அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதன் காரணமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பாதியிலேயே முடிவடைந்ததால் வருகிற ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ் பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த […]
