Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

இந்திய அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களுக்கு ஊதிய உறவு சலுகை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, […]

Categories

Tech |