சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டியானது நுங்கம்பாக்கத்திலுள்ள எஸ்.டிஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடாவின் கரோல் ஜாவோ-ரஷியாவின் வர்வரா கிராச்சேவா மோதினர். இவற்றில் கிராச்சேவா 6-1, 7-5 எனும் நேர்செட் கணக்கில் வெற்றியடைந்து காலிறுதிக்கு தகுதிபெற்றார். மற்ற ஆட்டங்களில் போடோரோஸ்கா (அர்ஜென்டினா), மெக்டா லினெட் (போலந்து) கேட்டி ஸ்வான் (இங்கிலாந்து) போன்றோர் காலிறுதிக்கு முன்னேறினர். இன்று ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களானது நடைபெறுகிறது. மாலை […]
