மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியில் ராஜேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், சிவஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து […]
