முன்னாள் அமைச்சர் ஒருவர் ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் எம்.எல்.ஏ கட்சி அலுவலகத்தில் இருந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 50 வருடங்களாக தமிழகத்திற்கு சேவை செய்து சாமானிய மக்களுக்கு அரசியல் அங்கீகாரத்தை பெற்று தந்த எம்.ஜி.ஆர் அவர்களால் கடந்த 1972-ஆம் ஆண்டு அ.தி.மு.க கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டது. இவருக்கு பிறகு அம்மா ஜெயலலிதா அவர்கள் சிறப்பாக கட்சியை வழிநடத்தி வந்தார். இந்நிலையில் அம்மா ஜெயலலிதாவின் மறைவிற்கு […]
