ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் முனிராஜ் தஞ்சையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் புறப்பட்டுள்ளார். அவர் கோவையிலிருந்து தஞ்சைக்கு புறப்பட்ட அரசு பேருந்தில் பயணித்தார். இந்நிலையில் முனிராஜ் […]
