பிரதமர் மோடி பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சீனா ஊடுருவல் போன்றவை குறித்து பேசுவதே இல்லை என்று அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக காஷ்மீர் பகுதியில் அதிகமாக என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. மேலும் இதுவரையிலும் நடைபெற்ற சண்டையில் 9 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி சீனா இந்திய எல்லையில் ஊடுருவல், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.ஏம் […]
