இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி இரு நாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வர இருக்கின்றார் என மத்திய வெளிவகாரம் மந்திரி ஜெய்சங்கரி நேரில் சந்தித்து பேச இருக்கிறார் எனவும் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளது. இதே போல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பதவி ஏற்று கொண்ட அன்று மத்திய வெளிவகார மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கிளெவர்லி பேசியுள்ளார். இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, இங்கிலாந்து […]
