பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்யும் போது பயங்கரவாதிகளுக்கு துப்புகிடைக்காத அடிப்படையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அனுராக் தாக்குா் கேட்டுக் கொண்டாா். தில்லியில் நேற்று ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு சங்க (ஏபியு) பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா், இது தொடர்பாக மேலும் பேசியதாவது “நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை ஒளிபரப்பு செய்யும்போது ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள […]
