தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை பணம் வழங்கப்படுவதாகவும், பணம் கிடைக்காத பொதுமக்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் குஜாலாபாத் பகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. குஜாலாபாத் எம்எல்ஏவாக இருந்த எல் ஆர். ராஜேந்திரன் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதை கட்சி அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக பதவி வகித்து வந்தார். முதல்வர் சந்திர சேகர் ராவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக […]
