சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல் செய்வது நாளை முதல் நிறுத்தப்பட உள்ளது. சென்னை ஓஎம்ஆர் சாலையில் 1999ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மத்திய கைலாசத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வழியாக சிறு சிறு கிராமம் வரை 20 புள்ளி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் சாலையுடன் கூடிய நான்கு வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஓஎம்ஆர் சாலையிலுள்ள பெருங்குடி, நாவலூர், துறைபகம், மேடவாக்கம், அக்கறை ஆகிய இடங்களில் சுங்கச் […]
