Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்…. 2 பேர் படுகாயம்…. அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. ஈரோட்டில் பரபரப்பு….!!!!

மொபட் மீது கார் மோதி விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே சுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 2 பேரும் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஜம்பை பேரூராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். இவர்கள் டீ குடித்துவிட்டு மொபட்டில் வீட்டிற்கு செல்வதற்காக ஏறினர். […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்…. கோர விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை வேளிங்கப்பட்டறை தெருவில் முருகன்(59)  என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்குவார்சத்திரம் காவல்நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலைப்பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் பணிக்காக இருசக்கர வாகனத்தில் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் சின்னயன்சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரி திடீரென இருசக்கர வாகனத்தின் […]

Categories
உலக செய்திகள்

“பயங்கர வேகம்!”…. அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்த சரக்கு வாகனம்…. கொடூர விபத்து…!!!

ஜெர்மனியில் சாலையோரம் நின்ற 31 வாகனங்களை இடித்து தள்ளிக் கொண்டு சென்ற சரக்கு விமானம் அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து, கட்டுப்பாடின்றி சாலையில் கவிழ்ந்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஜெர்மனியில் ஒரு சரக்கு விமானம் அதிவேகத்தில் வந்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் நின்ற வாகனங்கள் மீது மோதியது. மேலும் அதேவேகத்தில், சாலையில் சென்று கவிழ்ந்து விழுந்ததில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதில் 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அந்த வாகனத்தின் ஓட்டுனர் மது போதையில் வாகனத்தை […]

Categories
தேசிய செய்திகள்

மது போதையில் டிரக் ஓட்டுநர்…. 2 குழந்தைகள் மற்றும் தாய் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்!!!!

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு டிரக் ஓட்டிய ஓட்டுனர், பைக் மீது மோதியதில் இரட்டை குழந்தைகள் மற்றும் அவர்களது தாய் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று கர்நாடகாவில் ஹாசன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் தன்னுடைய மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடன் சிவானந்தன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த ட்ரக் ஒன்று அவர்கள் மீது மோதியது. ட்ரக் மோதியதில் 4 பேரும் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டனர். […]

Categories
உலக செய்திகள்

நகைக்கடைக்குள் புகுந்த கார்.. ஓட்டுநர் சொன்ன வித்தியாசமான காரணம்..!!

சுவிட்சர்லாந்தில், வாகனம் ஒன்று நகைக்கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் என்ற மண்டலத்தில் கடந்த புதன்கிழமை அன்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஒன்று அங்குள்ள நகைக்கடைக்குள் வேகமாக புகுந்துள்ளது. இதில் ஐந்து நபர்கள் காயமடைந்துள்ளனர். மட்டுமல்லாமல் 1,00,000 பிராங்குகள் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய அந்த ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது 19 வயதான அந்த இளைஞர் கூறுகையில், “நான் காரில் சென்று கொண்டிருந்தபோது, என் முன்னாள் காதலி எனக்கு […]

Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து சென்ற மக்கள்.. காரில் வேகமாக வந்து மோதி 5 பேரை கொன்ற நபர்.. சீனாவில் பயங்கரம்..!!

சீனாவில் ஒரு நபர் காரில் வேகமாக வந்து சாலையை கடந்த மக்கள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் Dalian என்ற நகரில் நேற்று மக்கள் பலர் கூட்டமாக சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது கருப்பு நிற கார் ஒன்று அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இக்கொடூர சம்பவத்தில் 4 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்திருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவி.. சில்மிஷத்தில் ஈடுபட்ட டிரைவர்.. மாணவியின் துணிச்சல்..!!

அமெரிக்காவில் பள்ளி பேருந்தில் தனியாக இருந்த மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் உலகில் ஹில்ஸ்பாரோ கவுண்டி என்ற பகுதியில் இருக்கும் ஒரு பள்ளியில் ரோனால் ஜான்சன் என்ற 45 வயதுடைய நபர் பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் பள்ளிப் பேருந்தில் ஒரு மாணவி மட்டும் தனியாக இருந்த சமயத்தில் அவரிடம் தவறாக நடந்துள்ளார். இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்துவிட்டனர். இதுகுறித்து ஒரு அதிகாரி […]

Categories

Tech |