் காட்டம்…!!

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெயக்குமாரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புழல் சிறைக்கு சென்று நேரில் சந்தித்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் என்று கூட பாராமல் நள்ளிரவில் ஜெயக்குமார் அவர்களை கைது […]

Categories
அரசியல்

“இதில் தலையிட உங்களுக்கு உரிமை இல்லை…!!” சித்தராமையாவின் பேச்சுக்கு ஓபிஎஸ் கடும் கண்டனம்….!!

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களுக்கு இடையே பாயும் நதியான காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவது தொடர்பாக எந்த மாநில அரசாங்கம் முடிவெடுத்தாலும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 4 மாநில அரசுகளிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்பது விதி. இந்நிலையில் கர்நாடக அரசு மேகதாதுவில் குறுக்கே அணைகட்ட முடிவு செய்துள்ளதாகவும் இதில் தலையிடுவதற்கு தமிழகத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். சித்தராமையாவின் இந்த கருத்திற்கு […]

Categories
அரசியல்

ஜெயக்குமாரை சிறைக்கு சென்று சந்தித்த ஓபிஎஸ்…!! காரணம் என்ன…??

கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திமுக தொண்டர் ஒருவர் கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் சிலரால் தாக்கப்பட்டு அரை நிர்வாணப்படுத்திய சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவை சேர்ந்த 40 பேர் கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்து ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த […]

Categories
அரசியல்

“மனமறிந்து பொய் சொல்கிறார் ஸ்டாலின்…. அந்த மனமே அவரைத் தண்டிக்கும்….!!” ஓபிஎஸ் காட்டம்….!!

ஜல்லிக்கட்டு குறித்து தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி பிரச்சாரம் செய்வதாக ஓ. பன்னீர்செல்வம் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்து மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து, மக்கள் விரோத செயல்களை எல்லாம் செய்து இந்த வரலாற்றை எல்லாம் மறந்து இல்லை மறைத்து அவருக்கே உரிய பாணியில் வாயால் வடை சுட்டு இப்போது ஆட்சியை பிடித்துள்ள ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது வெற்றி […]

Categories
அரசியல்

“அதிமுகவின் அவல ஆட்சி…!!” ஓபிஎஸ் பேச்சால் சர்ச்சை…!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நெல்லை டவுன் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் அதிமுக ஆட்சியை அவல ஆட்சி என கூறினார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த தேர்தல் பரப்புரையில் அவர் பேசியது பின்வருமாறு, “எனக்குப் பின்னால் 100 ஆண்டுகளுக்கு கழகம் தான் ஆட்சி செய்யும் என புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறினார்கள். 10 ஆண்டுகால அவல […]

Categories
அரசியல்

முதல்வரின் அடுத்த அரசியல் திட்டம் இதுதானாம்….!! பொது இடத்தில் உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் திமுக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று நெல்லை டவுன் பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் 8000 கோடி வரை ஊழல் செய்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. செய்திருக்க வாய்ப்புள்ளது ஏனெனில் எங்கு சென்றாலும் கமிஷன், கரப்ஷன் என்பதுதான் திமுகவின் சாதனை. அவ்வாறு இருக்கையில் ஊழல் மட்டும் எவ்வாறு நடைபெறாமல் இருக்கும். 517 […]

Categories
அரசியல்

“தமிழகத்திற்கு திமுக செய்த துரோகங்கள்…!!” வரிசைப்படுத்தி கூறிய ஓபிஎஸ்….!!

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக இணை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையின் போது கூறியதாவது, “உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்.!’ என்று கூறிக்கொண்டு ஏற்கனவே திமுக கச்சத்தீவை தாரைவார்த்த விட்டது. தற்போது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முல்லை பெரியாறு அணை பகுதியில் தண்ணீரை திறந்து விடுவது பார்வையிடுவது அதனை தமிழக […]

Categories
அரசியல்

“நாங்க கொடுத்தே பழகிட்டோம்…அவங்க வாங்கியே பழகிட்டாங்க..!”- ஓபிஎஸ் பேச்சு…!!

தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாகர்கோவிலில் நடைபெற்ற வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “கொடுத்த வாக்குறுதிகளை 100% நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி தங்கத்தாரகை அம்மா. வீடு இல்லாத ஒரு இலவச கான்கிரீட் வீடுகள், தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என அவர் செய்த திட்டங்கள் எண்ணிலடங்கா.! ஆனால் தற்போது உள்ள முதல்வரோ 505 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு செய்வதறியாது முழித்துக் கொண்டிருக்கிறார். வெற்றி […]

Categories
அரசியல்

“ஓபிஎஸின் தம்பி மகன் காரிலிருந்து வேஷ்டி சேலை பறிமுதல்….!!” தென்கரை பகுதியில் பரபரப்பு…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் தம்பி மகனின் கார் மற்றும் அதிலிருந்து வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓபிஎஸின் தம்பி சண்முகசுந்தரம் பெரியகுளம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டி இடுகிறார். இந்நிலையில் தென்கரை பகுதியில் சென்று கொண்டிருந்த ஓ.பி ராஜாவின் மகன் முத்து குகனின் காரை மடக்கி பிடித்த திமுகவினர் அதில் வேஷ்டி சேலை இருப்பதாக குற்றம்சாட்டினர். அதிமுகவினரும் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவருடைய கார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு […]

Categories
அரசியல்

“அதை மாடு கூட சாப்பிடாது….!!” திமுக அளித்த பரிசு பொருட்களை பற்றி கழுவி ஊற்றிய ஓபிஎஸ்….!!

நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “ஸ்டாலின் ஆட்சியைப் பிடிப்பதற்காக பல பொய்கள் கூறினார். 500 தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். ஆனால் ஒன்று கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி நாடே அறியும். அந்த அரிசியை மாட்டுக்கு வைத்தால் மாடு கூட சாப்பிட மாட்டேன் என்கிறது. அதோடு வைத்தவரை முறைத்து பார்க்கிறது. இப்போது வரை கோவை […]

Categories
அரசியல்

“ஓபிஎஸ், இபிஎஸ் சீட்டு கிழிய போகுதா….??” அதிமுக முன்னாள் உறுப்பினர் தொடர்ந்துள்ள வழக்கில் பரபரப்பு….!!

கடந்த டிசம்பர் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உட்கட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி கே.சி பழனிச்சாமி தொடர்ந்துள்ள வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அதிமுக சார்பில் மனு கொடுக்கப் பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி […]

Categories
அரசியல்

அவருக்கு ரொம்ப பயம்…. அதான் நேரடியா வரமாட்டேங்குறாரு…. ஸ்டாலினை தாக்கும் ஓபிஎஸ்…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதில் அவர் பேசியதாவது, கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். இதனால் மக்கள் அதிமுக மீது நன்மதிப்பை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதோடு […]

Categories
அரசியல்

“நிறைய செஞ்சிருக்கோம்” நாம நெஞ்ச நிமிர்த்தி வாக்கு கேட்கலாம்…. ஈபிஎஸ் பெருமிதம்…!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாவது, “கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. எனவே நாம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கலாம். நீட் […]

Categories
அரசியல்

தர்மம் செத்துவிட்டது!…. “நான் கட்சியை விட்டு போறேன்”…. ஓபிஎஸ்க்கு பறந்த கடிதம்…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!!!

சென்னை 195-ஆவது வட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.பாஸ்கரன் எழுதிய கடிதத்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது அதிமுக செயலாளர் எம்.பாஸ்கரன் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “நான் 2006 மற்றும் 2011 பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றேன். 25 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். ஆனால் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும், பகுதி செயலாளராகவும் இருந்த கே.பி.கந்தன் என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. நான் கட்சியில் இருந்து […]

Categories
அரசியல்

அட..! “நம்ம கட்சில இருந்துக்கிட்டு பேச்ச பாரு”…. கனிமொழியை புகழ்ந்த அதிமுக எம்பி…. பதவியை பறித்த ஓபிஎஸ் ஈபிஎஸ்….!!!

சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்ற டிகேஎஸ் இளங்கோவன் எம்பி மகளின் திருமண விழா நிகழ்ச்சியில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும் இந்த திருமண விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். மேலும் சக எம்பி என்ற முறையில் திருமண நிகழ்வில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பங்கேற்றார். அப்போது விழாவில் பேசிய அவர் திமுக பேச்சாளர்கள் முன்பு நான் […]

Categories
அரசியல்

மத்திய அரசுடன் எப்படி அட்ஜஸ்ட் பண்ணி போவது….? ஸ்டாலினுக்கு கிளாஸ் எடுக்கும் ஓபிஎஸ்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “மத்திய அரசின் நிதி மூலமாக தமிழ்நாட்டில் 7000 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதற்கு மாநில அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஒத்துழைப்பு தருவதாக கூறினார். இது மிகவும் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. தமிழகத்தில் சாலை அமைத்தால் அது தமிழர்களுக்கு தான் நன்மை இதற்கு ஏன் தமிழக அரசு […]

Categories
அரசியல்

“தமிழக செலவில் கொண்டுவரப்பட்ட வாலிபர் உடல்”…. நிறைவேற்றப்பட்ட ஓபிஎஸ் கோரிக்கை….!!!

பிலிப்பைன்சில் உயிரிழந்த தமிழக மாணவர் சஷ்டி குமாரின் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்கபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசேகரன் இவரது மகன் சஷ்டி குமார். இவர் பிலிப்பைன்சில் உள்ள ஏ எம் ஏ கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அருவியில் குளிக்க சென்ற […]

Categories

Tech |