பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்ற அலுவலகத்தை விற்பனை செய்வதாக OLX ல் விளம்பரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்யத் தொடங்கினார். ஆன்லைன் விற்பனை தளமான ஓஎல்எக்ஸ் இல் ஒரு சிலர் 7.5 கோடிக்கு பிரதமர் அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர். வாரணாசியில் குருதம் காலணியில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தை லட்சுமிகாந்த் ஆஷா என்ற நபர் ஓஎல்எக்ஸ் இல் […]
