சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை என முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக “ஒளிரும் மாநாடு” என்ற மாநாட்டை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பேசிய முதல்வர் பழனிசாமி சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை, சென்னையில் சூழ்நிலையை பொறுத்து மேலும் பல […]
