டெம்போ ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனர் ஆவார். இவருக்கு சங்கீதா(30) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் […]
