Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. துடிதுடித்து இறந்த ஓட்டுநர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை காந்திநகர் பகுதியில் ராஜேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டெம்போ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், சிவஜித் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேஷ் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த கார் மோதியதால் மோட்டார் சைக்கிளில் இருந்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

லாரி மீது கார் மோதல்…. கோர விபத்தில் டிரைவர் பலி…. 4 பேர் படுகாயம்…. திருச்சியில் பரபரப்பு….!!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்றுள்ளனர். இந்த காரை நிஹால் அகமது என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவர்கள் மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பிறகு காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த கார் திருச்சி மாவட்டம் செவந்தாம்பட்டி அருகே வந்தபோது முன்னால் சென்று […]

Categories
உலக செய்திகள்

விமானங்களுக்கு ஈடாக…. 300 மைல் வேகத்தில் சென்ற ஜெட் டிரக்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு….!!!

ஜெட் டிரக்  திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பேட்டீல் கிரேக் நகரில் விமான கண்காட்சி மற்றும் ராட்சத பலூன் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஏராளமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது 2 விமானங்கள் வானத்தில் பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது அதற்கு ஈடாக 300 மைல் வேகத்தில் ஜெட் டிரக் ஒன்றும் கீழே சென்றது. இந்த ஜெட் டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தீப்பிடித்து எராந்தது. இந்த தீ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

லாரியை முந்தி செல்ல முயன்ற கார்…. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சுரேஷ்(50) என்பவர் மேற்பார்வை தலைமை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(46) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி நிமித்தமாக சுரேஷ் சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை பச்சையப்பன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பயங்கர விபத்து…தலைகீழாக கவிழ்ந்து ஆட்டோ… ஓட்டுநர் பலி… 3 பேர் படுகாயம்…!!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணல் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மாமல்லபுரம் புறவழி சாலையிலிருந்து மூன்றுபேரை சவாரி ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அதன் பின் மீண்டும் மாமல்லபுரம் வருவதற்காக அவர்களை ஏற்றிக்கொண்டு ஓட்டல் எதிரே உள்ள வளைவில் திரும்பும் போது கடம்பாடியிலிருந்து சென்னை நோக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தாறுமாறாக ஓடி வீட்டிற்குள் புகுந்த லாரி… ஓட்டுநர் பலி… சோக சம்பவம் …!!!

லாரி விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், பழம்பாக்கம் அருகில் நேத்தாம்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆசீர்வாதம். இவருடைய மகன் டிப்பர் லாரி ஒட்டுநரான வேளாங்கண்ணி(37). இவர் கடந்த 1ஆம் தேதி மாலை பிரம்மதேசத்திலிருந்து டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு மரக்காணம் மார்க்கமாக சென்றார். அப்போது ஆலங்குப்பம் அருகில் வரும்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கின் மீது மோதியது. அதன்பின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசியை கடத்திய கும்பல்…. ஆட்டோ ஓட்டுனருக்கு ஏற்பட்ட விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கடத்தல் கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பாறையடிவிளை‌ பகுதியில் ஷிஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்துள்ளார். கடந்த 26-ம் தேதி ஷிஜியும், பணமுகம் பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரும் குளப்புரம் அன்னிகரை பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சில மர்ம நபர்கள் அஜினையும், ஷிஜியையும்அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

” பள்ளிக்கு சென்ற மாணவர்கள் ” கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் கடலூர்…!!

மாணவர்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து ஓட்டுநர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டையில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சில மாணவ-மாணவிகள் வேனில் பள்ளிக்கு வருவார்கள். இந்நிலையில் வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை ஏற்றிக் கொண்டு நெல்லிக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளது. இந்த வேனை பிரபு என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி வேன் ஒரு சுவரில் மோதி கவிழ்ந்து விழுந்துள்ளது. இதைப்பார்த்த […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் நிலை தடுமாறிய லாரி… ஓட்டுநருக்கு நடந்த கோர சம்பவம்… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த  லாரி விபத்து ஏற்பட்டு ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக சேலத்திற்கு ஹைதராபாத்திலிருந்து இரும்பு பைப் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. அந்த லாரியை குரோமிகோ என்ற ஓட்டுநர் ஓட்டி வந்துள்ளார். அதன் பின் அவருடன் மாற்று ஓட்டுனராக சூசைராஜ் மற்றும் பூபதிராஜ் போன்றோர் உடன் வந்துள்ளனர். இந்நிலையில் கணவாயின் அருகில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி […]

Categories
உலக செய்திகள்

பேருந்தில் நடந்த மோதல்.. தடுக்க சென்ற ஓட்டுநருக்கு நேர்ந்த நிலை.. பரிதாப சம்பவம்..!!

ஜெர்மனியில் ஒரு பேருந்தில் இருவருக்கு இடையே நடந்த மோதலை தடுக்க முயன்ற ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல்கேரியாவில் இருக்கும் Hof என்ற நகரத்திற்கு, இரு பேருந்துகளில் போலந்து நாட்டை சேர்ந்த பயணிகள் வந்துள்ளனர். அதன் பின்பு இரவு நேரத்தில் பேருந்து நிறுத்தப்பட்டதால், அனைத்து பயணிகளும் ஓய்வெடுத்துள்ளார்கள். அப்போது பயணிகளுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் 43 வயதுடைய ஒரு நபர், ஒரு பயணியை கத்தியால் குத்தியுள்ளார். எனவே ஒரு பேருந்தின் ஓட்டுநர் ஓடிச்சென்று இருவரையும் தடுக்க […]

Categories

Tech |