திடீரென உணரப்பட்ட பயங்கரமான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓசியானியா கண்டத்தில் Vanuatu என்ற தீவு அமைந்துள்ளது. அந்தத் தீவில் திடிரென மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த பயங்காரமான நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி ஏற்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் இந்த […]
