Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் இணையும் 3 முக்கிய தலைவர்கள்….. மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்…. பரபரப்பு தகவல்….!!!!

தமிழக அரசியலில் தற்போது புதுப்புது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே அதிமுக இரண்டாக பிரிந்துள்ள நிலையில் தற்போது நான்காக சிதறி கிடக்கின்றது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் என இருந்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அதிமுகவில் இருக்கும் முக்கிய புள்ளிகளும் தற்போது திமுக பக்கம் தாவி வருகின்றன. இந்நிலையில் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மூன்று மாவட்டச் […]

Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு!…. நாங்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது…. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிரடி பேச்சு….!!!!

சென்ற ஜூலை 11ம் தேதி அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற கலவரத்திற்கு பின் அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதற்கிடையில் எடப்பாடிபழனிசாமி நேற்று தன் ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சென்ற நிலையில், விரைவில் தாங்களும் செல்ல இருப்பதாகவும் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்ககோரி ஓபிஎஸ் ஆதரவாளான ஜேசிடி பிரபாகர் சென்னை ராயப்பேட்டை E2 போலீஸ் நிலையத்தில் மனு வழங்கினார். காவல் ஆய்வாளரிடம் மனு வழங்கிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த பேசிய ஜேசிடி பிரபாகர், […]

Categories
மாநில செய்திகள்

இபிஎஸ் போட்டோ பக்கா பிளான்….. புதிய சிக்கலில் ஓபிஎஸ்….. அடுத்து நடக்கப்போவது என்ன…..?

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இபிஎஸ் அணிக்கு மாறப்போவதாக புது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சினையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி பொதுக்குழு கூட்டம் செல்லாது எனவும், எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உயர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறது….. மேடையில் கொந்தளித்த சி.வி சண்முகம்…. பெரும் பரபரப்பு….!!!!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதேசமயம் எடப்பாடி முயற்சியை முறியடிக்க ஓபிஎஸ் தரப்பினர் ஆயத்தமாக உள்ளனர். இதற்கிடையே நீதிமன்ற உத்தரவை பின்பற்றியே பொதுக்குழு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகுறது. இந்த […]

Categories

Tech |