அமெரிக்காவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணித்துள்ளது. சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆனால் அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்களை வன்மையாக கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்ற மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளன. அதாவது சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங்கில் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை நடந்தது. இச்சம்பவத்தை முன்னிறுத்தி அமெரிக்கா இந்த போட்டிகளை […]
