காவல் துறையில் பணிபுரியும் மாணிக்கவேல் என்பவர் வேறுஇடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதால், காவலர் குடியிருப்பில் ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யுமாறு 2014ம் வருடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை பயன்படுத்தப்படுவது ஆகிய விவகாரங்கள் தொடர்பாக கேட்டார். இதனிடையில் டிஜிபி சென்ற வாரம் தாக்கல் செய்த அறிக்கையில், ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழ்நாடு அரசு […]
