அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் வரையறை செய்த 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என உத்தரவிட்டுள்ளது. ஒற்றை தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி விட வேண்டும் என்று நினைத்தபடி எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இந்த நீதிமன்ற உத்தரவு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பங்கேற்பார் என இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் […]
