Categories
மாநில செய்திகள்

இனி மது, புகைபிடித்தால் உள்ளே வரகூடாது…. ஸ்டிரிக்ட் கண்டிஷன் போட்ட அரசு போக்குவரத்து கழகம்….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். அதில் பணிமனையில் உள்ளே வரும் பேருந்துகள் நுழைவாயிலில் இருந்து பணிமனைக்குள் வரும்போது கண்டிப்பாக ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த ஒரு ஊழியரும் பேருந்து இயக்கக் கூடாது. பணிமனைக்குள் இருக்கும் ஓட்டுநர், நடத்துனர் ஓய்வறையில் எந்த காரணத்தைக் கொண்டு புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. மீறுபவர்கள் மீது சட்ட ஒழுங்கு […]

Categories
மாநில செய்திகள்

இதென்னடா புதுசா இருக்கு..! மது அருந்தாவிட்டாலும் அபராதம்…. புதிய விதி அமல்….!!!!

சாலைகளில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு காவல்துறை சார்பாக வாகன ஓட்டிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருகிறது. அந்த வகையில் வாகனம் ஓட்டும் பொழுது ஹெல்மெட் கட்டாயம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சாலை விதிமுறைகளை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்து இருக்கிறது. இந்த நிலையில் டூவிலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால், அவருடன் பயணிக்கும் மது அருந்தாத நபர்களுக்கும் 1000 – 10000 […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. Ambulance ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில்  காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி  ஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள  19 வயது முதல் 30 வயது உட்பட்டவர்களாக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

திடீர் நெஞ்சுவலி… ஓட்டுநரின் துரித செயல்….. காப்பாற்றப்பட்ட பல உயிர்கள்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

ஓடும் பேருந்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையிலும் ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு பேருந்து நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.சென்னையில் இருந்து திருவான்மியூர் சென்ற அரசு பேருந்தை ரவி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அப்போது பேருந்து அடையாறு அருகே சென்ற போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அன்னை வேளாங்கண்ணி ஆலயம் திருப்பத்தில் அடையாறு நோக்கி திரும்பும் போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. சுதாரித்துக் கொண்ட ரவி, கடும் வலிக்கு மத்தியிலும் பேருந்தை […]

Categories
மாநில செய்திகள்

வழிகாட்டிப் பலகை விபத்து…… நொறுங்கிய பேருந்து….. ஓட்டுநர் அதிரடி கைது….!!!!

சென்னை கத்திப்பாராவில் வழிகாட்டு பலகை விழுந்த சம்பவம் தொடர்பாக மாநகர பேருந்து ஓட்டுனர் ரகுநாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் ஷாக்…. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு பரபரப்பு உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3 ஆயிரத்து 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இவற்றின் மூலமாக நாள்தோறும் 28 இலட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றன. தற்போது பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது. வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மாநகர பேருந்துகளில் அதிக அளவில் பயணிக்கின்றன. அதே சமயம் இலவச பயணம் என்பதால் பெண்களை அவமதிக்கக் கூடாது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு வசூல்படி….. அரசு டபுள் ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது போன்ற இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழக அரசு பேருந்துகளில் தங்களுக்கு கிடைக்கும் பேட்டா தொகை குறைந்துள்ளதாக ஓட்டுனர்கள் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மனசு தாங்க கடவுள்…. முதியோருக்கும், பெண்களுக்கும் இலவசம்…. அசத்தும் பெண் ஆட்டோ ஓட்டுநர்….!!!

சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முதியவர் மற்றும் பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுமார் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர். அதில் அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை போன்ற தேவைகளுக்காக தினமும் 10 லட்சம் பேர் ஆட்டோ மற்றும்  ஷேர் ஆட்டோ பயன்படுத்தி வருகின்றனர். இது தவிர அரசு பேருந்து, புறநகர் மின்சார ரயில் போன்றவைகள் மூலம் நடுத்தர மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ளுகின்றன. கொரோனா காரணமாக கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

குண்டு வெடிப்பில் காயமடைந்த இந்திய மாணவர்…. தப்பியது எப்படி?…. ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு…..!!!!!

ஹர்ஜோத் சிங் உக்ரைனில் நடந்து வரும் கடும் போரின்போது, கீவ் நகரில் குண்டு காயமடைந்து கடும் போராட்டத்து இடையே தாயகம் திரும்பியுள்ளார். இவர் கீவ் நகரில் உடலில் 2 இடங்களில் குண்டு காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று(மார்ச்.7) 700 கி.மீ. தொலைவுக்கு சாலை வழியாக பயணித்து உக்ரைனின் எல்லையைக் கடந்து போலந்து வந்தடைந்தார். இவ்வாறு மிகவும் சவாலான சாலைப் பயணத்தை மேற்கொண்டு ஹர்ஜோத் சிங் போலந்து வந்த நிலையில், அங்கு இருந்து இந்திய விமானப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு வாக்களித்த ஓட்டுநர்…. வெளியான புகைப்படம்…..!!!!!

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தர்மபுரியில் ஸ்ரீதர் என்ற தனியார் பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு வாக்களித்தார். சேலம் நோக்கி பயணிகளுடன் வந்த இவர், பொம்மிடியில் உள்ள வாக்குச்சாவடியில் பேருந்தை நிறுத்தி, […]

Categories
தேசிய செய்திகள்

பழைய இரும்பு விலைக்கு…. பஸ்களை விற்கும் தொழிலதிபர்…. காரணம் இதுதானாம்…!!

கேரள மாநிலத்தில் கொரோனா பொது முடக்கம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சுற்றுலா துறை. இங்கு சுற்றுலாவையே பிரதான தொழிலாக கொண்ட பலருக்கு கொரோனா முடக்கம் பேரிடியாக அமைந்தது. அந்த வகையில் சுற்றுலா பேருந்தை இயக்குபவர்களுக்கு கொரோனா காரணமாக வேலை இல்லாததால் பேருந்துகளை பழைய விலைக்கு கிலோ 45 ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ரோய் டூரிஸம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரோய்சன் ஜோசப் கூறியதாவது, “கொரோனா ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

பெண்ணை அடித்த பேருந்து ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…. வைரல் வீடியோ….!!!!!

சென்னை சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியில் முருமதா-செந்தில் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பேரிஸ் செல்ல பெரும்பாக்கம் பணிமனைக்கு அதிகாலை 5 மணிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அங்கு 5.10 மணிக்கு பெரும்மாக்கத்தில் இருந்து பேரிஸ் செல்ல வேண்டிய பேருந்து 5.30 மணி ஆகியும் பேருந்தை எடுக்காமல் ஓட்டுநர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தம்பதியினர் ஓட்டுநரிடம் இது தொடர்பாக கேட்டுள்ளனர். இதனால் தம்பதியினர் மற்றும் ஓட்டுநருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பேருந்து நடத்துனர், ஓட்டுநர்களுக்கு….. வெளியான ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு பேருந்துகள் இயங்காது. […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அது மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்ந்து குறையத் தொடங்கியது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு […]

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

சாலையில் திடீரென்று பற்றி எரிந்த கார்…. சுதாகரித்துக் கொண்ட ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு சம்பவம்… !!!!

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென பற்றி எரிந்ததால், அங்குள்ள மக்கள் பதறி ஓடினர். சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மகன் இசக்கிமுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இதையடுத்து இன்று காலையில் அவருடைய தம்பி காரில் மீண்டும் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். திருச்சி சென்னை தேசிய பிரதான நெடுஞ்சாலையில் கூடுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது, அப்போது காரில் இருந்து புகை வந்ததை சுதாரித்து இசக்கிமுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“இவ்வளவு கூட்டத்தோட என்னால பஸ் ஓட்ட முடியல”…. நடுவழியில் நிறுத்தி சென்ற ஓட்டுநர்…. பெரும் பரபரப்பு….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிக அளவிலான பயணிகளை ஏற்றிச் சென்ற அரசு பேருந்தை இயக்க முடியாமல் கோபமடைந்த ஓட்டுநர், நடு சாலையில் பேருந்தை நிறுத்தி விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி மயிலாடுதுறை நகருக்கு பேருந்து மூலமாக வந்து செல்கிறார்கள். அதில் சில உள் கிராமங்களுக்கு ஓரிரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் பேருந்தில் தொங்கியபடி பயணம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எம்ஜிஆரின் தீவிர ரசிகனாக இருந்து…. தற்போது அதிமுகவின் அவைத்தலைவரான…. பேருந்து ஓட்டுனர் தமிழ்மகன்…!!!!

அதிமுகவின் தற்காலிக புதிய அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக அவர் அதிமுகவில் என்னென்ன பொறுப்பில் பதவி வகித்தார் என்பது குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து செயலாற்றிய மூத்த நிர்வாகி தமிழ்மகன் உசேன். 1950களில் எம்ஜிஆர் மன்றத்தை தொடங்கி அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தின் கீழ் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியவர். 1972-ல் திராவிட முன்னேற்ற கட்சியில் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவுக்கு வர இருக்கும் ஓட்டுநர்கள்…. விசா வழங்கும் திட்டம்…. பிரதமரின் தகவல்….!!

பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றிய லாரி ஓட்டுநர்களுக்கு தற்காலிக விசா வழங்கும் திட்ட விவரங்கள் குறித்து அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய நிலையில் அங்கு லாரி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு வந்தது. இதனால் எரிபொருள் உட்பட அனைத்துப் பொருட்களின் விநியோக சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டு நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கு தீர்வுகாண ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் 5 ஆயிரம் பேருக்கு தற்காலிக விசா கொடுக்கும் திட்டத்தை பிரித்தானியா அரசு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முறிந்து விழுந்த மின்கம்பம்… வயலில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி… சென்னையில் பரபரப்பு…!!

சென்னையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து  கன்டெய்னர் லாரியை ராஜா என்பவர் கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு வண்டலூர்-மீச்சூர் போக்குவரத்து சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கன்டெய்னர் லாரி மலையம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள மின் கம்பம் ஒன்றின் மீது வேகமாக மோதியது. இதனால் அந்த மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததோடு, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“என்னால கட்ட முடியல”, இத தூக்கிட்டுப் போயிடுவாங்களோ…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் பொக்லைன் ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பொக்லைன் எந்திரத்தின் ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் தனியார் நிறுவனத்தில் மாதந்தோறும் தவணை முறையில் பணம் கட்டும் விதமாக மோட்டார் சைக்கிளை வாங்கினார். ஆனால் அவரால் மாதத் தவணையை கட்ட இயலவில்லை. இதனால் தனியார் நிறுவன ஊழியர்கள் தனது மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேர கார் பயணம்…. பொறுமையாக ஓட்டி வந்த ஓட்டுனர்… வெளியான ஆச்சரிய தகவல்…!

தமிழகம் வந்த சசிகலாவை நேற்று ஒரு நாள் முழுவதும் தொண்டர்களை சந்திப்பதற்காக பொறுமையாக கார் ஓட்டிச் சென்ற நபர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் நேற்று தமிழகம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் சசிகலா இரவும் தனது பயணத்தை தொடர்ந்தார். 24 மணி நேரம் கார் பயணத்திற்குப் பெண் சென்னை ராமாபுரம் வந்தடைந்தார். அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை கொன்ற ரிமோட்…? நெடுஞ்சாலையில் விபரீதம்…!!

சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரி ஓட்டுனர் கழுத்து இறுக்கி உயிரிழந்தார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.  பின்னர் அதே கண்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு புறவழி சாலையில் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்… வருவாய் துறையில் வேலை… உடனே அப்ளே பண்ணுங்க..!!

சென்னை வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வயது: 18 முதல் 30 க்குள் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி, இலகு வாகன ஓட்டுநர் உரிமம் வேண்டும். அனுபவம் : 2 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் அனுபவம் இருக்க வேண்டும் ஊதியம்: ரூ.19200 முதல் ரூ.62000 வரை தேர்வு செயல் முறை: தகுதி பட்டியல் மற்றும் நேர்காணல் மூலம். கடைசிநாள்: 11.01.2021 முகவரி: செய்து இணை ஆணையர் (வருவாய் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தனி துணை ஆட்சியர் வீட்டில் ஐ.டி.ரெய்டு: கணக்கில் வராத ரூ.50 லட்சம் பறிமுதல்

வேலூரில் கையூட்டு பெற்ற தனித்துணை ஆட்சியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டம் இருங்குழியை  சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவர் நில பதிவின்போது முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தியதாக தெரிகிறது. இதனை விசாரித்த கண்ணமங்கலம் சார் பதிவாளர் தனித்துணை ஆட்சியர் தினகரனை  பரிந்துரை செய்துள்ளார். இதுகுறித்து விசாரித்த தினகரன் ரஞ்சித்குமார்க்கு சொந்தமான நிலப்பத்திரத்தை விடுவிக்க கையூட்டு கேட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையில் ரஞ்சித்குமார் புகார் […]

Categories

Tech |