சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உக்ரைன் அதிபரான ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கோ இணையதளத்தில் ரஷ்யாவின் படையெடுப்பை கண்டித்து கடிதம் வெளியிட்டுள்ளார். அதில் “எங்கள் நாடு மிகவும் அமைதியாகவும், உயிர்களால் நிறைந்ததாகவும் இருந்தது. ஆனால் எங்கள் நாடு மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் குடிமக்கள் மீதான படுகொலையாகும். இந்தப் படையெடுப்பின் கொடூரமான பேரழிவு என்னவென்றால் 8 வயது ஆலிஸ், கியேவைச் சேர்ந்த போலினா, 14 வயது அர்செனி உள்ளிட்ட குழந்தைகள் பலியானது. இதனிடையில் ரஷ்யா பொதுமக்களுக்கு எதிராக […]
