சீனாவில் ஒலிம்பிக் பனிச்சறுக்கு போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், தொழிற்சாலைகளிலிருந்து வரும் புகைமூட்டத்தை குறைக்க அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கிறது. பீஜிங் நகரில் பனிச்சறுக்கு போட்டிக்காக செயற்கை முறையில் பனிப்பொழிவை உருவாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு தண்ணீருக்கு தட்டுப்பாடு உண்டாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சீன அரசு, பசுமை ஒலிம்பிக் என்ற நோக்கத்திற்காகத் தான் இதில் களமிறங்கியது. அதற்காக, குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடத்தும் ஏற்பாடுகளை கடந்த 2015 ஆம் வருடத்தில் ஆரம்பித்தது. அப்போது, அந்நகருக்கு அருகில் […]
