கேரளாவில் ஓடும் ரயிலில் சிறுவன் ஒருவன் கழிவறை கதவை திறப்பதாக நினைத்து ரயிலின் வெளிக்கதவை திறந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்திக். இவர் தனது குடும்பத்துடன் திருவனந்தபுரத்திலிருந்து ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயிலில் மலப்புரம் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் கோட்டயம் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது சித்திக்கின் பத்து வயது மகனான முகமது இசான் கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளார். பின்னர் […]
