திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லோயர்கேம்ப் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தேனியை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14-ஆம் தேதி இவர் குமுளியிலிருந்து அரசு பேருந்தை திண்டுக்கல் நோக்கி ஓட்டி சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் மழை பெய்து பேருந்துக்குள் மழை நீர் ஒழுங்கியதால் பயணிகள் முருகேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் அரசு பேருந்தை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஓட்டி சென்று புகார் அளித்ததோடு, வட்டார போக்குவரத்து […]
