நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் ஒற்றை இடத்தை அதிகமாக பெற்று இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பொறுப்பேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருந்து கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு தற்போது நப்தாலி பென்னட் என்பவர் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் எதிரணிக் கூட்டணிக்கு 60 இடங்கள் கிடைத்துள்ளது. ஆனால் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு 59 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதையடுத்து வெறும் ஒற்றை இடம் […]
