பெரம்பலூரில் ஓட்டல் மாஸ்டரை சரமாரியாக தாக்கிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் என்ற மகன் உள்ளார். இவர் ஓட்டல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அருண் சென்ற செவ்வாய்க்கிழமை அன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் நுழைவு வாயில் முன்பு நின்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்த 6 பேர் கட்டையை எடுத்து அருணை சரமாரியாக […]
