Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எறிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

சாலையில் ஓடும் கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தியாகராஜநகர் 4 வழி சாலை பாலத்தை கடந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது குத்துக்கல் கிராமம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெள்ளத்துரை உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி உயிர் தப்பினார். இதுகுறித்து வெள்ளத்துரை பாளையங்கோட்டை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடிக்கொண்டிருக்கும் போதே… மளமளவென பற்றி எரிந்த கார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சென்ற கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியில் ஊராட்சி குழு தலைவரான பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆகஸ்ட் 1 – ஆம் தேதியன்று ஒரு சுப நிகழ்ச்சிக்கு சென்று அரசு காரில் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவருடன் தி.மு.க. துணைச்செயலாளரான கருத்தராஜா என்பவரும் ஒய்.எம்.ஆர்.பட்டி பகுதியில் வசிக்கும் கார் டிரைவரான சாமியப்பன் என்பவரும் உடனிருந்துள்ளனர். அந்தக் கார் போடிகாமன்வாடி பகுதியில் […]

Categories

Tech |