ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சீலையம்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரில் குடும்பத்தினருடன் ராயப்பன்பட்டியிலிருந்து சீலையம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பழைய தென்னன்சாலை தனியார் நர்சரி கார்டன் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் காரை நிறுத்தினார். அதன் பின் காரில் வந்தவர்கள் அனைவரும் இறங்கினர். இந்நிலையில் திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் […]
