டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார் . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப் பிரிவுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா, துனிசியாவை சேர்ந்த சாரா ஹம்டியை எதிர்கொண்டார் . இதில் 1-3 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா […]
