சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராஜநகர் 4 வழி சாலை பாலத்தை கடந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குத்துக்கல் கிராமம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளத்துரை உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினார். இதுகுறித்து வெள்ளத்துரை பாளையங்கோட்டை […]
